India vs sri lanka
சூர்யகுமார் யாதவை பாராட்டிய ராகுல் டிராவிட்!
இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டியில் சூர்யகுமார் சதம் விளாசி ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார். இதனை தொடர்ந்து ஆட்டம் முடிந்த உடன் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சூர்யகுமாரை நேர்காணல் செய்தார். கல்லூரி காலத்தில் நமக்கு பிடித்த பேராசிரியர், நம்முடன் ஜாலியாக உரையாடினால் எப்படி இருக்குமோ, அதே போல் இந்த நேர்காணல் அமைந்தது. நேர்காணலை தொடங்கும் போதே சூர்யகுமார் அவருடைய சிறு வயதில் என்னுடைய பேட்டிங்கை பார்த்திருக்க மாட்டார். அதனால் தான் இப்படி அதிரடியாக விளையாடுகிறார் என்று டிராவிட் கிண்டல் செய்தார்.
அதற்கு சூர்யகுமார் யாதவ், நிச்சயமாக உங்களுடைய பேட்டிங்கை பார்த்து தான் வளர்ஙநதேன் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து பேசிய டிராவிட், ஒவ்வொரு முறையும் நாங்கள் பார்த்ததிலேயே இது தான் சிறந்த டி20 இன்னிங்ஸ் என்று நினைப்போம். ஆனால், அதன் பிறகும் எப்படி அதனை விட சிறந்த இன்னிங்சை விளையாடி எங்களை ஆச்சரியப்படுத்துகிறீர்கள் என்று கேட்ட டிராவிட், உங்களுடைய டாப் இன்னிங்ஸ் என்றால் எதை சொல்வீர்கள் என்றார்.
Related Cricket News on India vs sri lanka
-
சூர்யகுமாருக்கு பவுலிங் செய்ய வேண்டும் என நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை - ஹர்திக் பாண்டியா!
நான் மட்டும் சூரியகுமார் யாதவிற்கு பந்துவீச்சாளராக இருந்திருந்தால், என் மனதே உடைந்திருக்கும் என இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
அபார சதத்தின் மூலம் சாதனைகளை நிகழ்த்திய சூர்யகுமார் யாதவ்!
இலங்கை எதிரான 3ஆவது டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 112 ரன்களை விளாசினார் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சாதனைப் படைத்துள்ளார். ...
-
இந்தியா vs இலங்கை, 3ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று ராஜ்கோட்டில் நடைபெறுகிறது. ...
-
நோ பால் வீசாமல் இருக்க பயிற்சி மேற்கொள்ள வேண்டும் - கௌதம் கம்பீர்!
நோ பால் வீசாமல் இருக்க வேண்டும் என்றால் நீங்கள் பயிற்சி செய்யும் போது போட்டியில் விளையாடுவது போல் நினைத்துக் கொண்டு நோ பால் வீசாமல் பழக வேண்டும் என முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
டி20 அணியில் பேட்டிங் தெரிந்த வேகப்பந்துவீச்சாளர்களை நாங்கள் தேடிக் கொண்டிருக்கிறோம் - ராகுல் டிராவிட்!
இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஷிவம் மாவி, அக்ஸர் படேல் ஆகியோரை பயிற்சியாளர் ஆகுல் டிராவிட் பாராட்டியுள்ளார். ...
-
ஸ்டம்புகளை பறக்கவிட்ட உம்ரான் மாலிக்; வைரல் காணொளி!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் உம்ரான் மாலிக் தனது அதிவேக பந்துவீச்சினால் எதிரணி விக்கெட்டுகளைக் கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
‘ஹாட்ரிக்’ உள்பட 5 நோ-பால்களை வீசிய அர்ஷ்தீப்; கடுப்பில் ரசிகர்கள்!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 5 நோ - பால்களை வீசிய சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது. ...
-
சாம்சன் ஷாட் தேர்வில் கவனம் செலுத்த வேண்டும் - சுனில் கவாஸ்கர்!
சாம்சன் மிகச்சிறந்த வீரர். இருப்பினும், அவரது ஷாட் செலக்ஷன்தான் சிலமுறை தவறாக இருக்கிறது என முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
IND vs SL: ஹர்திக் பாண்டியாவை எச்சரிக்கும் கௌதம் கம்பீர்!
இலங்கை அணியுடனான டி20 தொடரில் இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா எடுத்த முடிவுகள் கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என கவுதம் கம்பீர் அபாயம் தெரிவித்துள்ளார். ...
-
அக்தரின் சாதனையை முறியடிப்பது குறித்து உம்ரான் மாலிக் பதில்!
ஷோயப் அக்தரின் அதிவேக பவுலிங் சாதனையை முறியடிப்பது குறித்து உம்ரான் மாலிக் கருத்து கூறியுள்ளார். ...
-
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கிட் ஸ்பான்சராக உருவானது ‘கில்லர்’!
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கிட் ஸ்பான்சராக ‘கில்லர்’ எனும் ஆடை தயாரிப்பு நிறுவனம் ஒப்பந்தமாகியுள்ளது. ...
-
ஹர்திக் பாண்டியாவை நிரந்தர கேப்டனாக நியமித்தால்...; பிசிசிஐயை எச்சரிக்கும் இர்ஃபான் பதான்!
ஹர்திக் பாண்டியாவை இந்திய அணியின் நிரந்தர கேப்டனாக ஆக்க வேண்டும் என்றால் அது சரியான முடிவாக தோன்றவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார். ...
-
இந்த தொடர்களில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும் - வாசிம் ஜாஃபர்!
இலங்கை, நியூசிலாந்து தொடரில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என தான் நம்புவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். ...
-
ரோஹித் சர்மாவின் முடிவை விமர்சித்த புஜாரா!
ரோஹித் சர்மா தாமதமான முடிவை இந்திய வீரர் சட்டேஷ்வர் புஜாரா கடுமையாக விமர்சித்துள்ளார் ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47