%E0%AE%90%E0%AE%9A%E0%AE%9A %E0%AE%92%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%B3 %E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA 2023
உலகக்கோப்பை தொடருக்காக 20 வீரர்களை தேர்வு செய்த பிசிசிஐ; யாருக்கெல்லாம் வாய்ப்பு?
2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது. 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த தொடர் இந்தியாவில் நடத்தப்படுவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த முறை தோனி தலைமையிலான இந்திய அணி தனது சொந்த மண்ணில் சாம்பியன் பட்டத்தை வென்றது போல் ரோகித் சர்மா படையும் சாதனை படைக்குமா என்ற ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்காக என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து பிசிசிஐ இன்று சிறப்பு ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தியது. இதில் ரோஹித் சர்மா, ராகுல் டிராவிட், வி வி எஸ் லட்சுமணன், ரோஜர் பின்னி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் கடந்த டி20 உலக கோப்பை செய்த தவறை மீண்டும் ஒருமுறை செய்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்குமாறு ரோஹித் சர்மா குழுவிற்கு பிசிசிஐ அறிவுறுத்தி இருக்கிறது. அதன்படி 50 ஓவர் உலகக் கோப்பைக்கு எந்தெந்த வீரர்கள் விளையாட வைக்க வேண்டும் என உத்தேச பட்டியல் ஒன்று தற்போது தயாரிக்கப்பட்டிருக்கிறது.
Related Cricket News on %E0%AE%90%E0%AE%9A%E0%AE%9A %E0%AE%92%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%B3 %E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA 2023
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பந்த் இடத்தை இவர் தான் நிரப்புவார் - சபா கரீம்!
ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ரிஷப் பந்த் இடத்தில் யார் சரியாக வருவார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் தேர்வு குழு தலைவருமான சபா கரீம் சில முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: டெல்லி அணியின் புதிய கேப்டன் யார்? சிக்கலில் டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ரிஷப் பந்திற்கு பதில் புதிய கேப்டனாக யாரை நியமிப்பது என்ற சிக்கலில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தவித்து வருகிறது. ...
-
ஆஸி தொடர், ஐபிஎல் தொடர்களை தவறவிடும் ரிஷப் பந்த்; ரசிகர்கள் சோகம்!
கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரிஷப் பந்த் குணமடைய 6 மாதங்கள் ஆகும் என வெளியான தகவலால், அவரால் ஆஸ்திரேலிய தொடர் மற்றும் ஐபிஎல் தொடர்களில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை, தென் ஆப்பிரிக்க தொடர்களுக்கான இந்திய அணி அறிவிப்பு!
மகளிர் டி20 உலகக்கோப்பை மற்றும் முத்தரப்பு தொடர்களில் பங்கேற்கும் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
நான் மிகவும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்தேன் - சந்தீப் சர்மா!
ஐபிஎல்லில் விராட் கோலியை அதிகமான முறை வீழ்த்திய பந்துவீச்சாளரான சந்தீப் சர்மா, 16ஆவது சீசனுக்கான ஏலத்தில் அவரது அடிப்படை விலைக்குக்கூட விலைபோகாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
தோனியிடம் கற்றுக்கொண்டதை எதிர்வரும் ஐபிஎல் தொடரில் வெளிப்படுத்துவேன் - நாராயணன் ஜெகதீசன்!
சிஎஸ்கே அணியில் இருந்த போது தோனியிடம் கற்றுக்கொண்டவற்றை எதிர்வரும் ஐபிஎல்லில் வெளிப்படுத்தி உங்கள் அனைவரையும் மகிழ்விப்பேன் என ஜெகதீசன் கூறியுள்ளார். ...
-
உலகக்கோப்பையில் இந்திய அணியின் தொடக்க வீரர் இவர் தான் - பிரெட் லீ கணிப்பு!
வரும் 2023ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் தொடக்க வீரராக இஷான் கிஷான் தான் இடம்பெறுவார் என ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சு ஜாம்பவான் பிரெட் லீ கணித்துள்ளார். ...
-
கோலி, ராகுல் பாகிஸ்தானில் விளையாடுவதை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர் - ரமீஸ் ராஜா!
நீண்ட நாள்களுக்குப் பின் தங்கள் நாட்டில் ஆசிய கோப்பை போன்ற பலதரப்பு தொடர் நடைபெறுவதை பிசிசிஐ தடுக்க முயற்சித்த காரணத்தாலேயே இந்தியாவை அவ்வாறு விமர்சித்ததாக ரமீஸ் ராஜா கூறியுள்ளார். ...
-
டிஎன்பிஎல் 2023: ஜூன், ஜூலையில் தொடரை நடத்த முடிவு; அறிமுகமாகும் புதிய விதிமுறைகள்!
டிஎன்பிஎல் தொடரின் 7ஆவது சீசன் அடுத்தாண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் முடிவுசெய்துள்ளது. ...
-
சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் யார்? - கிறிஸ் கெயிலின் பதில்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் பதவி பென் ஸ்டோக்ஸுக்கு தரப்படுமா என்ற கேள்விக்கு அதிரடி நாயகன் கிறிஸ் கெயில் சுவாரஸ்ய பதிலை கொடுத்துள்ளார். ...
-
கேன் வில்லியம்சன் இருப்பது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் - ஆஷிஷ் நெஹ்ரா!
தற்போது கேன் வில்லியம்சன் போன்ற அனுபவம் மிக்க வீரர் கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி என குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் ஏலத்தில் தேர்வாகி சாதனைப்படைத்தார் ஜோஷுவா லிட்டில்!
ஐபிஎல் தொடரில் விளையாடும் முதல் அயர்லாந்து வீரர் என்ற பெருமையை ஜோஷ்வா லிட்டில் படைத்துள்ளார். அவரை குஜராத் அணி நிர்வாகம் ரூ.4.40 கோடி கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
‘இரவு முழுவதும் தூங்க முடியவில்லை' - அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட மகிழ்ச்சியில் சாம் கரண்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் வரலாற்றிலேயே அதிகபட்ச தொகைக்கு ஏலம் போனதால் இனி தூக்கம் கூட வராது என்பது போல இங்கிலாந்தின் நட்சத்திர ஆல்ரவுண்டர் சாம் கரண் மனம் திறந்துள்ளார். ...
-
பூரணின் கடந்த ஐபிஎல் தொடர் பற்றி கவலையில்லை - கவுதம் கம்பீர்!
நிக்கோலஸ் பூரணின் கடந்த ஐபிஎல் தொடர் பற்றி கவலையில்லை என்றும், வரும் சீசனில் உச்சக்கட்ட ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று லக்னோ பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24