The ipl
சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் இவர் தான் - காசி விஸ்வநாதன்!
கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு ஏற்பட்ட பிரச்சினைகளும், சர்ச்சைகளும் இன்னும் தீராமல் உள்ளது. ஜடேஜாவிடம் இருந்த கேப்டன்சி மீண்டும் தோனியிடம் கொண்டு வந்த போதும், ப்ளே ஆஃப் கூட முன்னேறாமல் வெளியேறியது.
சென்னை அணி மோசமான நிலையில் இருப்பதால் அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் எம்எஸ் தோனி விளையாடுவாரா என்ற அப்போதே கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்திருந்த தோனி, நிச்சயம் 2023ஆம் ஆண்டு ஐபிஎல்-ல் சிஎஸ்கே உடையில் இருப்பேன் உள்ளேன். ஆனால் எந்த பதவியில் இருப்பேன் என்பதை இப்போது கூற முடியாது என சூசகமாக கூறியிருந்தார். இதனால் ஆலோசகராக தோனி செயல்படவுள்ளார் என கூறப்பட்டது.
Related Cricket News on The ipl
-
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளராக பிரையன் லாரா நியமனம்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளராக வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் லெஜண்ட் கிரிக்கெட்டரான பிரயன் லாரா நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் ஐபிஎல் ஒளிபரப்பு ஏற்பாடுகள்!
ஐபிஎல் தொடரை ஆன்லைனில் பார்க்கும் ரசிகர்களுக்காக அடுத்தாண்டு முதல் அட்டகாசமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ...
-
கேப்டன்சி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளிவைத்த பஞ்சாப் கிங்ஸ்!
பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனை மாற்றுவது தொடர்பான சர்ச்சை குறித்து அந்த அணி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. ...
-
ஜடேஜாவைத் தொடர்ந்து சிஎஸ்கேவிலிருந்து விலகுகிறாரா ருதுராஜ்?
ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு பிடித்த இந்திய வீரர்கள் யார் யார் எனக் கேட்டபோது ‘சச்சின், விராட் கோலி, ரோஹித் ஷர்மா’ ஆகியோரைத்தான் பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளது தற்போது சிஎஸ்கே அணியில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. ...
-
பஞ்சாப் கிங்ஸிலிருந்து வெளியேற்றப்படும் அனில் கும்ப்ளே - தகவல்!
பஞ்சாப் கிங்ஸ் அணி தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவுடனான ஒப்பந்தத்தை முடித்துக்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
கேகேஆர் அணியின் புதிய பயிற்சியாளராக சந்திரகாந்த் பண்டிட் நியமனம்!
ஐபிஎல் தொடரில் விளையாடும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக சந்திரகாந்த் பண்டிட் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் அணி உரிமையாளர் தன்னை அறைந்ததாக ராஸ் டெய்லர் குற்றச்சாட்டு!
ராஜஸ்தான் ராயல்ஸுக்காக விளையாடியபோது, ஒரு போட்டியில் டக் அவுட் ஆனதற்கு அந்த அணியின் உரிமையாளர் தன்னை பளாரென்று கன்னத்தில் அறைந்ததாக நியூசிலாந்து முன்னாள் ஜாம்பவான் ராஸ் டெய்லர் தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். ...
-
அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் மகளிர் ஐபிஎல் தொடர் - ரசிகர்கள் கொண்டாட்டம்!
வரும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மகளிர் ஐபிஎல் தொடரைத் தொடங்க பிசிசிஐ திட்டுமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
கிரிக்கெட்டின் பழைய சர்வாதிகாரிகளுக்கு இது ஒருபோதும் இருவழி தெருவல்ல - சுனில் கவாஸ்கர் காட்டமான பதிலடி!
இந்திய வீரர்களை தங்களது டி20 தொடர்களில் பங்கேற்ற வெளிநாட்டவர்கள் அழைப்பது கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்துவதற்காக அல்ல அவர்களின் ஸ்பான்சர்ஷிப் பணத்தை உயர்த்துவதற்காக என்று கில்கிறிஸ்ட்டுக்கு இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பதிலடி கொடுத்துள்ளார். ...
-
டக்டர் பட்டம் பெற்றார் சுரேஷ் ரெய்னா - ரசிகர்கள் வாழ்த்து!
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு தமிழகத்தில் இருந்து புதிய கவுரவம் கொடுக்கப்பட்டுள்ளது. ...
-
சிஎஸ்கேவிலிருந்து விலகுவதை உறுதி செய்த ஜடேஜா?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ரவீந்திர ஜடேஜா விலகவுள்ளார் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அவரே செய்த காரியம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
தோனியிடன் பேசும் போது நிறைய நம்பிக்கை கிடைத்தது - முகேஷ் சௌத்ரி!
சிஎஸ்கே அணியில் தனக்கு வாய்ப்பு கிடைத்தது குறித்தும், தோனியின் ஆதரவு குறித்தும் முகேஷ் சவுத்ரி மனம் திறந்து பேசியுள்ளார். ...
-
ஐபிஎல் தொடர் குறித்து கருத்து தெரிவித்த ஆடம் கில்கிறிஸ்ட்!
ஐபிஎல் விரிவடைவது நல்லதுதான் ஆனால் ஒரு வருடத்திற்கு 2 ஐபிஎல் என்பது மிகவும் ஆபத்தானது என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் கவலை தெரிவித்துள்ளார். ...
-
ஒருநாள் கிரிக்கெட்டின் அழிவிற்கு ஐபிஎல் தான் காரணம் - மைக்கேல் அதர்டன்
ஒருநாள் கிரிக்கெட் போன்ற சர்வதேசப் போட்டிகளின் வீழ்ச்சிக்கும் பென் ஸ்டோக்ஸ் போன்ற வீரர்களின் ஓய்வுக்கும் ஐபிஎல் தொடரே காரணம் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் அதர்டன் குற்றம் சாட்டியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47