Us vs ind
இந்திய அணியில் இடம்பிடிக்க இதை செய்ய வேண்டும் - அசாரூதீன் கருத்து!
இந்திய அணி வரும் ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு எதிராக 5ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாட போகிறது. இதில் இந்திய அணி யின் பிளேயிங் லெவனில் யாருக்கு இடம் கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
புஜாரா ஃபார்ம்க்கு திரும்பியுள்ளதால், அவரது இடம் உறுதி. இதனால் ரஹானேக்கு பதில் ஹனுமா விஹாரிக்கு இடம் கிடைக்குமா, இல்லை ஸ்ரேயாஸ் ஐயருக்கு இடம் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில் விஹாரி கடைசியாக விளையாடிய 3 டெஸ்ட் இன்னிங்சில் 31, 35 மற்றும் 58 ரன்கள் அடித்திருந்தார்.
Related Cricket News on Us vs ind
-
வெறும் வேகம் மட்டும் போதாது - உம்ரான் மாலிக் குறித்து அஃப்ரிடி!
உம்ரான் மாலிக் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என எழுப்பாட்ட கேள்விக்கு ஷாஹின் ஷா ஆஃப்ரிடி பதிலளித்துள்ளார். ...
-
இந்தியா - தென் ஆப்பிரிக்க தொடரில் சிக்கல்; குழப்பத்தில் பிசிசிஐ!
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி நடைபெறுமா என்ற குழப்பம் எழுந்துள்ளது. ...
-
நான் நீக்கப்படவில்லை, நீங்கியிருந்தேன் - ஹர்திக் பாண்டியா
இந்திய அணிக்கு திரும்புவது குறித்து ஹர்திக் பாண்டியா துணிச்சலான கருத்தை பதிவு செய்துள்ளார். ...
-
பேட்ஸ்மேன்களை பயந்து ஓடவைத்த உம்ரான் மாலிக்: ஆகாஷ் சோப்ரா
அனைத்துப் பேட்ஸ்மேன்களையும் அச்சுறுத்தி ஓட வைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக்கிற்கு விரைவில் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். ...
-
ஆஸ்திரேலிய தொடரின் போது எழுந்த இனவெறி சர்ச்சை - மனம் திறந்த ரஹானே!
ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரின்போது, இந்திய அணி வீரர் முகமது சிராஜ் இனவெறியுடன் பேசப்பட்டது குறித்த அஜிங்கியா ரஹானே கருத்து தெரிவித்துள்ளார். ...
-
டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்படுவேன் - முகமது சிராஜ் நம்பிக்கை!
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கும் இந்தியாவின் முகமது சிராஜ் மீண்டும் சிறப்பாக விளையாடுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்யும் இந்தியா; போட்டி அட்டவணை வெளியீடு!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடரின் போட்டி அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் மீது கொலைவெறி தாக்குதல்!
தென் ஆப்பிரிக்க இளம் கிரிக்கெட் வீரர் மாண்ட்லி குமாலோ மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
உம்ரான் மாலிக்கை சமாளிப்பது கடினம் - டெம்பா பவுமா!
இந்திய வீரர் உம்ரான் மாலிக்கை எப்படி சமாளிப்பது என தெரியவில்லை என தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் பவுமா பதற்றத்துடன் பதில் கொடுத்துள்ளார். ...
-
IND vs SA: இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவனை கணித்த ஆகாஷ் சோப்ரா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணியின் ப்ளேயிங் 11 குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். ...
-
இந்திய அணியில் உம்ரான் மாலிக்கை தேர்வானதையடுத்து கேக் வெட்டி கொண்டாடிய இர்ஃபான் பதான்!
ஐபிஎல்லில் அபாரமாக பந்துவீசியதன் விளைவாக இந்திய அணியில் இடம்பிடித்த உம்ரான் மாலிக், அந்த சந்தோஷத்தை தனது வழிகாட்டியான இர்ஃபான் பதானுடன் கேக் வெட்டி கொண்டாடினார். ...
-
IND vs SA: வாய்ப்பு மறுக்கப்பட்ட விரக்த்தியில் நிதிஷ் ராணா!
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி 20 தொடரில் இந்திய அணியில் நிதிஷ் ராணாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது. ...
-
இந்திய அணியில் மீண்டும் பறிபோன சஞ்சு சாம்சனின் வாய்ப்பு!
தென் ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய டி20 அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள சம்பவம், ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ...
-
இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு!
இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சட்டேஷ்வர் புஜாராவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47