Rp singh
உங்கள் வீரர்களை அடுத்த ஆட்டத்திற்கு தயாராக வைத்துக் கொள்ளுங்கள் -ஹர்பஜன் சிங் எச்சரிக்கை!
கிரிக்கெட்டில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியா-பாகிஸ்தான் அணி வீரர்கள் நல்ல நட்புடன் இருந்து வருகிறார்கள். அதே சமயத்தில் களத்திற்கு வெளியே நிலைமைகள் அவ்வளவு சுமுகமாக செல்லவில்லை. தற்போது ஆசிய கோப்பைத் தொடர் பாகிஸ்தான் இலங்கை என இரு நாடுகளில் நடந்தாலும், இரண்டாவது நாடாக இலங்கைக்கு பாகிஸ்தான் மழையின் காரணமாக விருப்பம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் இலங்கையில் போட்டி நடக்கும் பட்சத்தில் மழை வாய்ப்பு அதிகம் இருக்கின்ற காரணத்தினால், கொழும்புவில் போட்டி வேண்டாம் என்றும், ஹம்பன்தோட்டாவில் நடத்தலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரிய தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அடுத்த ஒருமணி நேரத்தில் அந்த முடிவு மாற்றப்பட்டதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் முன்னாள் சேர்மன் நஜாம் சேத்தி குற்றம் சாட்டியதோடு, பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடி தோற்க இந்தியா பயப்படுகிறது என்று கூறியிருந்தார்.
Related Cricket News on Rp singh
-
ஹர்திக், ஜடேஜாவை யுவராஜுடன் ஒப்பிடாதீர்கள் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
ஹர்திக் பாண்டியா, ஜடேஜாவைக் குறைத்து மதிப்பிடாமல் கூறுகிறேன். இவர்கள் யுவராஜ் சிங்கின் இடத்தில் இல்லை என்பதுதான் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். ...
-
அர்ஷ்தீப் சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்று இன்னும் புரியவில்லை - பரத் அருண்!
இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நாங்கள் இருக்கும் போது இடதுகை பந்துவீச்சாளர்கள் வேண்டும் என்று நினைத்து உருவாக்கினோம். அர்ஷ்தீப் சிங் மிகச்சிறப்பாக செயல்பட்டார் என முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்துள்ளார். ...
-
சூர்யகுமார் யாதவை கண்டிப்பாக பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் - ஹர்பஜன் சிங்!
தேர்வுக்குழுவின் இந்த முடிவு சரியானது தான். சஞ்சு சாம்சனை விட சூர்யகுமாரைத் தேர்ந்தெடுப்பது சரியான முடிவு என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
-
சஹால் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது - ஹர்பஜன் சிங் கருத்தை ஏற்ற ஷோயிப் அக்தர்!
அக்சர் பட்டேல் போன்ற 8ஆவது இடத்தில் விளையாடுவதற்கு பதிலாக சஹால் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் ஷோயிப் அக்தர் தெரிவித்துள்ளார். ...
-
சஹால் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது - ஹர்பஜன் சிங்!
யுஸ்வேந்திர சாஹல் இந்திய உலகக்கோப்பை அணியில் இடம் பெறாதது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கிறது என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
-
ஷுப்மன் கில்லின் டெக்னிக்கில் எந்த தவறுமில்லை - ஹர்பஜன் சிங்!
நல்ல பார்மில் இருக்கும் ஷுப்மன் கில் ஐபிஎல் போலவே கம்பேக் கொடுத்து ரன்கள் அடிப்பதை விரைவில் பார்க்க முடியும் என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ...
-
சூப்பர் ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்களை விளாசிய ரிங்கு சிங் - வைரலாகும் காணொளி!
உத்திர பிரதேஷ் கிரிக்கெட் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற காசி ருத்ராஸ் அணிக்கெதிரான போட்டியில் மீரட் மார்வலஸ் அணியின் நட்சத்திர வீரர் ரிங்கு சிங் ஹாட்ரிக் சிக்சர்களை விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். ...
-
தோனி அடித்த சிக்சரை மட்டுமே அனைவரும் கொண்டாடுகின்றனர் - கௌதம் கம்பீர் விமர்சனம்!
கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் தோனி அடித்த சிக்ஸரை மட்டுமே ஒவ்வொருவரும் கொண்டாடும் நிலையில், மற்ற வீரர்களின் பங்களிப்பை மறந்துவிட்டார்கள் என்று கௌதம் காம்பீர் விமர்சனம் செய்துள்ளார். ...
-
மழையால் கைவிடப்பட்டது இந்தியா - அயர்லாந்து ஆட்டம்!
அயர்லாந்து - இந்திய அணிகள் மோதுவதாக இருந்த மூன்றாவது டி20 போட்டி தொடர் மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது. ...
-
இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹல் இடம்பெற்றிருக்க வேண்டும் - ஹர்பஜன் சிங்!
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹலுக்கு இடம் கொடுக்காத இந்திய அணியின் முடிவை முன்னால் இந்திய வீரரான ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார். ...
-
இந்த இரு இளம் வீரர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள் - பிராண்டன் மெக்கல்லம்!
தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த பொழுது அதில் பார்த்த இரண்டு இளம் வீரர்கள் பற்றி அவர் தன்னுடைய கருத்துக்களை பிராண்டன் மெக்கல்லம் பகிர்ந்து இருக்கிறார். ...
-
ரிங்கு சிங் அனைவருக்கும் பிடித்தவர் ஆகிவிட்டார் - ருதுராஜ் கெய்க்வாட்!
ரிங்குவின் முக்கிய சிறப்பு அம்சம் என்னவென்றால் அவர் முதல் பந்தில் இருந்து அடிக்க ஆரம்பிப்பது கிடையாது என இந்திய அணியின் துணைக்கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். ...
-
முதல் ஆட்டத்திலேயே ஆட்டநாயகன் விருது கிடைத்தது மகிழ்ச்சி - ரிங்கு சிங்!
சர்வதேச கிரிக்கெட்டில் நான் பேட் செய்த முதல் ஆட்டத்திலேயே ஆட்டநாயகன் விருது கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று இந்திய வீரர் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார். ...
-
IRE vs IND, 2nd T20I: அயர்லாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47