This indian
சர்வதேச கிரிக்கெட்டில் தனித்துவ சாதனையைப் படைத்த தீபக் ஹூடா!
நேற்று நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 38.1 ஓவரில் 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
இந்திய தரப்பில் ஷிகர் தவான், ஷுப்மன் கில் தலா 33 ரன்கள் எடுத்தனர். தீபக் ஹூடா 25 ரன்கள் அடித்தார். அதிபட்சமாக சஞ்சு சாம்சன் 43 ரன்கள் அடித்து களத்தில் இருந்தார்.இறுதியில், இந்தியா 25.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் இந்த வெற்றியின் மூலம் இந்திய ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
Related Cricket News on This indian
-
மும்பை வீதிகளில் ஸ்கூட்டியில் உலா வந்த கோலி - அனுஷ்கா ஜோடி!
இன்று விராட் கோலியும் அவரது மனைவியும் மும்பை வீதிகளில் ஸ்கூட்டியில் ஜாலியாக உலா வரும் காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ZIM vs IND: ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய சாதனை நிகழ்த்திய இந்தியா!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்க அணிகளின் சாதனையை தகர்த்துள்ளது. ...
-
லார்ட்ஸ் போட்டியுடன் கிரிக்கெட்டிலிருந்து விலகும் ஜூலன் கோஸ்வாமி!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான லார்ட்ஸில் நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணியின் ஜாம்பவான் பந்துவீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ...
-
விராட் கோலிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த யுஸ்வேந்திர சஹால்!
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் கோலிக்கு ஆதரவாக சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். ...
-
இங்கிலாந்துக்கு தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் கோஸ்வாமி!
இங்கிலாந்துக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
டான் பிராட்மண் செய்த அதே அறிவுரையை தான் விராட் கோலிக்கும் கொடுக்கிறேன் - சந்து போர்டே!
சார் டான் பிராட்மென் செய்த அதே விஷயத்தை செய்தால் விராட் கோலிக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல் சரியாகிவிடும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சந்து போர்டே தெரிவித்துள்ளார். ...
-
80 சதவீத அணியை உருவாக்கிவிட்டோம் - ரோஹித் சர்மா!
டி20 உலக கோப்பையில் விளையாடும் 80% அணியை உறுதி செய்துவிட்டதாக தெரிவிக்கும் கேப்டன் ரோஹித் சர்மா இந்த ஆசிய கோப்பை முடிவில் 100% முழுமையடைந்து விடும் என்ற நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
ஒன்றிரண்டு வீரர்களை சார்ந்து அணி இருப்பதை நாங்கள் விரும்பவில்லை - ரோஹித் சர்மா!
நானும் ராகுல் டிராவிட்டும் பென்ச் வலிமையை அதிகரிப்பது என்று முடிவெடுத்தோம். ஏனெனில் இன்றைக்கு அதிகமான போட்டிகள் ஆடப்படுகின்றன. அதனால் வீரர்களின் ஃபிட்னெஸை பராமரிப்பதும் போதுமான ஓய்வளிப்பதும் அவசியமாகிறது என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
எந்த விதமான வதந்திகளையும் நம்ப வேண்டாம் - யுஸ்வேந்திர சஹால் வேண்டுகோள்!
இந்திய அணி வீரர் யுவேந்திர சாஹல் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ ஆகியோர் பிரியவுள்ளதாக தகவல் வெளியாகியான நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து சஹால் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ...
-
ஒருநாள் கிரிக்கெட்டின் மவுசு குறைந்துவிட்டதா? - ரோஹித் சர்மாவின் பளீச் பதில்!
ஒருநாள் கிரிக்கெட் முடிந்துவிட்டதாகத் தான் நினைக்கவில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். ...
-
தனிமையை நான் நன்கு அனுபவித்தவன் - விராட் கோலியின் உருக்கமான பேச்சு!
தனிமையால் மிகவும் கடுமையான காலங்களை சந்தித்துள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் விராட் கோலி உணர்ச்சி பொங்க கூறியுள்ளார். ...
-
ZIM vs IND: கம்பேக் குறித்து மனம் திறந்த கேஎல் ராகுல்!
நீண்ட நாள்களுக்கு பின் அணியில் இடம்பெற்றது மட்டுமிலாமல், அணியை வழிநடத்தவும் உள்ள கேஎல் ராகுல் தனது கம்பேக் குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார். ...
-
ரவி சாஸ்திரி சகிப்புதன்மையற்றவர் - தினேஷ் கார்த்திக்!
கடந்த 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின்போது ரவி சாஸ்திரி பயிற்சியின்கீழ் விளையாடிய தினேஷ் கார்த்திக், ரவி சாஸ்திரி எந்தெந்த விஷயத்தில் கோபப்படுவார் என்பது குறித்துப் பேசியுள்ளார். ...
-
சச்சினுக்கு அனைத்தும் தெரியும்; ஆனால் நான் எதையும் எதிர்பார்க்கவில்லை - வினோத் காம்பிளி!
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்பிளி வறுமையில் சிக்கி தவிப்பது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24