Cricket
சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு தரவில்லை என்றால் விமர்சனங்களுக்கு உள்ளாவீர்கள் - ஆகாஷ் சோப்ரா எச்சரிக்கை!
இந்திய அணி தற்போது நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 1-0 என பின் தங்கியிருக்கிறது. இந்திய அணியின் தோல்வியை விட ரசிகர்களுக்கு பெரிய கவலையாக இருப்பது, சஞ்சு சாம்சனை அணிக்குள் சேர்க்காமல் ஒதுக்கி வைத்திருப்பது தான்.
இதுகுறித்து விளக்கம் தந்திருந்த இந்திய கேப்டன்கள் மற்றும் பயிற்சியாளர்கள், அணியின் பிளேயிங் 11இல் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் இருப்பதை விட, பவுலிங்கும் தெரிந்த ஒரு நல்ல ஹிட்டர் தேவை. எனவே பவுலிங் வேண்டும் என்ற காரணத்திற்காக தான் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை எனக்கூறுகின்றனர். இதை ரசிகர்களும் ஏற்காமல் விமர்சித்து வருகின்றனர்.
Related Cricket News on Cricket
-
AUS vs WI, 1st Test: பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸி பிளேயிங் லெவன் அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனை ஆஸ்திரேலிய அனி அறிவித்துள்ளது. ...
-
வங்கதேச ஏ அணியை 112 ரன்னில் சுருட்டிய இந்திய ஏ அணி!
இந்திய ஏ அணிக்கு எதிரான முதல் அதிகாரபூர்வமற்ற டெஸ்டில் வங்கதேச அணி 45 ஓவர்களில் 112 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. ...
-
உலகக்கோப்பை தொடரின் தொடக்க வீரர் யார்? - தினேஷ் கார்த்திக் பதில்!
ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரராக யார் களமிறங்குவார் என்ற கேள்விக்கு தினேஷ் கார்த்திக் பதிலளித்துள்ளார். ...
-
ஐபிஎல் மினி ஏலம்: களமிறங்கும் ஆஸி அதிரடி மன்னன் கேமரூன் கிரீன்!
டிசம்பர் மாதம் நடக்க உள்ள ஐபிஎல் மினி ஏலத்தில், ஆஸ்திரேலிய இளம் வீரர் கேமரூன் கிரீன் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளார். ...
-
தனது சம்பளத்தை நிதியாக வழங்கிய பென் ஸ்டோக்ஸ்; பாராட்டும் ரசிகர்கள்!
இந்த வருடம் ஆரம்பத்தில் கடும் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பெரிய இழப்பை சந்தித்த பாகிஸ்தான் மக்களுக்காக இத்தொடரில் 3 போட்டிகளில் பங்கேற்பதால் கிடைக்கும் தனது சம்பளத்தை முழுவதுமாக நிதியாக கொடுப்பதாக பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார் ...
-
தனது சம்பளத்தை நிதியாக வழங்கிய பென் ஸ்டோக்ஸ்; பாராட்டும் ரசிகர்கள்!
இந்த வருடம் ஆரம்பத்தில் கடும் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பெரிய இழப்பை சந்தித்த பாகிஸ்தான் மக்களுக்காக இத்தொடரில் 3 போட்டிகளில் பங்கேற்பதால் கிடைக்கும் தனது சம்பளத்தை முழுவதுமாக நிதியாக கொடுப்பதாக பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார் ...
-
விஜய் ஹசாரே கோப்பை: ஒரே போட்டியில் பல்வேறு சாதனை படைத்த கெய்க்வாட்!
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் மகாராஷ்டிரா அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். ...
-
விஜய் ஹசாரே கோப்பை: சொதப்பல் பேட்டிங்; அரையிறுதி வாய்ப்பை இழந்தது தமிழ்நாடு!
சௌராஷ்டிரா அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் 44 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது. ...
-
இந்திய அணியின் அடுத்த கேப்டனாக இவருக்கு வாய்ப்புள்ளது - கவுதம் கம்பீர்!
இந்திய அணியின் அடுத்த கேப்டனுக்கான போட்டியில் பிரித்வி ஷாவும் இருப்பதாக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கருத்து கூறியுள்ளார். ...
-
வைரத்தை தேடி தங்கத்தை தொலைத்த கதையாகியவிடும் - முகமது கைஃப்!
தற்போதில் இருந்தே தயாராகுவது முக்கியம். இல்லையெனில் வைரத்தை தேடி தங்கத்தை தொலைத்த கதையாகிவிடும் என இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். ...
-
NZ vs IND: ரிஷப் பந்தின் பேட்டிங்கை விமர்சித்த ஸ்ரீகாந்த்!
முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், நியூசிலாந்துக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் இளம் வீரர் ஒருவரை விமர்சித்துள்ளார். ...
-
அடிக்கடி உள்ளே செல்வது, பின்னர் வெளியே வருவது இது இரண்டும் ரசிகர்களுக்கு எரிச்சலூட்டும் - ஷுப்மன் கில்!
ஒருவேளை மழை பெய்தால் மைதானத்திற்கு மேல் கூரை அமைக்கலாம். இது எல்லாம் கிரிக்கெட் போர்டு எடுக்க வேண்டிய முடிவு என ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
விஜய் ஹசாரே கோப்பை: ஒரே ஓவரில் 7 சிக்சர்கள்; ருத்ர தாண்டவமாடிய கெய்க்வாட்!
விஜய் ஹசாரே கோப்பை காலிறுதிச்சுற்றில் மகாராஷ்டிரா அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஒரே ஓவரில் 7 சிக்சர்களை விளாசி வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார். ...
-
பிறந்தநாள் நிகழ்ச்சியில் ஆட்டம் போட்டி தோனி; வைரல் காணொளி!
பிறந்தநாள் நிகழ்ச்சியில் இந்திய வீரர்கள் ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷான் ஆகியோருடன் தோனியும் சேர்ந்து ஆட்டம்போட்டு கொண்டாடிய தருணங்களின் காணொளி தற்போது இணையதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47