With bcci
ஜடேஜாவிற்கு மீண்டும் பிசிசிஐ துரோகம் செய்துள்ளது - ஆகாஷ் சோப்ரா
இந்திய கிரிக்கெட்டில் ஒவ்வொரு வீரருக்குமான ஆண்டு ஊதிய விவரங்கள் பிசிசிஐ வெளியிட்டது. வழக்கம் போல ஏ +, ஏ, பி, சி என மொத்தம் 4 பிரிவுகளாக வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிசிசிஐ-ன் முதன்மை பிரிவான ஏ+ல் தான் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரி இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கு ஊதியமாக ஆண்டிற்கு ரூ.7 கோடி வழங்கப்படுகிறது. கடந்தாண்டும் இவர்கள் மூன்று பேர் தான் இந்த பிரிவில் இடம்பெற்றிருந்தனர். அதில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தவில்லை.
Related Cricket News on With bcci
-
இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்ஸராக பைஜூஸின் ஒப்பந்தத்தை நீட்டித்த பிசிசிஐ
இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்ஸர்ஷிப்பை பைஜூஸ் நிறுவனத்துக்கு மேலும் ஓராண்டை பிசிசிஐ நீட்டித்துள்ளது. ...
-
பிசிசிஐ உத்ரவால் என்சிஏவுக்கு விரைந்த ஹர்திக் பாண்டியா!
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா உடற்தகுதி தேர்வுக்காக தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். ...
-
பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் பின்னடவை சந்தித்த ரஹானே, புஜாரா!
நடப்பு ஆண்டுக்கான பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் ரஹானே, புஜாரா, ஹிர்திக் ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர். ...
-
ஐபிஎல் 2022: வீரர்களுக்கு மார்ச் 8ஆம் தேதிவரை காலக்கெடு - பிசிசிஐ
ஐபிஎல் அணிகள் அனைத்தும் வரும் மார்ச் 8ஆம் தேதிக்குள் மும்பைக்கு வந்தாகவேண்டும் என பிசிசிஐ காலக்கெடு விதித்துள்ளது. ...
-
இந்தியா - அயர்லாந்து தொடருக்கான தேதி அறிவிப்பு!
இந்திய கிரிக்கெட் அணி ஜூன் மாதம் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் என அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது. ...
-
இனி புலம்புவதில் அர்த்தமில்லை - விருத்திமான் சஹா
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் தன்னை நிலை நிறுத்தி கொண்டதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: வெவ்வேறு குரூப்பில் சென்னை, மும்பை அணிகள்!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனுக்கான போட்டி அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: மார்ச் 26 ஆம் தேதி தொடக்கம்!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் வரும் மார்ச் 26ஆம் தேதி முதல் தொடங்கும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: மும்பைக்கு எதிராக குரல் கொடுக்கும் ஐபிஎல் அணிகள்!
ஐபிஎல் போட்டிகள் மார்ச் மாத இறுதியில் ஆரம்பமாகும் என்பது உறுதியாகியுள்ள நிலையில், போட்டிக்கான அட்டவணை விரைவில் வெளிவரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: தொடருக்கான போட்டி வடிவங்களை வெளியிட்டது பிசிசிஐ!
ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான போட்டி வடிவங்களை பிசிசிஐ இறுதி செய்துள்ளது. ...
-
2022ஆம் ஆண்டுக்கான இந்திய அணியின் கிரிக்கெட் அட்டவணை புதுபிப்பு!
2022ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கும் தொடர்களுக்கான புதிய அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
மிரட்டல் விடுத்த பத்திரிகையாளர் குறித்து மௌனம் கலைத்த சஹா!
தனக்கு மிரட்டல் விடுத்த பத்திரிகையாளர் யார் என்பது குறித்து விருதிமான் சாஹா முதல் முறையாக வாய்த்திறந்துள்ளார். ...
-
சஹாவை மிரட்டிய பத்திரிகையாளர் யார்? விசாரணையில் பிசிசிஐ!
பத்திரிகையாளர் ஒருவரால் விக்கெட் கீப்பர் சஹா மிரட்டப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ...
-
பெரும் எதிர்பார்ப்பை கிளப்பும் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமம்!
ஐபிஎல் கிரிக்கெட்டில் 10 அணிகள் விளையாட இருக்கும் நிலையில் அடுத்த ஐந்தாண்டுக்கான ஒளிபரப்பு உரிமம் 50 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24