With bcci
2023 முதல் மகளிர் ஐபிஎல் - கங்குலி!
மகளிருக்கான ஐபிஎல் போட்டி இன்னும் தொடங்காத நிலையில் பெங்கால் கிரிக்கெட் சங்கம், மகளிர் டி20 போட்டியை இம்மாதம் நடத்தவுள்ளது. பெங்கால் மகளிர் டி20 பிளாஸ்ட் என்கிற பெயரில் மகளிர் டி20 போட்டி மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டிக்கான 90 வீராங்கனைகள் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இதையடுத்து மகளிர் ஐபிஎல் போட்டியை பிசிசிஐ தொடங்காதது ஏன் எனப் பலரும் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
Related Cricket News on With bcci
-
வீரர்கள் தேர்வின்போது எடுத்த படம் அல்ல - சவுரவ் கங்குலி
விராட் கோலி கேப்டன் பதவி விவகாரத்தில் பிசிசிஐ தலைவர் கங்குலி மீது சிலர் விமர்சனம் எழுப்பிய நிலையில், தேர்வுக்குழுவில் இடம் பெற்றதாக வெளியான படம் சர்ச்சையை கிளப்பியது. ...
-
பிப்ரவரி 10 முதல் தொடங்கும் ரஞ்சி கோப்பை- பிசிசிஐ!
ரஞ்சி கோப்பை தொடர் பிப்ரவரி 10 முதல் தொடங்கும் என மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு பிசிசிஐ தகவல் அளித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022 இந்தியாவில் தான் - சவுரவ் கங்குலி!
ஐபிஎல் தொடரின் நடப்பாண்டு சீசன் இந்தியாவில் தான் நடைபெறுமென பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
பெங்கால் மகளிர் டி20 பிளாஸ்ட்: 90 வீராங்கனைகள் தேர்வு!
மகளிருக்கான ஐபிஎல் போட்டி இன்னும் தொடங்காத நிலையில் பெங்கால் கிரிக்கெட் சங்கம், மகளிர் டி20 போட்டியை இம்மாதம் நடத்தவுள்ளது. ...
-
IND vs SL: பெங்களூருவில் பகல்-இரவு டெஸ்ட்: பிசிசிஐ
இலங்கை அணிக்கு எதிராக 2ஆவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடத்தப்படுகிறது.இந்த போட்டியை பகல்-இரவாக நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ...
-
ஹார்திக்கின் கருத்தால் மீண்டும் பிசிசிஐ மீது எழுந்த சர்ச்சை!
ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விவகாரத்திலும் பிசிசிஐ பொய் கூறியுள்ளதா என்ற சர்ச்சை எழுந்துள்ளது. ...
-
பிசிசிஐ மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைக் வைக்கும் ஹர்பஜன் சிங்!
பிசிசிஐ தேர்வாளர்கள் குறித்து, இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ள கருத்து கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ...
-
‘சிபாரிசு இருந்தால்தான் கேப்டன்’ - புதிய சர்ச்சையை கிளப்பிய ஹர்பஜன் சிங்!
இந்திய அணியின் கேப்டனாக வேண்டுமென்றால் பிசிசிஐயில் அதிகாரிகளுக்கு நெருங்கியவர்களாக இருக்க வேண்டும் என ஹர்பஜன் சிங் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். ...
-
ஐபிஎல் தொடரை நடத்த தென் ஆப்பிரிக்கா விருப்பம் - தகவல்!
ஐபிஎல் தொடரின் நடப்பாண்டு சீசனை நடத்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
உலகக்கோப்பை முடிவை வைத்து திறனை மதிப்பிடாதீர் - ரவி சாஸ்திரி காட்டம்!
ஒரு வீரரின் திறமையை உலகக் கோப்பையின் முடிவுகளைக் கண்டு மதிப்பிடக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: பிசிசிஐ-யிடம் கோரிக்கை விடுத்த உரிமையாளர்கள்!
ஐபிஎல் அணி உரிமையாளர்கள் 15ஆவது சீசனை இந்தியாவில் நடத்துமாறு பிசிசிஐயிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ...
-
IND vs WI: அகமதாபாத்தில் ஒருநாள்; ஈடன் கார்டனில் டி20 - பிசிசிஐ
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக இந்திய அணி ஆறு மைதானங்களில் விளையாட திட்டமிட்ட நிலையில், கரோனா தொற்று பரவல் காரணமாக தற்போது அதை 2 ஆக பிசிசிஐ குறைத்துள்ளது. ...
-
மார்ச் இறுதியில் ஐபிஎல்? வெளியான தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் ஏப்ரல் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மார்ச் இறுதியில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
விராட் கோலிக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பினேனா? - கங்குலி மறுப்பு!
தனக்கு எதிராகப் பேட்டியளித்ததற்காக விராட் கோலியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப இருந்ததாக வெளியான செய்திகளை சவுரவ் கங்குலி மறுத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24