indian premier league
ஐபிஎல் 2024: டிரேடிங் முறையில் வீரர்களை மற்றிய ஆர்சிபி - எஸ்ஆர்எச்!
கால்பந்து விளையாட்டை போல் ஐபிஎல் டிரேடிங் முறையும் ரசிகர்கள் மத்தியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஐபிஎல் டிரேவிங் முறையில் ரொமாரியோ ஷெப்பர்ட், ஆவேஷ் கான், தேவ்தத் படிக்கல் உள்ளிட்டோர் மாற்று அணிகளுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களை தொடர்ந்து குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்காக டிரேடிங் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிரேடிங் முறையில் மாற்றி ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்கள் அனைவரும் ஐபிஎல் ஏலத்திற்கு வரும் போது, அவர்களின் ஏலத்தொகை பன்மடங்கு உயரும். இதனால் டிரேடிங்கில் வாங்கினால், எளிதாக வீரர்களை கைப்பற்ற முடியும். அதுமட்டுமல்லாமல் பெரிய தொகை கொடுக்கவும் தேவையில்லை என்று பார்க்கப்படுகிறது. இதனால் வழக்கத்திற்கு அதிகமாக வீரர்களுக்கான டிரேடிங் முறை அதிகரித்துள்ளது.
Related Cricket News on indian premier league
-
ஐபிஎல் 2024: ஸ்டோக்ஸை தொடர்ந்து ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் ஜோ ரூட்!
நடப்பாண்டு ஐபிஎல் சீசனிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட் அறிவித்துள்ளார். ...
-
சிஎஸ்கே அணியிலிருந்து பென் ஸ்டோக்ஸ் நீக்கம்? - தகவல்!
அடுத்த ஐபிஎல் தொடரின் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து பென் ஸ்டோக்ஸை விடுவிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ...
-
எல்எஸ்ஜி இடமிருந்து ரொமாரியோ ஷெப்பர்ட்டை வாங்கிய மும்பை இந்தியன்ஸ்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் ரொமாரியோ ஷெப்பர்டை மும்பை இந்தியன்ஸ் அணி டிரேடிங் முறையில் பரிமாற்றம் செய்துள்ளது. ...
-
அறுவை சிகிச்சைக்கு பின் காயத்தில் இருந்து விடுபட்டுவிட்டேன் - எம்எஸ் தோனி!
ஐபிஎல் தொடரின் போது முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை மூலம் நவம்பர் மாதத்தில் முழு உடல்தகுதியை எட்ட முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளதாக சிஎஸ்கே கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். ...
-
கிரிக்கெட் லீக்குகளில் இந்திய அணி வீரர்கள் பங்கேற்க பிசிசிஐ அனுமதிக்க வேண்டும் - ராபின் உத்தப்பா!
வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்களுக்கு எதிராக விளையாடுவது அவர்களுக்கு பெரிய உதவியாக இருக்கிறது என இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். ...
-
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளராக டேனியல் விட்டோரி நியமனம்!
நடப்பாண்டும் படுதோல்வியைச் சந்தித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தங்களது புதிய பயிற்சியாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேனியல் விட்டோரியை ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
இங்கிலாந்து குடியுரிமை பெறும் முகமது அமீர்; ஐபிஎல்-லில் பங்கேற்க திட்டம்!
வருகிற 2024ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் முகமது அமீர் பிரிட்டிஷ் குடியுரிமை பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
நான் எதிர்கொண்டதில் இவர்கள் மூவரும் தான் கடினமான பந்துவீச்சாளர்கள் - ஏபிடி வில்லியர்ஸ்!
சர்வதேச கிரிக்கெட்டில் மிஸ்டர் 360 என்றழைக்கப்படும் ஏபிடி வில்லியர்ஸ், தான் விளையாடியதில் யார் மிகவும் கடினமான பந்துவீச்சாள்ர் என்பது குறித்து தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் கைல் ஜேமிசன்; பின்னடவை சந்திக்கும் சிஎஸ்கே!
காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ள நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் வரவுள்ள ஐபிஎல் தொடரிலிருந்து முழுவதுமாக விலகியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: போட்டி அட்டவணை குறித்த அறிவிப்பு வெளியானது!
ஐபிஎல் 16ஆவது சீசனுக்கான அட்டவணை எப்போது வெளியாகும் என்பது குறித்து பிசிசிஐ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ...
-
ஐபிஎல் குறித்த கேள்வியால் திகைத்து நின்ற பாபர் ஆசாம்!
செய்தியாளர் சந்திப்பின் போது பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாமிடம் ஐபிஎல் குறித்து கேட்கப்பட்டதால் திகைத்துப்போய் நின்றுள்ளார். ...
-
ஐபிஎல் நிர்வாகத்தின் புதிய தலைவரின் அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
ஐபிஎல் தொடர் போட்டிகளின் எண்ணிக்கை வருங்கலாங்களில் படிப்படியாக அதிகரிக்கும் என ஐபிஎல் நிர்வாகத்தின் புதிய தலைவர் அருண் சிங் தூமல் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் தொடரில் விளையாடாதீர்கள் - கபில் தேவ் சாடல்!
ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது அழுத்தமாக இருந்தால் அதில் விளையாடாதீர்கள் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் அறிவுறுத்தியுள்ளார். ...
-
கிரிக்கெட்டையே வெறுத்துவிட்டேன் - பென் ஸ்டோக்ஸ்!
ஐபிஎல்லில் விளையாடியதால்தான் தனது தந்தை இறப்பதற்கு முன் கடைசியாக அவரை பார்க்க முடியவில்லை என்று பென் ஸ்டோக்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47