Indian cricket team
தனியார் தொலைக்காட்சியின் ஸ்டிங் ஆப்ரேஷனால் சர்ச்சையில் சிக்கிய சேத்தன் ஷர்மா; திடுக்கிடும் தகவல்களால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி பிசிசிஐ தலைவராக இருந்தபோது, சேத்தன் ஷர்மா தான் தேர்வுக்குழு தலைவராக செயல்பட்டு வந்தார். அப்போது விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்க கங்குலி, சேத்தன் ஷர்மாவுக்குத்தான் பெரும் பங்கு இருந்ததாக கருதப்பட்டது. பலரும் இதுகுறித்து கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால், எங்களுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என திட்டவட்டமாக இருவரும் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, அணித் தேர்வில் இருந்த அதிருப்தி காரணமாக சேத்தன் ஷர்மாவின் பதவி பறிக்கப்பட்டது. கங்குலியும் பசிசிஐ தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது ரோஜர் பின்னி தான் பிசிசிஐ தலைவராக இருக்கிறார். இந்நிலையில், மீண்டும் சேத்தன் ஷர்மாவுக்கு தேர்வுக்குழு தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
Related Cricket News on Indian cricket team
-
இந்த வீரர்களை நாம் கொண்டாடத் தவறிவிட்டோம் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் எழுதியுள்ள கட்டுரையில், இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் முரளி விஜய் மற்றும் புஜாரா இவர்கள் இருவருக்கும் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் இதுவரை வழங்கப்படவில்லை என தெரிவித்திருக்கிறார். ...
-
ஷமி மேட்ச் பிக்சிங் எல்லாம் செய்பவர் அல்ல - அடித்து கூறும் இஷாந்த் சர்மா!
ஷமி மீதான மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டுகள், அதன் மீது நடந்த விசாரணை போன்றவைகள் குறித்து பகிர்ந்து இந்திய வீரர் இஷாந்த் சர்மா சில கருத்துகளை தெரிவித்துள்ளார். ...
-
IND vs AUS: ஸ்ரேயாஸ் ஐயருக்கு நிபந்தனை விதித்த பிசிசிஐ!
ஆஸ்திரேலிய அணியுடனான 2ஆவது டெஸ்ட் போட்டிக்காக இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் முழு உடற்தகுதி பெற்ற போதும், வாய்ப்புக்காக பிசிசிஐ சார்பில் ஸ்பெஷல் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ...
-
இணையத்தில் வைரலாகும் ரிஷப் பந்தின் புகைப்படம்!
கார்விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் ரிஷப் பந்த் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
IND vs AUS: டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனைப் படைத்த ரோஹித் சர்மா!
சொந்த மண்ணில் அதிக சராசரி வைத்துள்ள டெஸ்ட் வீரர்கள் பட்டியளில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். ...
-
நான் எனது பந்துவீச்சில் மகிழ்ச்சி அடைகிறேன் - ரவீந்திர ஜடேஜா!
நான் நீண்ட நாட்களுக்குப் பிறகு ரஞ்சி போட்டியில் விளையாடி 42 ஓவர்கள் வீசினேன். அது இங்கு வந்து டெஸ்ட் விளையாட எனது நம்பிக்கையை அதிகரித்தது என இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். ...
-
இது மிகவும் பெருமையான தருணம் - டெஸ்ட் அறிமுகம் குறித்து கேஎஸ் பரத்!
இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கியது குறித்து கேஎஸ் பரத் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். ...
-
வயலை உழும் தோனி; இணையத்தில் வைரலாகும் காணொளி!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது வயலை உழும் காணொளி இணையாத்தில் வைரலாகி வருகிறது. ...
-
IND vs AUS, 1st Test: இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்த ரவி சாஸ்திரி!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை ரவி சாஸ்திரி கணித்துள்ளார். ...
-
பிளேயிங் லெவனில் யாருக்கு இடம் - ரோஹித் சர்மாவின் பதில்!
இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பல குழப்பங்கள் இருக்கும் நிலையில், இந்த கேள்விகளுக்கு ரோஹித் சர்மா தற்போது பதிலளித்துள்ளார். ...
-
இது ஒரு சவாலான தொடராக இருக்கும் - ரோஹித் சர்மா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடர் சவாலான ஒன்றாக இருக்கும் என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
இணையாத்தில் வைரலாகும் ரிஷப் பந்தின் இன்ஸ்டா பதிவு!
சலை விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் ரிஷப் பந்த் நீண்ட நாட்களுக்குப்பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பகிர்ந்துள்ளார். ...
-
மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாட ஆயத்தம் - கேஎல் ராகுல்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நாக்பூர் டெஸ்ட்டில் 3 ஸ்பின்னா்களுடன் களம் காணுவதற்கான முனைப்பு இந்திய அணியிடம் இருப்பதாக, அணியின் துணைக் கேப்டன் கேஎல் ராகுல் கூறினாா். ...
-
என்னுடைய பேட்டிங் ஆர்டர் குறித்தும் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை - கேஎல் ராகுல்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் குறித்து கேஎல் ராகுல் முக்கிய பதில் ஒன்றை அளித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47