Virat kohli
பாபர் அசாமை விராட் கோலியுடன் ஒப்பிடுவது அர்த்தமற்ற ஒன்று - மிஸ்பா உல் ஹக்!
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 2022 ஆம் ஆண்டிற்கான ஐசிசி யின் சிறந்த ஒரு நாள் வீரர் மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கான ஐசிசி யின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை வென்றிருக்கிறார் . மேலும் ஒரு நாள் போட்டிகளில் ஐசிசி யின் சிறந்த வீரராக தொடர்ந்து இரண்டாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதன் மூலம் விராட் கோலியின் சாதனையை சமன் செய்துள்ளார். கடந்த 2017 மற்றும் 18 ஆம் ஆண்டுகளில் விராட் கோலி ஐசிசி யின் சிறந்த ஒரு நாள் வீரருக்கான விருதை தொடர்ச்சியாக பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடத்தில் மட்டும் மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளில் 2,600 ரன்கள் குவித்து இருக்கிறார் பாபர் . மேலும் ஒன்பது ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள உள்ள அவர் அதில் எட்டு அரை சதங்களை அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்ற வருடம் நடந்த ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணியை இறுதிப்போட்டிக்கு தகுதி வரச் செய்தார்.
Related Cricket News on Virat kohli
-
ரோஹித், கோலிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அஸ்வின்!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் மீது தேவையில்லாமல் நெருக்கடி ஏற்படுத்தப்படுவதாக தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் குற்றம் சாட்டியுள்ளார். ...
-
தனது ரோல் மாடல் யார் என்பதை பகிர்ந்த ஷுப்மன் கில்!
கிரிக்கெட்டில் தனது ரோல்-மாடல் யார் என்ற கேள்விக்கு இளம் வீரரான ஷுப்மன் கில் ஓபனாக பதில் கொடுத்துள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் எதிர்காலம் என்ன? ராகுல் டிராவிட் பதில்!
இந்திய டி20 கிரிக்கெட் அணியில் விராட் கோலியின் எதிர்காலம் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தந்த பதிலால் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். ...
-
விராட் கோலி இந்த விஷயத்தில் திணறி வருகிறார் - வாசிம் ஜாஃபர்!
விராட் கோலி என்னதான் கம்பேக் கொடுத்திருந்தாலும் ஒரு விஷயத்தில் மிகவும் திணறி வருவதாகவும், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அது மிகவும் ஆபத்தானது எனவும் வசீம் ஜாஃபர் எச்சரித்துள்ளார். ...
-
ஐசிசி டி20 அணி 2022: விராட் கோலி, சூர்யகுமார், ஹர்திக் பாண்டியாவுக்கு இடம்!
ஐசிசி உருவாக்கியுள்ள 2022ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் அணியில் இந்தியாவை சேர்ந்த 3 வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. விராட் கோலியின் பெயரும் இடம்பெற்றிருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ...
-
சச்சின் vs விராட்; யார் சிறந்தவர்? - பதிலளித்த கபில் தேவ்!
சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி இருவரில் யார் பெஸ்ட் என்ற கேள்விக்கு கபில் தேவ் பதில் கொடுத்துள்ளார். ...
-
விராட் கோலி இந்த தியாகத்தை செய்தாக வேண்டும் - ரவி சாஸ்திரி!
ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்காக இந்திய வீரர் விராட் கோலி, அன்று சச்சின் டெண்டுல்கர் செய்த ஒரு தியாகத்தை செய்தாக வேண்டும் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ...
-
ஐசிசி தரவரிசை: மீண்டும் டாப்-5ல் நுழைந்தார் விராட் கோலி!
ஐசிசி வெளியிட்டுள்ள புதிய பட்டியலில் ஒரு நாள் போட்டிகள் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் எட்டாவது இடத்தில் இருந்த விராட் கோலி தற்போது நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
எனது வெற்றிக்கு இவர்கள் தான் காரணம் - விராட் கோலி நெகிழ்ச்சி!
வலைப்பயிற்சியின் போது அனைத்து நேரமும் 145, 150 கி.மீ வேகத்தில் பந்தை எரிந்து எரிந்து முக்கிய பயிற்சிகளை வழங்கும் ராகவேந்திரா, தயாந்த் கரானி மற்றும் நுவான் செனெவிரத்னே ஆகிய 3 துணை பயிற்சியாளர்களை விராட் கோலி அருகில் அழைத்து ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி ...
-
நான் விருதுகளுக்காகவும் சாதனைகளுக்காகவும் இப்போது விளையாடுவதில்லை - விராட் கோலி!
என்னுடைய மனநிலை எல்லாம் இந்திய அணிக்கு வெற்றியை பெற்று தர வேண்டும். ஆடுகளத்தில் அதிக நேரம் நின்று பேட்டிங் செய்ய வேண்டும். இது மட்டும் தான் தற்போது என்னுடைய மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது என இந்திய வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
இந்த மோசமான தோல்வி ஏமாற்றத்தையும், வேதனையையும் கொடுத்துள்ளது - தசுன் ஷனகா!
இந்திய அணியுடனான இந்த படுதோல்வி குறித்து பேசிய இலங்கை அணியின் கேப்டனான தசுன் ஷானகா, தோல்வி மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். ...
-
அடுத்த தொடருக்காக தயாராகி வருகிறோம் - ரோஹித் சர்மா!
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றியதையடுத்து, அடுத்த தொடருக்கு தயாராகி வருவதாக கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
IND vs SL, 3rd ODI: வரலாற்று வெற்றியுடன் இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!
இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. ...
-
IND vs SL: களத்தில் காயமடைந்த இலங்கை வீரர்; ஸ்ட்ரெட்சரில் தூக்கி சென்றதால் பரபரப்பு!
இந்தியாவிற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஃபீல்டிங் செய்தபோது, இலங்கை வீரர்கள் வாண்டர்சே மற்றும் பண்டாரா ஆகிய இருவரும் மோதியதில் பண்டாராவிற்கு காயம் ஏற்பட்டு, ஸ்ட்ரெட்ச்சரில் தூக்கி செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47