The ipl
தாயகம் திரும்பிய எட்டு இங்கிலாந்து வீரர்கள்; மற்றவர்களின் நிலை?
காரோனா அச்சுறுத்தல் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இத்தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள் தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்புவதில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன.
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள இங்கிலாந்து வீரர்கள் தங்களது தாயகம் திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் மொத்தம் 11 பேர் பங்கேற்றிருந்த நிலையில் 8 பேர் மட்டுமே தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர்.
Related Cricket News on The ipl
-
ஐபிஎல் 2021: பயோ பபுளில் இருந்த வீரர்களுக்கு தொற்று பரவியது எப்பது?
பயோ பபுள் சூழலிருந்த கிரிக்கெட் வீரர்களுக்கு கரோனா தொற்று பரவியது எப்படி என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுங்துள்ளது. ...
-
ஆஸி. கட்டுப்பாடுகள் வருத்தமளிக்கிறது - பாட் கம்மின்ஸ்!
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் சூடுபிடிக்க தொடங்கிய நிலையில் வீரர்களுக்கு கர ...
-
ஐபிஎல் 2021: சொந்த நாடு திரும்பும் தென் ஆப்பிரிக்க வீரர்கள்!
ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்த தென் ஆப்பிரிக்க வீரர்கள் தங்கள் நாட்டிற்கு செல்ல அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. ...
-
சிஎஸ்கே பயிற்சியாளருக்கு கரோனா; வீரர்கள் அச்சம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸிக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2021: தொடர் ஒத்திவைப்பால் பிசிசிஐ ஏற்படும் இழப்புகள்!
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பாதியிலேயே ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்படுவதால் பிசிசிஐக்கு 2ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
வீரர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய பிசிசிஐயுடன் இணைந்து செயலாற்றி வருகிறோம் - ஐபிஎல் அணிகள்
ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அணி வீரர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய பிசிசிஐயுடன் இணைந்து செயலாற்றி வருகிறோம் என்று ஐபிஎல் அணிகள் தெரிவித்துள்ளனர். ...
-
ஐபிஎல் 2021: தொடக்கமும், சிக்கல்களும்!
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் தற்போது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இத்தொடரின் தொடக்கம் முதல் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து ஓர் பார்வை. ...
-
ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைப்பு - பிசிசிஐ துணை தலைவர்!
இந்தியாவில் அதிகரித்து வரும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் தொடரின் 14 ஆவது சீசன் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். ...
-
விருத்திமான் சஹாவுக்கு கரோனா; ஐபிஎல் தொடரும் கரோனா தாண்டவம்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2021: தனிமைப்படுத்துதலில் சிஎஸ்கே; ராஜஸ்தான் அணியுடனான போட்டி ஒத்திவைப்பு!
நளை நடைபெற இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது ...
-
ஐபிஎல் திருவிழா 2021: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ் போட்டி முன்னோட்டம், ஃபேண்டஸி லெவன் குறிப்பு!
கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் இந்தியாவின் ...
-
ஐபிஎல் 2021: போட்டிகள் மும்பைக்கு மாற்றம்?
கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் தொடரில் மீதமுள்ள போட்டிகள் அனைத்தையும் மும்பையில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
‘சந்தீப் நலமாக உள்ளார்; வருண் நிலை சந்தேகம்’- வெங்கி மைசூர்
கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் நடைபெற்று வருகிறது. ...
-
ஐபிஎல்-லிருந்து வெளியேறி மாலத்தீவிற்கு சென்ற மைக்கேல் ஸ்லாட்டர்; தக்க பதிலடி வழங்கிய ஆஸி பிரதமர்!
ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருக்கும் வீரர்கள். ஊழியர்களுக்கு அடுத்தடுத்து க ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24