When bcci
ஐபிஎல் 2022: புதிய அணிகளுக்கு ஏலத்தொகையை அறிவித்தது பிசிசிஐ!
கரோனா அச்சுறுத்தல் காரணமாக அமீரகத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் மீதனான எதிர்பார்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில் அடுத்தாண்டு நடைபெறும் 15ஆவது சீசனில் 2 புது அணிகள் இடம்பெறும் என்ற பிசிசிஐயின் அறிவிப்பால் அத்தொடருக்கான எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது.
ஐபிஎல் தொடரில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்படுவது குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 2 புதிய அணிகள் இணைக்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் கொண்ட தொடராக மாறவிருக்கிறது. இந்த 2 அணிகளையும் எந்த நிறுவனம் வாங்கப்போகிறது, எந்த நகரத்தை மையமாக கொண்டு 2 புதிய அணிகள் உருவாக்கப்படவுள்ளது என்ற தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
Related Cricket News on When bcci
-
ரஞ்சி கோப்பை: கொல்கத்தாவில் நாக் அவுட் போட்டிகள்!
நடப்பாண்டு ரஞ்சி கோப்பை தொடரின் நாக் அவுட் மற்றும் இறுதிச்சுற்று போட்டிகள் கொல்கத்தாவில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
என்.சி.ஏ பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பம் - பிசிசிஐ
தேசிய கிரிக்கெட் அகாடமியின் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: விராட் கோலியுடன் ஆலோசனையில் இறங்கிய பிசிசிஐ!
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நெருங்கி வரும் நிலையில், அதுதொடா்பாக இந்திய கேப்டன் விராட் கோலி - பிசிசிஐ உயா்நிலை அலுவலர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். ...
-
தேசிய கிரிக்கெட் அகாதமியின் தலைவர் பதவிக்கான விண்ணப்ப தேதி நீட்டிப்பு!
தேசிய கிரிக்கெட் அகாதமியின் தலைவர் பதவிக்கு ராகுல் டிராவிட் மட்டுமே விண்ணப்பித்துள்ளதால், காலக்கெடுவை நீட்டித்துள்ளது பிசிசிஐ. ...
-
மகளிர் ஐபிஎல் தொடரில் இது நடந்தால் நன்றாக இருக்கும் - ஸ்மிருதி மந்தனா!
மகளிர் ஐபிஎல் தொடரை முதலில் ஐந்து அல்லது ஆறு அணிகளைக் கொண்டு தொடங்க வேண்டும் என்று இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2021: போட்டியின் போது ரசிகர்களுக்கு அனுமதி?
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளின் போது ரசிகர்களை அனுமதிப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக இசிபி பொதுச்செயலாளர் முபாஷிர் உஸ்மாணி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021 : வேளிநாட்டு வீரர்கள் பங்கேற்கபதில் தடையில்லை; ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்பது உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
பதவியிலிருந்து விலகும் ரவி சாஸ்திரி; அடுத்த பயிற்சியாளர் யார்?
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ரவிசாஸ்திரி விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
என்.சி.ஏ தலைவர் பதவிக்கான விண்ணப்பம் - பிசிசிஐ அறிவிப்பு!
தேசிய கிரிக்கெட் அகாதமியின் தலைமைப் பொறுப்பில் உள்ள ராகுல் டிராவிடின் ஒப்பந்தம் முடிவடைந்ததையடுத்து புதிய விண்ணப்பங்களைக் பிசிசிஐ கோரியுள்ளது. ...
-
தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு பரிசுத்தொகையை அறிவித்த சிஎஸ்கே!
டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்று புதிய சரித்திரம் படைத்த இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு ரூ.1 கோடி பரிசாக வழங்கப்படும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ...
-
பதக்கம் வென்றவர்களுக்கு பரிசுத்தொகையை அறிவித்த பிசிசிஐ!
டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுத்தொகையை அறிவித்துள்ளது பிசிசிஐ. ...
-
ஐபிஎல் 2021: அணிகளுக்கு பிசிசிஐ அனுப்பிய முக்கிய அறிவிப்பு!
ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் அனைத்து வீரர்களும் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என பிசிசிஐ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2021 : மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு; முதல் போட்டியே இவங்களுக்கு தான்!
ஐபிஎல் தொடரில் மீதம் உள்ள போட்டிகளுக்கான அட்டவணை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ...
-
ஓமன் கிரிக்கெட் ரசிகர்களுக்கு டி20 உலகக்கோப்பை தொடர் மிகப்பெரும் விருந்தாக அமையும் - ஜெய் ஷா
ஓமன் கிரிக்கெட் ரசிகர்களுக்கு டி20 உலகக்கோப்பை தொடர் மிகப்பெரும் விருந்தாக அமையும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24