Irfan pathan
ரிஷப் பந்திற்கு வார்னிங் கொடுத்த இர்ஃபான் பதான்!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை இந்திய அணி ஒரு வெற்றியும், தென் ஆப்பிரிக்க அணி 2 வெற்றிகளையும் பெற்றுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள 4ஆவது டி20 போட்டி இன்று இரவு ராஜ்கோட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்திய அணியில் ஓப்பனிங்கில் ருதுராஜ் ஃபார்முக்கு வந்துவிட்டார். மிடில் ஆர்டரும் ஹர்திக், தினேஷ் கார்த்திக், ஸ்ரேயாஸ் என நன்றாக உள்ளது. ஆனால் கேப்டன் ரிஷப் பந்த் மட்டும் தான் இன்னும் சொதப்பி வருகிறார்.