The ipl
தற்போது முழு உடல் தகுதியை எட்டி இருக்கிறேன் - தீபக் சஹார்!
இந்திய அணியின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக பார்க்கப்பட்டவர் தீபக் சஹார். இவரை கடந்த ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணி அதிக விலை கொடுத்து வாங்கிய வீரர் என்ற பெருமையை தீபக்சாகர் கடந்த மெகா ஏலத்தில் படைத்தார். ஆனால் 14 கோடி ரூபாய் கொடுத்தும் அவர் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் கடந்த சீசனில் வெளியேறினார்.
இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக இருந்தது. இந்த நிலையில் காயத்தில் இருந்து குணமடைந்த தீபக் சஹார் கடந்த அக்டோபர் மாதம் தென் ஆப்பிரிக்கா தொடரின் போது மீண்டும் காயம் காரணமாக வெளியேறினார். இது ரசிகர்களை விரக்தி அடையச் செய்தது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தீபக் சஹார், “தற்போது முழு உடல் தகுதியை எட்டி இருக்கிறேன். கடந்த ஒன்றரை மாதமாக என் உடல் தகுதிக்காக கடுமையாக உழைத்தேன்.
Related Cricket News on The ipl
-
ஐபிஎல் 2023: சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக ஐடன் மார்க்ரம் நியமனம்!
ஐபிஎல் 2023 தொடருக்கான சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர ஆல் ரவுண்ட்ர் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பிலிருந்து விலகும் டாடா குழுமம்!
2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள சூழலில் 2024ஆம் ஆண்டுக்கான தொடருக்காக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேறும் பென் ஸ்டோக்ஸ்; அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் தொடரின் கடைசி கட்ட ஆட்டங்களில் விளையாடமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஜஸ்ப்ரித் பும்ரா நமது தேசத்தின் பெரும் சொத்து - ஆகாஷ் சோப்ரா!
இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ரா பணத்திற்கு ஆசைப்பட்டு தேசத்திற்காக விளையாடாமல் ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடுகிறார் என விமர்சனங்கள் குவிந்த வரும் சூழலில் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கண்டனம் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: காயத்திலிருந்து மீண்டார் தீபக் சஹார்!
முழு உடல் தகுதியை எட்டியுள்ளதால், 2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் விளையாடத் தயார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும், இந்திய கிரிக்கெட் அணி வீரருமான தீபக் சாஹர் தெரிவித்துள்ளார். ...
-
ஜஸ்ப்ரித் பும்ராவிற்கு செக் வைத்த பிசிசிஐ!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ரா தேசத்திற்கு துரோகம் செய்வதாக கூறி ரசிகர்கள் கோபத்துடன் விளாசி வரும் சூழலில் பிசிசிஐ சார்பில் மறைமுக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வழங்கிய முக்கிய விருதுகள்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உருவாக்கியுள்ள 'Incredible Premier League awards' விருதுகள் ரோஹித் சர்மா, விராட் கோலி, டிவில்லியரஸ் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோது போட்டிகளில் முழு அட்டவணை!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் வரும் மார்ச் 31ஆம் தேதி தொடங்கும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோது போட்டிகளில் முழு பட்டியல் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: வெளியானது போட்டி அட்டவணை; முதல் போட்டியிலேயே ரசிகர்களுக்கு விருந்து!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் வரும் மார்ச் 31ஆம் தேதி தொடங்கி, மே 28ஆம் தேதி வரை நடைபெறுமென ஐபிஎல் நிர்வாகக்குழு அறிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: போட்டி அட்டவணை குறித்த அறிவிப்பு வெளியானது!
ஐபிஎல் 16ஆவது சீசனுக்கான அட்டவணை எப்போது வெளியாகும் என்பது குறித்து பிசிசிஐ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ...
-
இந்திய ரசிகர்களுக்கு நிகர் உலகில் யாருமில்ல - கெயில் நெகிழ்ச்சி!
தமக்கு காயமடைந்ததை ரசிகை ஒருவர் அதனைப் பற்றி கவலைப்படாமல், நேரில் சென்று பார்த்த போது தம்மிடம் தெரிவித்தது தனது நெஞ்சை தொட்டதாகவும் கெயில் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் தொடரில் விளையாடினால் அவர் விளையாடுவதற்கு தகுதியாக இருக்கிறார் என்றும் அர்த்தம் - ராபின் உத்தப்பா!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ராவின் கம்பேக் குறித்து முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கருத்து தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க பிசிசிஐ அறிவுறுத்தல்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கும் விஷயத்தில் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அணிகளுக்கு இடையே நிலவி வந்த பிரச்சினைக்கு புதிய தீர்வு எட்டப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: மே 28இல் முடிக்க பிசிசிஐ திட்டம்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான தேதிகள் குறித்த தகவல்கள் பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47