My indian
சுனில் நரைனைப் போல் பந்துவீசிய ஸ்ரேயாஸ் ஐயர் - வைரல் காணொளி!
இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் பதவியேற்றதில் இருந்து இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக பேட்டர்களையும் பந்துவீச்சாளர்களாக மாற்றி வருகிறார். அந்தவகையில் நடந்து முடிந்த இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், ரோஹித் சர்மா, ரியான் பராக் என பேட்டர்கள் அனைவரும் பந்துவீச்சிலும் அசத்தினர்.
மேற்கொண்டு இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் அனைவரும் பிசிசிஐ நடத்தும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் படியும் உத்திரவிட்டுள்ளார். இதனையடுத்து இந்திய அணி வீரர்கள் துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் நிலையில், அதிலிருந்து ஒருசில வீரர்கள் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் பாரம்பரியமிக்க புஜ்ஜி பாபு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றன.
Related Cricket News on My indian
-
இந்த உலகக் கோப்பையில் நாங்கள் அனைத்து போட்டிகளிலும் வெல்வோம் - ஹர்மன்ப்ரீத் கவுர்!
இங்குள்ள ஆடுகளங்களின் தன்மைக்கேற்ப விரைவில் எங்களை மாற்றிக் கொள்வோம் என இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்துள்ளார். ...
-
துலீப் கோப்பை 2024: முதல் சுற்றில் இருந்து முகமது சிராஜ், உம்ரான் மாலிக், ரவீந்திர ஜடேஜா விலகல்!
எதிர்வரும் துலீப் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான முதல் சுற்று போட்டிகளில் இருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது சிராஜ், உம்ரான் மாலிக் மற்றும் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை விடுவிப்பதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
உலக டெஸ்ட் லெவன் அணியை தேர்வு செய்த சஞ்சய் பங்கர்; ரூட், ஸ்மித்திற்கு இடமில்லை!
இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர், தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்களைக் கொண்டு உருவாக்கிய உலக டெஸ்ட் லெவனை அறிவித்துள்ளார். ...
-
விராட் கோலி டெஸ்ட் கேப்டனாக தொடர்ந்திருக்க வேண்டும் - சஞ்சய் பங்கர்!
விராட் கோலி இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக தொடர்ந்திருக்க வேண்டும் என்று முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
யுவராஜ் சிங்கை பயிற்சியாளராக நியமிக்க ஆர்வம் காட்டும் டெல்லி கேப்பிட்டல்ஸ்!
எதிர்வரும் ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்திற்கு முன்னதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கை தங்கள் அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்க ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. ...
-
ஒய்வை அறிவித்த ஷிகர் தவானுக்கு வாழ்த்து கூறிய சச்சின் டெண்டுல்கர்!
உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஷிகர் தவானிற்கு முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் பதிவு மூலம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: சூர்யகுமார் யாதவை கேப்டனாக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரின் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது தங்கள் அணியின் புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவை நியமிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஓய்வை அறிவித்த ஷிகர் தவான்; குவியும் பாராட்டுகள்!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த இந்திய வீரர் ஷிகர் தவானுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. ...
-
உள்ளூர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ஷிகர் தவான் - ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவ தொடக்க வீரரான ஷிகர் தவான் உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். ...
-
புஜ்ஜி பாபு கோப்பை தொடரில் பந்துவீசி அசத்திய இஷான் கிஷான் - வைரலாகும் காணொளி!
புஜ்ஜி பாபு கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜார்கண்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டுவரும் இஷான் கிஷான் பந்துவீசியும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த காணொளியானது இணையத்தில் வைர்லாகி வருகிறது. ...
-
ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் ஆர்சிபி அணி இந்த இரு வீரர்களை மட்டுமே தக்கவைக்கும் - ஆகாஷ் சோப்ரா!
விராட் கோலி மற்றும் முகமது சிராஜ் ஆகிய இரு வீரர்களை மட்டுமே பெங்களூரு அணி தக்கவைத்துக் கொள்ள விரும்புவதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ...
-
தனது ஆல் டைம் சிறந்த லெவனில் தேனியை சேர்க்காதது குறித்து தினேஷ் கார்த்திக் விளக்கம்!
தான் தேர்வு செய்த ஆல்டைம் லெவன் அணியில் விக்கெட் கீப்பரை தேர்வு செய்யவில்லை என்பது தனது தவறு என்றும், அணியை உருவாக்கும் போது விக்கெட் கீப்பரை சேர்க்க மறந்துவிட்டதாகவும் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் விளக்கமளித்துள்ளார். ...
-
இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்தியா!
அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24