The super
ஐபிஎல் 2022: ஏலத்தில் லக்னோ அணியின் திட்டம் குறித்து வாய் திறந்த கவுதம் கம்பீர்!
ஐபிஎல் தொடரில் புதிதாக இணைந்துள்ள லக்னோ அணி கே.எல்.ராகுலை கேப்டனாக ஒப்பந்தம் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த அணியின் பெயர் முதல், வீரர்கள் தேர்வு வரை பின்னால் இருந்து செயல்படுவது கவுதம் கம்பீர் ஆகும். அவர் லக்னோ அணியின் ஆலோசகராக செயல்படவுள்ளார்.
ஐபிஎல் மெகா ஏலத்திற்காக லக்னோ அணி கே.எல்.ராகுல், ரவி பிஸ்னாய், மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகிய மூன்று பேரை தேர்வு செய்துள்ளது. முதலில் ரஷித் கானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறிய நிலையில், கம்பீர் வந்தவுடன் ஒட்டுமொத்த திட்டத்தையும் மாற்றினார். ரஷித் கானின் இடத்திற்கு இதுவரை ஒரு சர்வதேச போட்டிகளில் கூட விளையாடாத ரவி பிஸ்னாயை தேர்வு செய்தார்.
Related Cricket News on The super
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவில் விளையாட ஹர்ஷல் படேல் விருப்பம்!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலம் நடைபெறவுள்ள நிலையில் ஹர்ஷல் படேல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார். ...
-
முன்னாள் வீரர் கம்பீருக்கு கரோனா!
இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: லக்னோ அணியின் அதிகாரப்பூர்வ பெயர் அறிவிப்பு!
ஐபிஎல் 15ஆவது சீசனில் புதிதாக ஆடவுள்ள லக்னோ அணி, அதன் அதிகாரப்பூர்வ பெயரை அறிவித்துள்ளது. ...
-
தோனி குறித்து கேகேஆரின் பதிவுக்கு பதிலடி கொடுத்த ஜடேஜா!
எம் எஸ் தோனியை கலாய்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி போட்ட ட்வீட்டிற்கு சிஎஸ்கே வீரர் ரவீந்திர ஜடேஜா கடும் பதிலடி கொடுத்துள்ளது ட்ரெண்டாகி வருகிறது. ...
-
பாகிஸ்தான் பந்துவிச்சாளருக்கு ஜெர்சியை பரிசாக வழங்கிய தோனி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது சிஎஸ்கே ஜெர்சியை பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவூஃபிற்கு பரிசாக வழங்கியுள்ளார். ...
-
குதிரையுடன் நேரத்தை கழிக்கும் தல தோனி - வைரலாகும் புகைப்படம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனும், தமிழ்நாட்டின் செல்லப் பிள்ளையுமான தோனியின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ...
-
சூப்பர் ஸ்மேஷ்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து வெற்றியைத் தேடித்தந்த போல்ட்!
கேண்டர்பரி அணிக்கெதிரான சூப்பர் ஸ்மேஷ் லீக் ஆட்டத்தில் நார்த்தன் வாரியர்ஸ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
இளம் வீரருக்கு ஸ்கெட்ச் போட்ட சிஎஸ்கே; ஏலத்திற்கு முன்னே பயிற்சி!
ஒடிசாவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் சுப்ரன்ஷு சேனாபதியை சிஎஸ்கே அணி சிறப்பு பயிற்சிக்காக அழைத்துள்ளது. ...
-
சிஎஸ்கேவிற்கு திரும்ப விரும்புகிறேன் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
சிஎஸ்கே அணிக்கு தாம் திரும்புவது அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல். ஏலத்தை பொறுத்து தான் இருக்கிறது என்று அஸ்வின் குறிப்பிட்டுள்ளார். ...
-
தோனியின் கீழ் விளையாடிய கவுரவம் - டுவைன் பிராவோ!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ பத்திரிகையாளர்களின் சந்திப்பின்போது 2021 ஐபிஎல் தொடரில் சென்னை அணி வெற்றி பெற்றது குறித்து தனது கருத்தை பேசியுள்ளார். ...
-
காதலியையுடன் திருமண நிச்சயதார்த்தம்; ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷர்தூல்!
சிஎஸ்கே அணியின் இளம் வீரர் ஷர்துல் தாகூருக்கு தனது நீண்ட நாள் காதலியுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: அடுத்த 3 சீசன்களுக்கு சிஎஸ்கேவின் கேப்டன் தோனி தான்!
அடுத்துவரும் 3 ஐபிஎல் சீசன்களுக்கும் சிஎஸ்கே அணி கேப்டன் தோனியைத் தக்கவைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கே தக்கவைக்கும் நான்கு வீரர்கள்; ரெய்னாவுக்கு இடமில்லை!
ஐபிஎல் 15ஆவது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்கவைக்கும் நான்கு வீரர்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ஏப்ரல் 2ஆம் தேதி சென்னையில் முதல் போட்டி - தகவல்!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி சென்னையில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24