gujarat titans
ஐபிஎல் 2022: தொடரிலிருந்து விலகிய ஜேசன் ராய்; சிக்கலில் குஜராத்!
நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 26ஆம் தேதி முதல் மே 29ஆம் தேதி வரை நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதற்கான அட்டவணை இறுதி செய்வது, மைதானம் தேர்வு செய்வது என இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இன்னும் 4 வாரங்கள் கூட இல்லாத சூழலில் இங்கிலாந்தின் முன்னணி வீரரான ஜேசன் ராய் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்துள்ளார். மெகா ஏலத்தில் இவரை குஜராத் டைட்டன்ஸ் அணி அடிப்படை தொகையான ரூ.2 கோடிக்கு வாங்கியது. மேலும் ஓப்பனிங்கிற்கும் களமிறக்க வைத்திருந்தது.
Related Cricket News on gujarat titans
-
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸ் ஓர் பார்வை!
ஐபிஎல் 15ஆவது சீசனில் புதிதாக களமிறங்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் சிறந்த ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸின் பெயர் காரணம்!
ஐபிஎல் 15ஆவது சீசனில் அறிமுகமாகும் அகமதாபாத் அணிக்கு 'குஜராத் டைட்டன்ஸ்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ஹர்திக் தலைமையிலான அகமதாபாத் அணியின் பெயர் அறிவிப்பு!
ஹர்திக் பாண்டியா தலைமையில் ஐபிஎல் தொடரில் புதிதாக இணைந்துள்ள அகமதாபாத் அணியின் அதிகாரப்பூர்வ பெயர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24