Cricket association
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மயங்க் அகர்வால்; காரணம் என்ன?
இந்திய கிரிக்கெட் வீரரும், கர்நாடகா அணியின் கேப்டனுமாக செயல்பட்டு வருபவர் மயங்க் அகர்வால். இந்திய அணிக்காக இதுவரை 21 டெஸ்ட் போட்டிகளிலும், 5 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ள மயங்க் அகர்வால் 4 சதம், 6 அரைசதங்களுடன் 1500 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணியிலிருந்து கழட்டிவிடப்பட்ட மயங்க் அகர்வால் தற்போது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொரில் கர்நாடகா அணியை வழிநடத்தி வருகிறார்.
இந்நிலையில் இன்று அவர் அகர்தலாவில் இருந்து சூரத்திற்கு விமானம் மூலம் பயணம் செய்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென வாய் மற்றும் தொண்டை பகுதியில் எரிச்சல் ஏற்பட்டதாகவும், இதனால் அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அவர் தற்போது அபாயகரமான நிலையில் இருந்து மீண்டு விட்டதாகும், இருப்பினும் அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்கானித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related Cricket News on Cricket association
-
கிட் பேக்கில் மதுபானம் கொண்டு சென்ற வீரர்கள்; சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் நடவடிக்கை!
சௌராஷ்டிரா அண்டர் 23 அணியைச் சேர்ந்த வீரர்கள் தங்களது கிட் பேக்குகளில் மதுபாட்டில்களை கொண்டு சென்று விமான நிலையத்தில் பிடிபட்ட சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தை புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. ...
-
விஜய் ஹசாரே கோப்பை 2023: தமிழ்நாடு அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமனம்; ரசிகர்கள் விமர்சனம்!
இந்தாண்டிற்கான விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான தமிழ்நாடு அணியின் கேப்டனாக அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை அதிருப்தியடைய செய்துள்ளது. ...
-
70,000 பார்வையாளர்களுக்கு விராட் கோலியின் முகமூடி - பெங்கால் கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு!
இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டர் விராட் கோலியின் பிறந்த நாளை கொண்டாட பெங்கால் கிரிக்கெட் வாரியம் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றது. ...
-
பார்வையாளர்களின்றி நடைபெறும் பாகிஸ்தான் - நியூசிலாந்து பயிற்சி ஆட்டம்!
உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் விளையாடும் பயிற்சி ஆட்டமானது பார்வையாளர்களின்றி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
உலகக்கோப்பை அட்டவணையில் மாற்றம்? கோரிக்கை வைத்த ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம்!
உலகக் கோப்பை அட்டவணையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று பிச்சிஐக்கு ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. ...
-
IND vs AUS: புதிய சர்ச்சையை கிளப்பிய விதர்பா கிரிக்கெட் சங்கம்!
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, நாக்பூர் மைதானத்தில் இன்று பயிற்சி மேற்கொள்ள அனுமதி கேட்ட நிலையில், அந்த மைதானத்தில் தண்ணீரை தெளித்த விதர்பா கிரிக்கெட் சங்கத்தின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ...
-
உம்ரானை தொடர்ந்து ஜம்மூவிலிருந்து உருவாகியுள்ளா மற்றொரு அதிவேக புயல் வாசீம் பாஷீர்!
ஜம்மூ & காஷ்மீரைச் சேர்ந்த 22 வயதான வேகப்பந்து வீச்சாளர் வாசீம் பஷீர், உள்நாட்டுப் போட்டிகளில் தனது அதிவேக பந்துகளால் பேட்ஸ்மேன்களை பயமுறுத்தி வருகிறார். ...
-
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தல்: அசோக் சிகாமணி போட்டியின்றி தேர்வு!
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக அசோக் சிகாமணி போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ...
-
பிசிஏவில் சட்டவிரோத் செயல்கள் நடைபெறுகின்றன - ஹர்பஜன் சிங் குற்றச்சாட்டு!
பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தில் சட்டவிரோத செயல்கள் நடைபெற்று வருவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தின் தலைமை ஆலோசகருமான ஹர்பஜன்சிங் குற்றம்சாட்டியுள்ளார். ...
-
சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாக மாறிய சந்தீப் லமிச்சானே; காவல்துறையிடம் சரணடைவதாக அறிவிப்பு!
பாலியல் வழக்கில் குற்றவாளியாக கருதப்படும் நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லமிச்சானே காவல்துறையிடம் சரணடையவுள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ...
-
ஹைதராபாத்தில் பரபரப்பு; கிரிக்கெட் ரசிகர்கள் மீது காவல்துறையினர் தடியடி!
ஹைதராபாத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தடியடி தாக்குதல் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ...
-
டிக்கெட் பணம் திருப்பித் தரப்படும் : கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம்!
இந்தியா தென்னாபிரிக்காவுக்கு இடையேயான 5வது டி20 போட்டி மழையால் நின்று விட்டதால் பார்வையாளர்களுக்கு 50 சதவிகித டிக்கெட் பணம் திருப்பித் தரப்படுமென கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. ...
-
அவர் சிறந்த கேப்டனாக செயல்படுவார் - ஆர் அஸ்வின்!
இம்முறை சஞ்சு சாம்சன் நல்ல பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் சிறப்பாக செயல்படுவார் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: கோப்பையை வெல்வதே எங்களது லட்சியம் - குமார் சங்கக்காரா!
நட்பாண்டு ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்வதே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோப்பையை வெல்வதே லட்சியம் என தலைமை பயிற்சியாளர் குமார் சங்கக்காரா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47