Cl trophy
இரானி கோப்பை: இரட்டம் சதமடித்த ஜெய்ஷ்வால்; ஈஸ்வரன் சதமடித்து அசத்தல்!
கடந்த 2020-21ஆம் ஆண்டில் ரஞ்சி கோப்பையை வென்ற மத்தியப் பிரதேச அணிக்கும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்குமான இரானி கோப்பைக்கான ஆட்டம் குவாலியர் நகரில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ரெஸ்ட் ஆஃப் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி ரெஸ்ட் ஆஃப் இந்திய அணிக்கு கேப்டன் மயங்க் அகர்வால் - அபிமன்யூ ஈஸ்வரன் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் கேப்டன் மயங்க் அகர்வால் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து ஈஸ்வரனுடன் ஜோடி சேர்ந்த யஷஸ்வி ஜெய்ஷ்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.
Related Cricket News on Cl trophy
-
IND vs AUS, 3rd Test: கவாஜா அரைசதம்; முன்னிலையில் ஆஸி!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ரவீந்திர ஜடேஜாவை பாராட்டிய ரவி சாஸ்திரி!
ஏனென்றால் வெளிநாட்டு மண்ணில் ஒருவரை தான் நாம் சுழற் பந்துவீச்சாளராக விளையாட வைக்க முடியும். அப்போது அஸ்வினுக்கும் ஜடேஜாவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்படும் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
IND vs AUS, 3rd Test: சீட்டுக்கட்டாய் சரிந்த இந்தியா; பேட்டர்களை திணறவிடும் ஆஸி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 84 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
IND vs AUS, 3rd Test: சகட்டு மேனிக்கு திரும்பும் பந்து; வரிசையாக நடையைக் கட்டிய பேட்டர்கள்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி 11 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
கேஎல் ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? - ரோஹித் சர்மா பதில்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக கேஎல் ராகுல் களமிறங்குவாரா என்ற கேள்விக்கு கேப்டன் ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார். ...
-
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நிச்சயமாக வெற்றி பெறப் போராடுவோம் - ஸ்டீவ் ஸ்மித்!
இதுவரை 94 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கும் எனக்கு அந்தப் போட்டியில் நடைபெற்றது ஒரு மோசமான அனுபவம் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். ...
-
ஆடுகளம் ஒன்றும் விளையாடுவதற்கு கடினமாக இல்லை - கேஎஸ் பரத்!
பார்டர் கவாஸ்கர் தொடரில் அமைக்கப்பட்டுள்ள ஆடுகளங்கள் விளையாடுவதற்கு கடினமாக ஒன்றும் இல்லை என விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே எஸ் பரத் தெரிவித்துள்ளார். ...
-
இவர்கள் இருவரை நம்பியே ஆஸ்திரேலிய அணி உள்ளது - கிளென் மெக்ராத்!
பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் லபுசாக்னேவை மட்டுமே நம்பி இருப்பதாக கிளென் மெக்ராத் தெரிவித்துள்ளார். ...
-
பும்ரா இல்லாமல் விளையாடப் பழகிக்கொள்ள வேண்டும் - சபா கரீம்!
பும்ராவின் காயத்தை நாம் பார்த்தால் அவர் தன்னுடைய பந்து வீசும் ஸ்டைலையே மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது என முன்னாள் வீரர் சபா கரிம் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் தொடக்க வீரர் யார்? - சௌரவ் கங்குலியின் பதில்!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3ஆவது டெஸ்ட்டில் இந்திய அணியின் தொடக்க வீரராக கேஎல் ராகுல் - ஷுப்மன் கில் ஆகிய இருவரில் யார் இறங்கவேண்டும் என்பது குறித்து முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி கருத்து கூறியுள்ளார். ...
-
ரெஸ்ட் ஆஃப் இந்திய அணியின் கேப்டனாக மயங்க் அகர்வால் நியமனம்; தமிழக வீரருக்கு வாய்ப்பு!
ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் சர்ஃபராஸ் கானுக்குப் பதிலாக தமிழக வீரர் பாபா இந்திரஜித் இடம்பெற்றுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
இனி துணைக்கேப்டன் பதவியே தேவையில்லை -ரவி சாஸ்திரி!
இந்திய அணியின் துணைக்கேப்டன் பதவியில் இருந்து கேஎல் ராகுல் நீக்கப்பட்டுள்ள சூழலில் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி கடுமையான விமர்சனத்தை முன்வைத்ததுடன், இனி அப்பதவியே தேவையில்லை என விளாசியுள்ளார். ...
-
IND vs AUS: இந்தியா 4-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றும் - சௌரவ் கங்குலி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 4-0 என்ற கணக்கில் வெற்றி பெறும் என்று இந்திய் அணியின் முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி கணித்துள்ளார். ...
-
ஆஸ்திரேலிய அணியில் கூடுதலாக சுழற்பந்து வீச்சாளரை சேர்த்தது தவறு - கிரேக் சேப்பல்!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் ஆஸ்திரேலிய அணியில் வழக்கத்துக்கு மாறாக கூடுதலாக சுழற்பந்து வீச்சாளரை சேர்த்தது தவறாகும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கிரேக் சேப்பல் தெரிவித்தார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47