As pro kabaddi league
PKL 2022: இரண்டாவது முறையாக கோப்பையை வென்றது ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்!
புரோ கபடி லீக் தொடரின் 9ஆவது சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. பெங்களூரு, புனே, ஹைதராபாத், மும்பை ஆகிய நகரங்களில் நடந்தது. இத்தொடரின் முதல் அரையிறுதியில் பெங்களூரு புல்ஸை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும், 2ஆவது அரையிறுதியில் தமிழ் தலைவாஸை வீழ்த்தி புனேரி பல்தான் அணியும் ஃபைனலுக்கு முன்னேறின.
புரோ கபடி லீக் தொடரின் முதல் சீசனில் கோப்பையை வென்ற ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, 2ஆவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பிலும், புனேரி பல்தான் அணி முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பிலும் களமிறங்கின.
Advertisement
Related Cricket News on As pro kabaddi league
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24