An icc
‘இது நடந்தால் நான் ஓய்வை அறிவிப்பேன்’ - ரோஹித் சர்மாவின் பதிலால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 4-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இப்போட்டியில் அபாரமாக பந்துவீசிய குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாகவும், தொடர் முழுவதும் பேட்டிங்கில் அசத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடர் நாயகன் விருதையும் வென்றார்.
இந்நிலையில் இப்போட்டிக்கு பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்பது அவரிடம் நீங்கள் எப்போது ஓய்வை அறிவிப்பீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரோஹித் சர்மா, “காலையில் எழுந்ததும் எப்போது எனது ஆட்டம் போதுமானதல்ல என்று தோன்றுகிறதோ, அன்றைய நாளில் உடனடியாக ஓய்வை அறிவித்துவிடுவேன். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் எனது ஆட்டத்தை மெருகேற்றி இருக்கிறேன். என் வாழ்வின் சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருவதாக உணர்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
Related Cricket News on An icc
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: புதிய உச்சம் தொட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
ஐசிசி டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டாப்-10 இடத்திற்குள் இடம்பிடித்து அசத்தியுள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: அஸ்வினை முந்தினார் நாதன் லையன்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிகமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் சாதனையை நாதன் லையன் படைத்துள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: முதலிடத்திற்கு முன்னேறியது இந்திய அணி!
ஐசிசி வெளியிட்டுள்ள புதுபிக்கப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
ஐசிசி தரவரிசை: புதிய உச்சம் தொட்ட இந்தியா, இங்கிலாந்து வீரர்கள்!
ஐசிசி டெஸ்ட் தரவரிசையின் புதுப்பிக்கப்பட்ட்ட பட்டியலில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடித்த முகமது ஷமி; உலகக்கோப்பை தொடரில் விளையாடுவது சந்தேகம்?
காயம் காரணமாக அறுவைச் சிகிச்சை மேற்கொண்டுள்ள இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, நடப்பு உலகக்கோப்பை தொடரில் விளையாடுவதும் சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
காயம் காரணமாக பிஎஸ்எல் தொடரிலிருந்து விலகினார் ஹாரிஸ் ராவுஃப்!
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவுஃப் காயம் காரணமாக நடப்பு பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரிலிருந்து விலகியுள்ளார். ...
-
SL vs AFG: விதிகளை மீறியதாக ஹராங்காவிற்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை!
களநடுவரை கடுமையாக விமர்சித்த இலங்கை அணி கேப்டன் வநிந்து ஹசரங்காவிற்கு போட்டி கட்டணத்திலிருந்து 50 சதவீதமும், மூன்று கரும்புள்ளிகளையும் ஐசிசி அபராதமாக விதித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் - திசாரா பெரேரா!
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி ஏதேனும் சிறப்பாக செயல்பட அதிக வாய்ப்புள்ளதாக இலங்கை முன்னாள் வீரர் திசாரா பெரேரா தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: இமாலய வளர்ச்சியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், பென் டக்கெட்!
ஐசிசி டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியில் இருந்து விராட் கோலி மட்டுமே டாப் 10 வரிசையில் இடம்பிடித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை தொடரில் அணியை வழிநடத்துவது ரோஹித் சர்மா தான் - ஜெய் ஷா!
டி20 உலகக்கோப்பை தொடரில் அணியை கேப்டனாக ரோஹித் சர்மா வழிநடத்துவார் என்றும், துணைக்கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படுவார் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உறுதிசெய்துள்ளார். ...
-
ஐசிசி ஒருநாள் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்தார் முகமது நபி!
ஐசிசி ஒருநாள் ஆல் ரவுண்டர்களுக்கான பட்டியளில் வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் ஷாகிப் அல் ஹசனை பின்னுக்குத் தள்ளி ஆஃப்கானிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் முகமது நபி முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். ...
-
டி20 உலகக் கோப்பை தொடரை வைத்து பிசிசிஐ போட்டுள்ள மாஸ்டர் பிளான்; ஐபிஎல் வீரர்களுக்கு செக்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் இரு குழுக்களாக அனுப்படவுள்ளதாக பிசிசிஐ தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐசிசி மாதாந்திர விருதுகள்: ஜனவரி மாதத்திற்கான விருதை வென்றார் ஷமார் ஜோசப்!
ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரராக வெஸ்ட் இண்டீஸின் ஷமார் ஜோசப்பும், சிறந்த வீராங்கனையாக அயர்லாந்தின் ஏமி ஹண்டரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ...
-
ஐசிசி யு19 உலகக்கோப்பை அணியில் நான்கு இந்திய வீரர்களுக்கு இடம்!
நடைபெற்று முடிந்த ஐசிசி யு19 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர்கள் முஷீர் கான், உதய் சஹாரன், சச்சின் தாஸ், சௌமி பாண்டே ஆகியோருக்கு ஐசிசி அணியில் இடம் கிடைத்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47