rohit sharma
ENG vs IND, 2nd T20I: ஜடேஜாவைப் புகழ்ந்த ரோஹித் சர்மா!
இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி நேற்று எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தார்.
அதன்படி தங்களது முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 170 ரன்களை அடித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ரவிந்திர ஜடேஜா இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து 46 ரன்களையும், துவக்க வீரரான ரோஹித் சர்மா 31 ரன்களையும் குவித்து அசத்தினார்.
Related Cricket News on rohit sharma
-
அடுத்தடுத்து கேப்டன் மாற்றம் குறித்து மௌனம் கலைத்த கங்குலி!
இந்திய அணி வீரர்களுக்கு தொடர்ச்சியாக ஓய்வு தரப்படுவது குறித்து கங்குலி முதல் முறையாக வாய்த்திறந்துள்ளார். ...
-
ரிஷப் பந்தை தொடக்க வீரராக களமிறக்க வேண்டும் - பார்த்தீவ் படேல்!
இங்கிலாந்து அணியுடனான இரண்டாவது டி20 போட்டியில் ரிஷப் பந்தை தொடக்க வீரராக களமிறக்கலாம் என முன்னாள் இந்திய வீரரான பார்த்தீவ் பட்டேல் தெரிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வெல்லுமா இந்தியா?
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை பர்மிங்ஹாமில் நடைபெறுகிறது. ...
-
ஹர்திக் பாண்டியாவை பாராட்டிய ரோஹித் சர்மா!
ஹார்திக் பாண்டியா இன்று பந்துவீச்சில் அசத்தி விட்டார். இனிவரும் போட்டிகளிலும் அவர் நிறைய ஓவர்கள் வீச வேண்டும் என்று விருப்பப்படுகிறேன் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
கேப்டனாக ரோஹித் சர்மா புதிய சாதனை!
இந்திய அணியின் முழு நேர கேப்டனாக ரோஹித் சர்மா அறிவிக்கப்பட்ட பிறகு அவர் தலைமையில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வி அடையவில்லை. ...
-
நட்சத்திர வீரர்களுக்கு தொடர்ந்து ஓய்வு வழங்குவது ஏன்? ரசிகர்கள் கேள்வி !
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது தற்போது பெரும் பேசுபோருளாகியுள்ளது. ...
-
ஓய்வு அளிப்பதால் யாரும் ஃபார்முக்கு வரபோவதில்லை - இர்ஃபான் பதான்!
ஓய்வு அளிப்பதால் யாரும் ஃபார்முக்கு வரபோவதில்லை என்று இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
வலைப்பயிற்சியை தொடங்கினார் கேப்டன் ரோஹித் சர்மா.
கரோனா தொற்று பாதிப்பில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டுள்ள நிலையில் வலைப்பயிற்சியை தொடங்கியுள்ளார். ...
-
கரோனாவிலிருந்து மீண்டார் ரோஹித் சர்மா - தகவல்!
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தற்போது தொற்றிலிருந்து மீண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ENG vs IND: ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணி அறிவிப்பு!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ENG vs IND, 5th Test: இந்திய அணியின் புதிய கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா - பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டிலிருந்து ரோஹித் சர்மா விலகியதையடுத்து, இந்திய அணியின் கேப்டனாக ஜஸ்ப்ரித் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ENG vs IND: முதல் டி20-க்கான இந்திய அணியை வழிநடத்தும் ஹர்திக் பாண்டியா?
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்துவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
அஸ்வினுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா? - டிராவிட்டின் பதில்
கரோனாவில் பாதிக்கப்பட்டு, பிறகு அணியில் இணைந்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்விக்கு இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் திராவிட் பதிலளித்துள்ளார். ...
-
ENG vs IND: இந்திய அணியை வழிநடத்தும் ஜஸ்ப்ரித் பும்ரா!
கரோனா காரணமாக கேப்டன் ரோஹித் சர்மா இங்கிலாந்துக்கு எதிரான 5ஆவது டெஸ்டில் இருந்து விலகியதை அடுத்து, வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தலைமை பொறுப்பேற்று இந்திய அணியை வழிநடத்த உள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24