With bcci
மகளிர் ஐபிஎல் தொடர் குறித்து அப்டேட் வழங்கிய ஜெய் ஷா!
ஐபிஎல் போட்டியின்போது மகளிர் டி20 சேலஞ்ச் ஆட்டங்கள் நடைபெறுவது வழக்கம். எனினும் இதர நாடுகளைப் போலவே இந்தியாவிலும் டி20 லீக் போட்டியை நடத்த வேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
மகளிர் ஐபிஎல் போட்டியை அடுத்த வருடம் தொடங்குவது சரியாக இருக்கும். அது நிச்சயம் ஐபிஎல் போட்டியைப் போல பெரிய வெற்றியை அடையும் என்று கடந்த பிப்ரவரி மாதம் பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்தார்.
Related Cricket News on With bcci
-
ஐபிஎல் ஒளிபரப்பு உரிமம்: 48,390 கோடிக்கு ஏலம்!
5 ஆண்டுகளுக்கான ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்தை ரூ.48,390.52 கோடிக்கு ஏலம் விட்டுள்ளது பிசிசிஐ. ...
-
ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்துக்கு இப்படி ஓர் நிலையை எட்டியுள்ளதா? - கவாஸ்கர் வியப்பு!
ஐபிஎல் ஒளிபரப்பு உரிமம் இப்படி ஓர் உயரிய நிலையை எட்டும் என தான் ஒருபோதும் நினைக்கவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
முன்னாள் வீரர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தை உயர்த்திய பிசிசிஐ!
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் நடுவர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தை இரண்டு மடங்கு உயர்த்தியுள்ளதாக பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ...
-
ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்தை தட்டி தூக்கிய ஸ்டார் ஸ்போர்ட்ஸ்!
முதல் முறையாக இந்தியாவில் ஐபிஎல் தொடரை இரண்டு இந்திய நிறுவனங்கள் ஒளிபரப்பு செய்கிறது. ...
-
ஐபிஎல்: புதிய உச்சம் தொட்ட ஒளிபரப்பு உரிமம்!
அடுத்த 5 ஆண்டிற்கான ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்திற்கான ஏலத்தில் பிசிசிஐ புதிய சாதனை படைத்துள்ளது. ...
-
ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை ஏலத்தில் புதிய உச்சம்; கொண்டாட்டத்தில் பிசிசிஐ!
2023-2027 ஐபிஎல் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமை தொடர்பான இணைய வழி ஏலத்தில், ஒரு ஆட்டத்துக்கான தொகை முதல் நாளில் ரூ. 100 கோடியைத் தாண்டியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஐபிஎல் 2023: ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்றுவது யார்?
2023 முதல் 2027 ஆம் ஆண்டு வரை ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமைகளுக்கான ஏலம் இன்று நடைபெறுகிறது. ...
-
ரஞ்சி கோப்பை 2022: வெறும் 100 ரூபாய்க்கு விளையாடும் வீரர்கள் !
உத்தரகாண்ட் கிரிக்கெட் வீரர்களுக்கு கடந்த 12 மாதங்களாக வெறும் 100 ரூபாய் மட்டுமே சம்பளமாக கொடுக்கப்பட்டு வருகிறது என்று அதிர்ச்சியான செய்தி இன்று வெளியாகியுள்ளது. ...
-
இந்தியா - தென் ஆப்பிரிக்க தொடரில் சிக்கல்; குழப்பத்தில் பிசிசிஐ!
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி நடைபெறுமா என்ற குழப்பம் எழுந்துள்ளது. ...
-
நான் நீக்கப்படவில்லை, நீங்கியிருந்தேன் - ஹர்திக் பாண்டியா
இந்திய அணிக்கு திரும்புவது குறித்து ஹர்திக் பாண்டியா துணிச்சலான கருத்தை பதிவு செய்துள்ளார். ...
-
பேட்ஸ்மேன்களை பயந்து ஓடவைத்த உம்ரான் மாலிக்: ஆகாஷ் சோப்ரா
அனைத்துப் பேட்ஸ்மேன்களையும் அச்சுறுத்தி ஓட வைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக்கிற்கு விரைவில் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். ...
-
அடுத்தாண்டு மார்ச் மாதம் தொடங்கும் மகளிர் ஐபிஎல்?
இந்திய கிரிக்கெட் வாரியம் வரும் மார்ச் அல்லது செப்டம்பர் காலக்கட்டத்தில் மகளிர் ஐபிஎல்லை மீண்டும் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
அரசியலில் நுழைகிறார் கங்குலி?
பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலியின் டுவீட், அவர் பிசிசிஐ தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறாரா என்ற சந்தேகத்தை எழுப்பியிருந்த நிலையில், அவருக்கு பாஜக சார்பில் ராஜ்யசபா எம்பி சீட் கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து கங்குலி விலகல்?
பிசிசிஐ தலைவர் பொறுப்பிலிருந்து கங்குலி விலக உள்ளதாக தகவல் வெளியாகியது. கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிசிசிஐ தலைவராக கங்குலி பதவி ஏற்றார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24