Zaheer khan
ஆல்-டைம் ஒருநாள் அணியை தேர்வு செய்த பாட் கம்மின்ஸ்; ரோஹித்-கோலிக்கு இடமில்லை!
ஆஸ்திரேலிய அணி இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகளை கொண்ட டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இத்தொடரில் பங்கேற்கும் ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய ஒருநாள் அணியும், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணியையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இதில் ஒருநாள் அணியின் துணைக் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஒருநாள் அணியில் சாதாரண வீரர்களாக மட்டுமே இடம் பிடித்துள்ளனர். அதேசமயம் அறிமுக வீரர்கள் நிதீஷ் ரெட்டி, துருவ் ஜூரெல் ஆகியோருக்கும் ஒருநாள் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், ரவீந்திர ஜடேஜா, சஞ்சு சாம்சன், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
Related Cricket News on Zaheer khan
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் ரவீந்திர ஜடேஜா!
நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா சர்வதேச கிரிக்கெட்டில் சில் சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
ஃபேப் ஃபோர் பந்துவீச்சாளர்களைத் தேர்ந்தெடுத்த ஜாகீர் கான்!
தற்போதுள்ள கிரிக்கெட் வீரர்களில் நான்கு சிறந்த பந்துவீச்சாளர்களை இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாகீர் கான் தேர்வு செய்துள்ளார். ...
-
ஜாகீர் கானை ஆலோசகராக நியமித்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
எதிர்வரும் ஐபிஎல் 18ஆவது சீசனுக்கு முன்னதாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது தங்கள் அணியின் புதிய ஆலோசகராக முன்னாள் இந்திய வீரர் ஜாகீர் கானை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக ஜாகீர் கான் நியமனம்?
எதிர்வரும் ஐபிஎல் 18ஆவது சீசனுக்கு முன்னதாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது தங்கள் அணியின் ஆலோசகராக முன்னாள் இந்திய வீரர் ஜாகீர் கானை நியமித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக ஜாகீர் கான் நியமனம்?
எதிர்வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் நிர்வாகம் தங்கள் அணியின் ஆலோசகராக முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கானை நியமிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தி சாதனை பட்டியளில் இணைந்த சிராஜ்!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் முகமது சிராஜ் முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் சாதனை பட்டியளில் இணைந்துள்ளார். ...
-
இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் யார்? பாலாஜி & ஜாகீர் இடையே கடும் போட்டி!
இந்திய அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளர் பதிவிக்கு முன்னாள் வீரர்கள் லக்ஷ்மிபதி பாலாஜி அல்லது ஜாகீர் கானை தேர்வு செய்ய பிசிசிஐ ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. ...
-
ரோஹித் பேட்டராக மட்டுமல்லாமல் கேப்டனாகவும் அசத்துவார் - ஜாகீர் கான்!
இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று முன்னாள் வீரர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பையில் இந்த இருவரை தேர்வு செய்ய வேண்டும் - ஜாகீர் கான்!
இரண்டு விக்கெட் கீப்பர்களுக்கு பதிலாக ஒருவரை மட்டும் தேர்வு செய்தால் உங்களால் ஹர்திக் பாண்டியா மற்றும் ஷிவம் துபே ஆகிய இருவரையும் உலகக் கோப்பையில் தேர்வு செய்ய முடியும் என ஜாகீர் கான் தெரிவித்துள்ளார். ...
-
அவரை தடுப்பதற்கான ஒரே வழி இது தான் - ஜஹீர் கான்!
பிட்ச்சின் ஒரு பக்கமாக வீசும் போது ஃபீல்டர்கள் இருப்பார்கள் என்பதால் டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யதவை அவுட்டாக்க உங்களுக்கு நல்ல வாய்ப்பிருக்கும் என முன்னாள் வீரர் ஜஹீர் கான் கூறியுள்ளார். ...
-
குல்தீப் யாதவை விட ரவி பிஷ்னோய்க்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் - ஜாகீர் கான்!
குல்தீப் யாதவை விட பவர் பிளே ஓவர்களில் பந்து வீசக்கூடிய ரவி பிஷ்னோய் இத்தொடரில் முதன்மை ஸ்பின்னராக விளையாடுவது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும் என்று ஜாம்பவான் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்படக்கூடாது - ஜாஹீர் கான்!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக யார் செயல்பட வேண்டும் என்பது குறித்தான தனது கருத்தை முன்னாள் இந்திய வீரரான ஜாஹிர் கான் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார். ...
-
மூன்று சுழற் பந்துவீச்சாளர்களுடன் விளையாட வேண்டும் - ஜாகீர் கான்!
ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் என எங்களிடம் மூன்று உலகத் தரமான சுழற் பந்துவீச்சு தாக்குதல் உள்ளது என்று முன்னாள் வீரர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார். ...
-
இந்த முறை தென் ஆப்பிரிக்கா கணிக்க முடியாத ஒரு அணியாக இருக்கும் - ஜாகீர் கான்!
இந்தியாவில் நாளை முதல் நடைபெறவுள்ள ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்பது குறித்த கணிப்பை இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47