Cricket
விராட் கோலி மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்புவார் - ஜெயவர்த்தனே!
சமகால கிரிக்கெட்டின் மகத்தான வீரர்களில் ஒருவர், ரன் மெஷின் என்றெல்லாம் போற்றப்படுபவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. கடந்த ஆண்டு வரை அவர் எப்போது சதம் விளாசுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால், இப்போது அவர் ரன் ஸ்கோர் செய்தாலே போதும் என்ற நிலை உருவாகிவுள்ளது.
டெஸ்ட், டி20, ஒருநாள் என அனைத்து ஃபார்மெட்டிலும் எதிரணியின் பந்துவீச்சை விரட்டி விரட்டி வெளுத்து வாங்கும் வல்லமை கொண்டவர் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் 23,726 ரன்களை எடுத்துள்ளார்.
Related Cricket News on Cricket
-
பெஞ்சில் இருக்கும் வீரர்களையும் வலுவானவர்களாக மாற்ற வேண்டும் - ரோஹித் சர்மா!
கேப்டன்ஷிப் மற்றும் வீரர்கள் மாற்றம் காலத்தின் கட்டாயத்தால் ஏற்படுவதாக தெரிவிக்கும் ரோஹித் சர்மா இவ்வாறு நடைபெறுவது அடுத்த தலைமுறை வீரர்களையும் மற்றும் கேப்டன்களையும் அடையாளம் காட்டி வளமான வருங்காலத்தை அமைத்துக் கொடுக்கும் என்று கூறியுள்ளார். ...
-
ரசிகர்களில் கவனத்தை ஈர்த்த இஷான் கிஷானின் இன்ஸ்டா பதிவு!
ஆசியக்கோப்பை தொடருக்கான அணியில் இடம்பெறாத விரக்தியில் இஷான் கிஷான் போட்டுள்ள பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ...
-
கிரிக்கெட்டிலிருந்து காலவரையின்றி விலகும் மெக் லெனிங்!
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மெக் லெனிங் கிரிக்கெட்டில் இருந்து காலவரையின்றி விலக முடிவு செய்துள்ளார். ஆஸ்திரேலியாவின் அதிக கேப்டனாக இருக்கும் லெனிங் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்ததாகக் கூறினார். ...
-
தோனி சிறந்த விக்கெட் கீப்பர் கிடையாது - சர்ச்சையை கிளப்பும் முன்னால் பாக். வீரர்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம் எஸ் டோனியின் விக்கெட் கீப்பிங் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீஃப் விமர்சித்துள்ளார். ...
-
IRE vs AFG, 2nd T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
அயர்லாந்து vs ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை பெல்ஃபெஸ்டில் நடைபெறுகிறது. ...
-
தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு தருவது அணியை பலவீனப்படுத்தும் - ஸ்ரீகாந்த்!
தினேஷ் கார்த்திக்கிற்கு ஆடும் லெவனில் கொடுத்தால் அது இந்திய அணியின் ஆடும் லெவனை பலவீனப்படுத்தும் என முன்னாள் இந்திய வீரரான ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். ...
-
ரூடி கோயர்ட்சென் மறைவுக்கு முன்னாள் வீரர்கள் இரங்கல்!
கார் விபத்தில் உயிரிழந்த முன்னாள் கிரிக்கெட் நடுவர் ரூடி கோயர்ட்சென் மறைவுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர் . ...
-
நியூசி கிரிக்கெட் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினார் ட்ரெண்ட் போல்ட்!
நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தனது வீரர்கள் ஒப்பந்தத்தில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட்டை விடுவிக்க ஒப்புக்கொண்டதை உறுதிப்படுத்தியது. ...
-
டிசம்பரில் தொடங்குகிறது மூன்றாவது சீசன் எல்பிஎல் தொடர்!
லங்கா பிரீமியர் லீக் டி20 தொடரின் 3ஆவது சீசன் வருகிற டிசம்பர் 6ஆம் தேதி முதல் 23ஆம் தேதிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ZIM vs BAN, 3rd ODI: போட்டி முன்னோட்டாம் & ஃபேண்டஸி லெவன்!
ஜிம்பாப்வே - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறுகிறது. ...
-
நேரலை நிகழ்ச்சியில் ஸ்ரீகந்துக்கு பதிலடி கொடுத்த கிரண் மோர்!
தினேஷ் கார்த்திக் ஃபினிஷல் அல்ல என்ற முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் கருத்துக்கு கிரண் மோர் பதிலடி கொடுத்துள்ளார். ...
-
என்னால் தினேஷ் கார்த்திக்கிற்கு எனது அணியில் இடம் கொடுக்க முடியாது - அஜய் ஜடேஜா!
அதிரடி ஆட்டக்காரரான தினேஷ் கார்த்திக்கிற்கு சமகால இந்திய அணியில் இடம் கொடுப்பதே தவறான முடிவு என முன்னாள் இந்திய வீரரான அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் இமாலய சாதனையை நிகழ்த்திய பொல்லார்ட்!
டி20 கிரிக்கெட்டில் 600 போட்டிகளில் விளையாடிய முதல் கிரிக்கெட் வீரர் ஆனார் பொல்லார்ட். லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 100 பந்து போட்டியில் விளையாடியதன் மூலம் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். ...
-
முகமது ஷமிக்கு வாய்ப்பு வழங்காதது மிகப்பெரும் தவறு - கிரன் மோர்!
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமிக்கு இடம் கொடுக்காதது தவறான முடிவு என முன்னாள் கிரிக்கெட் வீரரான கிரன் மோர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47