Chennai super
யார்க்கர் தெரிந்திருக்கவில்லை என்றால் நீங்கள் பந்துவீச்சாளர் கிடையாது - டுவைன் பிராவோ!
டி20 கிரிக்கெட்டில் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்டாக கருதப்பட்டவர் வெஸ்ட் இண்டீஸின் அணியின் டுவைன் பிராவோ. ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய பிராவோ தற்போது அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருக்கிறார்.
இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் இளம் பந்துவீச்சாளர்களுக்கு ஆலோசனை வழிங்கி இருக்கிறார். அதில் பேசிய பிராவோ, “என்னை கேட்டால் யாக்கர்தான் சிறந்தது என்று கூறுவேன். ஆனால், பந்துவீச்சாளராக யாக்கர் வீசுவதுதான் கடினமான ஒன்று. இதற்கு நீங்கள் பல மணி நேரம் பயிற்சி செய்ய வேண்டும். பந்தை நேராக வீசுவது எப்படி, பந்தை சற்று நகர்த்தி விசுவது எப்படி என்பதை பயிற்சிகள் மூலம்தான் தெரிந்துகொள்ள முடியும்.
Related Cricket News on Chennai super
-
ஐபிஎல் 2023: சிஎஸ்கேவில் இணைந்தார் மகாலா!
நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாலர் சிசாண்டா மகாலா சிஎஸ்கே அணியுடன் இணைந்து பயிற்சியைத் தொடங்கியுள்ளார். ...
-
இன்னும் தோனி அடித்த சிக்சரில் இருந்து மீளாமல் இருக்கிறேன் - மார்க் வுட்!
தோனி அடித்த அந்த இரண்டாவது சிக்சர் பிரமிக்கும் வகையில் இருந்தது. அந்த சிக்சர் அவ்வளவு தூரம் சென்றதை பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன் என லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் தெரிவித்துள்ளார். ...
-
பந்துவீச்சாளர்கள் மீது தோனி கோபத்தில் இருந்தார் - சுனில் கவாஸ்கர்!
பந்துவீச்சாளர்கள் அடிக்கடி நோ-பால் வீசுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என தோனி கூறியதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் இவர்தான் -ஸ்ரீசாந்த்!
இனிமேலும், பென் ஸ்டோக்ஸை நம்பக் கூடாது என்றும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்த கேப்டனாக இருப்பதற்கு ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு தான் முழு தகுதியும் இருக்கும் என்று முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார். ...
-
விரைவில் மீண்டு வருவேன் - தீபக் சஹார் உறுதி!
ஒரு வருடத்தில் மூன்று முறை காயம் ஏற்பட்டு அதிலிருந்து மீண்டு வந்து பவுலிங் செய்வது என்பது மனதளவில் அவ்வளவு எளிதல்ல என்று தீபக் சஹார் உருக்கமாக பேசியுள்ளார். ...
-
பந்துவீச்சாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த தோனி; ரசிகர்கள் அதிர்ச்சி!
நோபால்களை கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். இல்லையெனில் நீங்கள் புதிய கேப்டன் கீழ விளையாட நேரிடும் என சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி எச்சரிக்கை விடுத்துள்ளார். ...
-
அடுத்தடுத்து சிக்சர்களை பறக்கவிட்ட தோனி; ஐபிஎல் தொடரில் புதிய மைல்கல்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன், கடைசி ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்கள் விளாசி ஐபிஎல் வரலாற்றில் 5000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். ...
-
செப்பாக்கில் களமிறங்கிய சுரேஷ் ரெய்னா; விண்ணைப் பிளந்த ரசிகர்கள் கோஷம்!
நான்கு ஆண்டுகளுக்கு பின் சிஎஸ்கே அணி சேப்பாக்கத்தில் களமிறங்க உள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் சுரேஷ் ரெய்னா நேரில் வந்துள்ளதால் நெகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். ...
-
ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய மகாலா; மகிழ்ச்சியில் சிஎஸ்கே ரசிகர்கள்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தமாகியுள்ள சிசாண்டா மகாலா சர்வதேச கிரிக்கெட்டில் அசத்திவருவது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
பென் ஸ்டோக்ஸை எப்படி பயன்படுத்தப் போகிறார் என்பது தோனிக்கு மட்டுமே தெரியும் - ரஹானே!
கேப்டன் தோனி பென் ஸ்டோக்ஸை எப்படி பயன்படுத்தப் போகிறார் என்பதை அனைவரும் இன்று பார்க்க போகிறீகள். அது தோனிக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் என அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: முகேஷ் சௌத்ரிக்கான மாற்று வீரரை தேர்வு செய்தது சிஎஸ்கே!
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய முகேஷ் சௌத்ரிக்கு மாற்று வீரராக ஆகாஷ் சிங்கை ஒப்பந்தம் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ...
-
சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும் - ஆகாஷ் சோப்ரா கணிப்பு!
சென்னை அணிக்குச் சொந்த மைதானத்தில் போட்டிகள் நடப்பதால் அவர்கள் முதல் நான்கு இடங்களுக்குள் வந்து பிளே ஆப்ஸ் சுற்றுக்குள் நுழைவார்கள் என்று நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: பேட்ஸ்மேனாக மட்டும் விளையாடும் ஸ்டோக்ஸ்; பின்னடைவில் சிஎஸ்கே!
ஐபிஎல் 16ஆவது சீசனில் பென் ஸ்டோக்ஸ் சிஎஸ்கே அணியில் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே ஆடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: இந்த சீசன் தான் உண்மையான ஐபிஎல் தொடர் - அம்பத்தி ராயுடு!
சென்னை அணியில் முக்கிய வீரரான அம்பத்தி ராயுடு ரசிகர்களுக்கு வாக்குறுதி ஒன்றை அளித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47