The team
எனக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை; வாய்ப்பு கிடைத்திருந்தால் நானும் ஒரு வாட்சன் தான் - விஜய் சங்கர்
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டராக விளையாடியவர் விஜய் சங்கர். இவரை 3டி பிளேயர் என்றும் ஒரு காலத்தில் அழைப்பதுண்டு. ஏனெனில் அம்பத்தி ராயுடுவிற்கு பதிலாக உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்ததன் காரணமாக அவருக்கு இப்பெயரை பிசிசிஐயே வழங்கியது.
ஆனால் அவர், அத்தொடரில் சரியாக விளையாடாத காரணத்தினால் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதற்குப் பிறகு அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவே இல்லை. அதைப் பற்றி பேசிய விஜய் சங்கர், எனக்கு இந்திய அணியில் ஒரு நிரந்தரமான பேட்டிங் வரிசை கிடைக்கவில்லை. நான் எப்போது களமிறங்கப் போகிறேன் என்று எனக்கே தெரியாது. அதெல்லாம், நான் விளையாடிய போட்டிகள் எந்த வகையில் செல்கிறது என்பதைப் பொறுத்தே அமைந்தது.
Related Cricket News on The team
-
BAN vs SL: வங்கதேசம் சென்றடைந்த இலங்கை!
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்கான இலங்கை அணி இன்று வங்கதேசத்திற்கு சென்றடைந்தது. ...
-
கரோனாவால் முன்னாள் இந்திய வீரர் உயிரிழப்பு; ரசிகர்கள் அதிர்ச்சி!
சௌராஷ்டிரா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பிசிசிஐ நடுவருமானவர் ராஜேந்திர சிங் ஜடேஜா கரோனா தொற்றால் உயிரிழந்தார். ...
-
பாகிஸ்தான் வீரர்கள் தேர்வு முறை குறித்து வெடிக்கும் சர்ச்சை; சீனியர் வீரர்களின் குற்றச்சாட்டால் பரபரப்பு!
பாகிஸ்தான் அணியில் குறிப்பிட்ட வீரருக்கு நெருக்கமான வீரர்களை மட்டுமே அணியில் சேர்க்கப்பட்டு வருகின்றனர் என அந்த அணியின் மூத்த வீரர் சோயிப் மாலிக் குற்றச்சாட்டை வைத்துள்ளார். ...
-
இந்திய வீரர்களுக்கு மூன்று முறை கரோனா பரிசோதனை - பிசிசிஐ!
இங்கிலாந்து செல்லவுள்ள இந்திய அணி வீரர்களுக்கு மூன்று முறை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
மூன்று பெரும் அணிகளுடன் தொடரை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ்; முழு பட்டியல் இதோ..!
தென் ஆப்பிரிக்க, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி மோதும் போட்டிகளின் அட்டவணை இன்று வெளியானது. ...
-
வாழ்வில் அடுத்து என்ன பயணத்தை நோக்கி ராமன்!
இந்திய மகளிர் அணியின் தலைமை பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரமேஷ் பவாருக்கு முன்னாள் பயிற்சியாளர் ராமன் வாழ்த்து தெரிவித்துள்ளார். ...
-
போட்டியை வெற்றி பெற பயமில்லாமல் விளையாட வேண்டும் - குசால் பெரேரா!
கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற வேண்டுமென்றால் முதலில் பயமில்லாமல் விளையாட வேண்டும் என இலங்கை அணியின் புதிய கேப்டன் குசால் பெரேரா தெரிவித்துள்ளார் ...
-
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரமேஷ் பவார் தேர்வு!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரமேஷ் பவார் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ...
-
ஐசிசி தரவரிசை: மீண்டும் மகுடம் சூடிய இந்தியா!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டுள்ள டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி மீண்டும் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது. ...
-
இங்கிலாந்து குடியுரிமை பெற விண்ணப்பித்துள்ள அமீர்!
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர் இங்கிலாந்து நாட்டின் குடியுரிமை கோரி விண்ணப்பித்துள்ளார். ...
-
இந்தியாவை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் - பாகிஸ்தானை சாடும் முன்னாள் வீரர்!
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மீது அந்நாட்டின் முன்னாள் வீரர் முகமது அமீர் தெரிவித்து வரும் சரமாரி குற்றச்சாட்டுக்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளன. ...
-
தனக்கு பிறகு ஸ்மித்திற்கு கேப்டன்சி கிடைக்க வேண்டும் - டிம் பெய்ன்
தனக்கு பிறகு ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட வேண்டும் என அந்த அணியின் கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார். ...
-
SAW vs ZIMW : 16 பேர் கொண்ட எமர்ஜிங் அணியை அறிவித்தது தென் ஆப்பிரிக்கா!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான தென் ஆப்பிரிக்க மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இங்கிலாந்து வீரர்களைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரை புறக்கணிக்க தயாராகும் மற்றொரு அணி; பிசிசிஐ-க்கு தொடரும் சிக்கல்!
ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் நடைபெற்றாலும் அதில் நியூசிலாந்து அணி வீரர்கள் பங்கேற்க மாட்டர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47