That india
சஞ்சுவின் இடத்தில் இப்பொழுது யாரும் இருக்க விரும்ப மாட்டார்கள் - ராபின் உத்தப்பா!
இந்தியாவில் அடுத்து வருகின்ற அக்டோபர் மாதம் 5ஆம் தேதி முதல் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது தொடங்கவுள்ளது. பதிமூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் வைத்தே முதல்முறையாக முழுமையாக நடத்தப்பட இருக்கிறது. இதில் பங்கேற்க இருக்கும் பத்து அணிகளும் உலகக் கோப்பைக்கு தங்களை தயார் படுத்திக் கொள்ளும் விதமாக, பயிற்சிகள் மற்றும் போட்டிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் உலகக் கோப்பைக்கு இறுதி அணியை அறிவிக்க இந்த மாதம் 28ஆம் தேதி வரை நாள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதற்குள் நாம் நம்முடைய அணியை இறுதி செய்து கொடுத்தாக வேண்டும். அதன்படி உலகக் கோப்பை தொடருக்காக அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்ஸர் படேல் இருவரும் சிறிய காயங்களினால் இருக்கிறார்கள்.
Related Cricket News on That india
-
நான் தொடர்ந்து முன்னோக்கி நகர்வேன் - இணையத்தில் வைரலாகும் சஞ்சு சாம்சனின் பதிவு!
எதிர்வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், உலகக் கோப்பை என எந்தவொரு தொடரிலும் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. ...
-
அவரின் திட்டங்களை வெளிக்காட்ட விரும்பவில்லை - ரோஹித் சர்மா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலிரண்டு ஒருநாள் போட்டிகளில் குல்தீப் யாதவிற்கு ஓய்வளிக்கப்பட்டது ஏன் என்ற கேள்விக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார் ...
-
இந்திய அணியில் இடமில்லை; ஸ்மைலியை பதிவுசெய்த சஞ்சு சாம்சன்!
இந்திய அணியில் தான் சேர்க்கப்படாததை குறிப்பிட்டு சஞ்சு சாம்சன் சமூக வலைத்தளத்தில் ஒரே ஒரு ஸ்மைலியை சிரிக்கும் வகையில் போடப்பட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஸாம்பா, ஸ்டார்க் இருவரும் இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள் - அபிநவ் முகுந்த்!
நிச்சயமாக ஸாம்பாவும் ஸ்டார்க்கும் இந்திய அணிக்கு பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்கள் என இந்திய அணியின் முன்னாள் வீரர் அபிநவ் முகுந்த் தெரிவித்துள்ளார். ...
-
சஞ்சு சாம்சன் இடத்தில் இருந்திருந்தால் மிகவும் ஏமாற்றம் அடைந்து இருப்பேன் - இர்ஃபான் பதான்!
நான் சஞ்சு சாம்சன் இடத்தில் இருந்திருந்தால் அணியில் இடம்பெறாததற்கு மிகவும் ஏமாற்றம் அடைந்து இருப்பேன் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியில் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டது ஏன்? - அஜித் அகர்கர் பதில்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டது குறித்து அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார். ...
-
IND vs AUS: இந்திய அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியில் தமிழக வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
இந்தியா vs ஆஸ்திரேலிய தொடர்; பிசிசிஐ-யை எச்சரித்த வாசிம் அக்ரம்!
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்பு இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் விளையாடும் முடிவை பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், தொலைக்காட்சி வர்ணனையாளருமான வாசிம் அக்ரம் விமர்சித்துள்ளார். ...
-
இதனால் தான் சிராஜிற்கு 10 ஓவர்கள் தரவில்லை - ரோஹித் சர்மா!
சிராஜ் தொடர்ந்து ஏழு ஓவர்கள் வீசினார். நான் அவரை தொடர்ந்து வீச வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அப்பொழுது எங்கள் பயிற்சியாளர் இடமிருந்து, அவர் அதற்கு மேல் பந்து வீசக்கூடாது நிறுத்த வேண்டும் என்று செய்தி வந்தது. அதனால் நிறுத்த வேண்டியதாக ...
-
நான் இவ்வளவு சிறப்பாக பந்து வீச ரோஹித் சர்மாவும் ஒரு காரணம் - குல்தீப் யாதவ்!
கடந்து ஒன்றரை ஆண்டுகளாக நான் என்னுடைய பந்துவீச்சில் பெரிய அளவில் முன்னேற்றத்தை கண்டு வருகிறேன். அதற்காக கடினமாக உழைத்தும் வருகிறேன் என தொடர் நாயகன் விருதை வென்ற குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
உங்களை ஏமாற்றியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் - ரசிகர்களிடன் மன்னிப்பு கோரிய தசுன் ஷனகா!
நான் ரசிகர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். உங்களை ஏமாற்றியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா தெரிவித்துள்ளார். ...
-
இந்த வெற்றியை அப்படியே உலகக்கோப்பை தொடரிலும் தொடர விரும்புகிறோம் - ரோஹித் சர்மா!
இந்த தொடரின் இறுதி போட்டியில் இப்படி வந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது நமது அணியின் வீரர்களின் நல்ல மனநிலையை வெளிக்காட்டுகிறது என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
விருதுக்கான பணத்தை மைதான ஊழியர்களுக்கு தருகிறேன் - முகமது சிராஜ்!
னக்கு கிடைத்திருக்கும் ஆட்டநாயகன் விருதுக்கான பணத்தை மைதான ஊழியர்களுக்கு தருகிறேன். அவர்கள் இல்லாமல் இந்த போட்டி நடந்திருக்காது என்று இந்திய வீரர் முகமது சிராஜ் தெரிவித்துள்ளார். ...
-
இந்த வெற்றி எங்களுக்கு நிச்சயம் நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது - ஹர்திக் பாண்டியா!
நல்ல வேலையாக இந்த போட்டியில் நாங்கள் டாசை இழந்தோம். ஏனெனில் இன்றைய போட்டியில் நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய இருந்தோம் என்று இந்திய அணியின் துணைக்கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47