In ipl
வங்கதேசத்திடம் வீழ்ந்த தென் ஆப்பிரிக்கா; ஐபிஎல் காரணமா? - பவுமாவின் பதில்!
செஞ்சுரியனில் நடைபெற்ற 3ஆவது ஒருநாள் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி, 37 ஓவர்களில் 154 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மலான் அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்தார். வங்கதேசத்தின் டஸ்கின் அகமது 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்பின் வங்கதேச அணி 26.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் தமிம் இக்பால் ஆட்டமிழக்காமல் 87 ரன்கள் எடுத்தார். லிட்டன் தாஸ் 48 ரன்கள் எடுத்தார். ஒருநாள் தொடரை 2-1 என வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது வங்கதேச அணி. தென்னாப்பிரிக்க மண்ணில் முதல்முறையாக ஒருநாள் தொடரை வென்றுள்ளது.
டஸ்கின் அஹ்மதுக்கு ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகள் கிடைத்தன. கடந்த 20 வருடங்களில் வங்கதேசத்துக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடி ஒருநாள் தொடரில் தெ.ஆ. அணி தோற்றதே இல்லை.
Related Cricket News on In ipl
-
ஐபிஎல் 2022: கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய தோனி; சிஎஸ்கேவின் புதிய கேப்டனாக ஜடேஜா!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து மகேந்திர சிங் தோனி விலகினார். இதையடுத்து அணியின் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கே ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!
பிசிசிஐ நிர்வாகிகள் எடுத்த நடவடிக்கை காரணமாக மொயின் அலிக்கு இந்தியா வர விசா கிடைத்துள்ளது. ...
-
இது வேறும் பிரேக் தான் - ஆர்சிபி கேப்டன்சி குறித்து அஸ்வினின் கருத்து!
பெங்களூர் அணியில் சாதாரண வீரராக விளையாடும் விராட் கோலி வரும் காலங்களில் மீண்டும் கேப்டனாக செயல்பட அதிக வாய்ப்புகள் உள்ளது என தமிழக நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கணித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: மார்க் வுட்டிற்கு மாற்றாக தரமான வீரரை அணிக்குள் இழுத்த லக்னோ!
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய மார்க் வுட்டிற்கு பதிலாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ டை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் ஒப்பந்தமாகியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: பத்திரிக்கையாளரின் செயலால் கவனம் ஈர்த்த கேகேஆர் வீரர்!
கொல்கத்தா அணியை சேர்ந்த ஷெல்டன் ஜாக்சன் என்ற வீரரை, தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்கள் இந்தியரே இல்லை என கூறியதால் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். ...
-
ஐபிஎல் 2022: சொந்த மைதானத்தில் விளையாடுவது குறித்து பதிலளித்த ரோஹித் சர்மா!
ஐபிஎல் 2022 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மட்டும் சொந்த மைதானத்தில் விளையாடுவது குறித்த விமர்சனங்களுக்கு அந்த அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பதில் அளித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கிய பிசிசிஐ!
ஐபிஎல் தொடரின் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: கேகேஆருக்கு பெரும் பின்னடைவு!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் பாட் கம்மின்ஸ், ஆரோன் ஃபிஞ்ச் ஆகியோர் முதல் சில போட்டிகளில் விளையாடமாட்டர்கள் என்பது உறுதியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: புதிய ஜெர்ஸியை வெளியிட்டது சிஎஸ்கே!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்கள் அணி வீரர்கள் அணிந்து விளையாடும் ஜெர்சியை வெளியிட்டுள்ளது. ...
-
ராகுல் ரன் குவிக்கும் கேப்டனாக இருக்க வேண்டும் - கவுதம் கம்பீர்!
என்னை பொறுத்தவரை கேப்டனாக இருக்கும் ராகுலைவிட, பேட்டிங்கில் ரன் குவிக்கும் கேப்டனாக இருக்கும் ராகுலாக இருப்பது முக்கியம் என லக்னோ அணி ஆலோசகர் காம்பீர் கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஆரம்பத்திலேயே பிரச்சனைகளை சந்திக்கும் சிஎஸ்கே!
நடபாண்டு ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளில் சிஎஸ்கே வீரர் மோயின் அலி பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால சிஎஸ்கே அணி பெரும் பின்னடைவை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
ஐபிஎல் 2022: பிசிசிஐ விதிகளை சாடிய ரவி சாஸ்திரி!
வர்ணனையாளராக மீண்டும் களமிறங்கியுள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி பிசிசிஐ விதிகளை கடுமையாகச் சாடியுள்ளார். ...
-
ரிஷப் ஒரு அமைதியான தலைவர் - ஷேன் வாட்சன்!
ரிஷப் பந்த் ஒரு சிறந்த வீரர் மட்டுமல்ல மிக அமைதியான ஒரு அணி தலைவர் என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் துணைப்பயிற்சியாளர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் அணி இளம் வீரரைத் தக்கவைத்தது ஆச்சரியமாக இருந்தது - வாசிம் ஜாஃபர்!
ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான அணியில் ராஜஸ்தான் ராயல்ஸ், இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை தக்கவைத்தது ஆச்சரியமாக இருந்ததாக வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47