Pakistan
எங்களை குறை சொல்லும் முன் உங்கள் வரலாற்றை திரும்பி பாருங்கள் - இன்ஸாமாம் கருத்துக்கு முகமது ஷமி பதிலடி!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. ஆனால் அதேசமயம் இந்திய அணி மீது பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்ஸாமாம் உல் ஹக் பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டை முன்வைத்தது சர்வதேச கிரிக்கெட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
அதன்படி இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலிய அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியதுடன், அந்த அணியை தொடரிலிருந்தும் வெளியேற்றியது. அந்த போட்டியில் இந்திய அணி வீரர்கள் பந்தை சேதப்படுத்தியுள்ளதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் இன்ஸாமாம் உல் ஹக் குற்றச்சாட்டை முன்வைத்தது பெரும் பரபரப்பை கிளப்பினார்.
Related Cricket News on Pakistan
-
இது ஒரு முட்டாள்தனமான கேள்வி - பாகிஸ்தான் பத்திரிக்கையாளரை விமர்சித்த ஹர்பஜன் சிங்!
உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்டர் தோனியா அல்லது முகமது ரிஸ்வானா என்ற கேள்வி எழுப்பிய பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஃபரீத் கானை இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கடுமையாக சாடியுள்ளார். ...
-
வலை பயிற்சியில் காயமடைந்த பாபர் ஆசாம்; வைரலாகும் காணொளி!
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் வலைப்பயிற்சியின் போது வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள தடுமாறும் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து, இலங்கை & பாகிஸ்தான்!
நியூசிலாந்து அணி தங்கள் சொந்த மண்ணில் விளையாடும் இங்கிலாந்து, இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான தொடர் அட்டவணையை இன்று அறிவித்துள்ளது. ...
-
இந்தாண்டிற்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் போட்டி அட்டவணை!
டி20 உலகக்கோப்பை தொடரில் படுதோல்வியைச் சந்தித்த பாகிஸ்தான் அணியானது, தங்களது அடுத்தடுத்த தொடர்களுக்கான போட்டி அட்டவணையை அறிவித்துள்ளது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறும் - பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி!
சாம்பின்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது முழுவதுமாக பாகிஸ்தானில் மட்டும் தான் நடைபெறும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார். ...
-
இந்தியா, பாகிஸ்தான் அணிகளுடன் முத்தரப்பு தொடரை நடத்த ஆர்வம் காட்டும் ஆஸ்திரேலியா!
இந்தியா, பாகிஸ்தான் அணிகளுடன் இணைந்து முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாட கிரிக்கெட் ஆஸ்திரேலியா தயாராக உள்ளது என அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தில் தலைமை நிர்வாக அதிகாரி நிக் ஹாக்லி தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025: லாகூரில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி?
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ள நிலையில், இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியானது லாகூரில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
படுக்கை மெத்தையை வைத்து பயிற்சி செய்யும் பாகிஸ்தான் வீரர்கள்; தொடரும் விமர்சனங்கள்!
பாகிஸ்தான் அணி வீரர்கள் மைதானத்தில் படுக்கை மெத்தையை வைத்து கேட்ச் பிடிக்கும் பயிற்சியில் ஈடுபட்ட காணொளியானது இணையத்தில் வைரலானதுடன், ரசிகர்களின் விமர்சனங்களுக்கும் உள்ளகியுள்ளது. ...
-
நாங்கள் விமர்சனத்திற்கு தகுதியானவர்கள் தான் - முகமது ரிஸ்வான்!
எங்கள் அணி எதிர்கொள்ளும் விமர்சனம் நியாயமானது மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நாங்கள் செயல்படாததால் இதற்கு நாங்கள் தகுதியானவர்கள் தான் என நினைக்கிறேன் என பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வன தெரிவித்துள்ளார். ...
-
நேபாளம் கூட பாபர் ஆசாமை அணியில் சேர்க்காது: சோயப் மாலிக் கடுமையான தாக்கு!
பாபர் ஆசாம் டி20 கிரிக்கெட்டில் விளையாடிவரும் ஃபார்மை பார்த்தால் நேபாள் அணி கூட அவரை பிளேயிங் லெவனில் சேர்க்காது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் மாலிக் கடுமையாக விமர்சித்துள்ளார். ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: நிதா தார் தலைமையிலான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
இலங்கையில் நடைபெறவுள்ள மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் நிதா தார் தலைமையிலான 15 பேர்ட் கொண்ட பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ரசிகரை தாக்க முயன்ற ஹாரிஸ் ராவுஃப்; இணையத்தில் வைரலான காணொளி குறித்து விளக்கம்!
தன்னை விமர்சித்த ரசிகரை தாக்க முயன்றதாக காணொளி வெளியாக வைரலான நிலையில், அதற்கான விளக்கத்தை பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவுஃப் தெரிவித்துள்ளார். ...
-
பாகிஸ்தான் அணியில் ஒற்றுமை இல்லை - கேரி கிரிஸ்டன்!
நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடிய பாகிஸ்தான் அணியில் வீரர்களிடையே ஒற்றுமை இல்லை என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி கிரிஸ்டன் தெரிவித்துள்ளார். ...
-
எனது கேப்டன்சி குறித்த முடிவை பிசிபி தான் எடுக்கும் - பாபர் ஆசாம்!
கேப்டன் பதவியில் இருந்து விலக நேரிட்டால் அதை வெளிப்படையாக அறிவிப்பேன். எதற்கும் பின்னால் ஒளிந்து கொள்ள மாட்டேன் என பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47