The t20i
இந்த வெற்றியானது எங்கள் அணிக்கு ஒரு நல்ல நம்பிக்கையை கொடுத்துள்ளது - டெம்பா பவுமா!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. ஏற்கனவே இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்த இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியிருந்த வேளையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியானது நேற்று இந்தூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்களை குவித்தது. அந்த அணி சார்பாக அதிகபட்சமாக ரைலி ரூசே 100 ரன்களையும், டி காக் 68 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 228 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது தென் ஆப்பிரிக்க அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் தடுமாறியது.
Related Cricket News on The t20i
-
IND vs SA: ஸ்டப்ஸுக்கு ரன் அவுட் வார்னிங் கொடுத்த தீபக் சஹார் - வைரல் காணொளி!
இந்திய வீரர் தீபக் சாஹர், தென் ஆபிரிக்க பேட்ஸ்மேன் டிரிஸ்டன் ஸ்டப்ஸுக்கு மன்கட் அவுட் எச்சரிக்கை செய்தது வைரலாகி வருகிறது ...
-
தினேஷ் கார்த்திக்கை முன்கூட்டியே களமிறக்கியது ஏன் - ராகுல் டிராவிட் விளக்கம்!
தினேஷ் கார்த்திக்கிற்கு பினிஷிங் ரோல்தான் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் முன்கூட்டியே களமிறக்கப்பட்டது ஏன் என்பது குறித்து, இப்போட்டி முடிந்தப் பிறகு ராகுல் டிராவிட் விளக்கினார். ...
-
IND vs SA: அணியில் சில குறைகள் இருக்கிறது - ரோஹித் சர்மா!
இப்போட்டியில் வெற்றி, தோல்வி ஒரு பொருட்டே அல்ல என போட்டி துவங்குவதற்கு முன்பு வீரர்களிடம் தெரிவித்தேன் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
IND vs SA, 3rd T20I: இந்தியாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது தென் ஆப்பிரிக்கா!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
IND vs SA, 3rd T20I: ரூஸோவ் அதிரடி சதம்; இந்தியாவுக்கு 228 டார்கெட்!
இந்தியாவுக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 228 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பும்ராவை தொடர்ந்து மற்றொரு முக்கிய வீரரும் காயம்; ரோஹித்தின் அப்டேட்டால் ரசிகர்கள் அதிர்ச்சி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 போட்டிக்கான டாஸ் போடும்போது, அர்ஷ்தீப் சிங்கிற்கு முதுகுவலி என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியது ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ...
-
‘பாம்பும் போட்டியை ரசித்து பார்க்க வந்துள்ளது’ - சர்ச்சை பதிலையளித்த ஏசிஏ செயலாளர்!
போட்டிக்கு நடுவே மைதானத்தில் பாம்பு புகுந்தது மைதான நிர்வாகத்தின் கவன குறைவு என்று அசாம் மாநில கிரிக்கெட் சங்கத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. ...
-
இந்தியா vs தென் ஆப்பிரிக்கா, மூன்றாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3ஆவது டி 20 கிரிக்கெட் போட்டி இந்தூரில் இன்றுஇரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக 3-0 என கைப்பற்றும் முனைப்பில் களமிறங்குகிறது இந்திய அணி. ...
-
பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாக செயல்படாததே தோல்விக்கு காரணம் - டெம்பா பவுமா!
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்றது. ...
-
போட்டிக்கு பின் டி காக் என்னிடம் மன்னிப்பு கேட்டார் - டேவிட் மில்லர்!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி 46 பந்துகளில் சதம் அடித்து அசத்திய டேவிட் மில்லருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. ...
-
இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதிற்கு நான் தகுதியற்றவன் - கேஎல் ராகுல்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான 2ஆவது டி20 போட்டியில் 28 பந்துகளில் 57 ரன்களை குவித்த கே.எல்.ராகுலுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. ...
-
டி20 கிரிக்கெட்டில் இமாலய சாதனையைப் படைத்த விராட் கோலி; குவியும் வாழ்த்துகள்!
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். ...
-
பந்துவீச்சு குறித்து எந்தவித கவலையும் எங்களுக்கு கிடையாது - ரோஹித் சர்மா!
இந்திய அணியில் மோசமான பந்துவீச்சு குறித்து இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா விளக்கம் அளித்துள்ளார். ...
-
PAK vs ENG, 7th T20I: பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
இங்கிலாந்து அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 4-3 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்று பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47