Cricket team
ரஞ்சி கோப்பை 2022: இறுதிப்போட்டிக்கு மத்திய பிரதேசம், மும்பை அணிகள் முன்னேற்றம்!
உள்நாட்டு முதல் தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஒரு அரையிறுதி போட்டியில் மத்திய பிரதேசம் - பெங்கால் அணிகளும், மற்றொரு அரையிறுதியில் மும்பை - உத்தர பிரதேச அணிகளும் மோதின.
மத்திய பிரதேசம் - பெங்கால் அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மத்திய பிரதேச அணி முதல் இன்னிங்ஸில் 341 ரன்கள் அடித்தது. பெங்கால் அணியில் மனோஜ் திவாரி மற்றும் ஷபாஸ் அகமது ஆகிய இருவரும் சதமடித்துமே அந்த அணி 273 ரன்கள் மட்டுமே அடித்தது.
Related Cricket News on Cricket team
-
நிறவெறி சர்ச்சை: மைக்கேல் வாஹன், டிம் பிரஸ்னன் மீது குற்றம் நிரூபனம்!
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன் நிறவெறியுடன் நடந்து கொண்டது நிரூபனமாகியுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ...
-
கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் வில்லியம் போர்ட்டர்ஃபீல்ட்!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அயர்லாந்து அணியின் முன்னாள் கேப்டன் வில்லியம் போர்ட்டர்ஃபீல்ட் அறிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்து புறப்படும் ரோஹித் சர்மா!
England vs India: ரோஹித் சர்மா முழு உடற்தகுதியுடன் இருக்கிறார் என்றும், அவர் ஜூன் 20 அன்று இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
மேல் சிகிச்சைக்கு ஜெர்மனி செல்லும் கேஎல் ராகுல்!
England vs India: இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியிலிருந்து காயம் காரணமாக விலகிய கேஎல் ராகுல் இல்லை மேல்சிகிச்சைக்காக ஜெர்மனி செல்கிறார். ...
-
IRE vs IND: இந்திய அணியின் பயிற்சியாளராக விவிஸ் நியமனம்!
Ireland vs India: அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணியின் பயிற்சியாளராக முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மண் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
IRE vs IND: ஹர்திக் தலைமையில் இந்திய அணி; ராகுல் த்ரிபாதிக்கு வாய்ப்பு!
Ireland vs India: அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்: இங்கிலாந்துக்கு இரண்டு புள்ளிகள் அபராதம்!
WTC Points Table: இங்கிலாந்து அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக, குறிப்பாக இரண்டு ஓவர்களை அதிகமாக எடுத்துக் கொண்டதாக கூற ஐசிசி, இங்கிலாந்து அணியின் இரண்டு புள்ளிகளை குறைத்துள்ளது. ...
-
ENG vs IND: கேஎல் ராகுல் பங்கேற்பது சந்தேகம்?
England vs Inida: இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்காக அறிவிக்கப்பட்ட 17 பேர் கொண்ட இந்திய அணிக் குழுவில் இருந்து, துணைக் கேப்டன் கே.எல்.ராகுல் காயம் காரணமாக விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
விராட் கோலியை கடுமையாக சாடிய சாகித் அஃப்ரிடி!
Afridi questions Kohli: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் சாகித் ஆஃபிரிடி கடுமையாக சாடியுள்ளார். ...
-
பந்துக்கு பதில் அவரே கேப்டனா இருந்திருக்கலாம் - பிராட் ஹாக்
கேஎல் ராகுல் காயத்தால் விலகாமல் இருந்திருந்தாலும் தென் ஆப்பிரிக்க தொடருக்கு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமிக்காமல் இந்தியா தவறு செய்துவிட்டதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹோக் தெரிவித்துள்ளார். ...
-
வில்லியம்சன் கேப்டன்சியிலிருந்து விலகவேண்டும் - சைமன் டௌல்!
நியூசிலாந்தின் வெற்றியை கருத்தில் கொண்டும், அவரின் பணிச்சுமையை கருத்தில் கொண்டும் விரைவில் டாம் லாதம் நியூசிலாந்தின் முழுநேரக் டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்கும் சூழ்நிலையை உருவாக்கி விட்டதாக முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டௌல் தெரிவிக்கிறார். ...
-
நான் விளையாடியிருந்தால் இந்தியாவிற்கு தோல்வியை பரிசளித்திருப்பேன் - சோயப் அக்தர்!
2011 உலகக்கோப்பையில் நான் விளையாடியிருந்தால் இந்தியாவிற்கு தோல்வியை பரிசளித்திருப்பேன் என்று பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார். ...
-
வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள ஸ்ரேயாஸுக்கு சிக்கல் உள்ளது - வாசிம் ஜாஃபர்
இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கில் சிக்கல் ஒன்று இருப்பதாக முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். ...
-
கடைசி ஓவரில் காட்டடி அடித்த ஷனாகா; இலங்கை த்ரில் வெற்றி - காணொளி!
இலங்கை அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47