Cricket news
ரோஹித் பிட்னஸ் விஷயத்தில் முன்னேற வேண்டும் - சல்மான் பட் சாடல்!
16ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடிய சிஎஸ்கே அணியானது குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி 5 ஆவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது. அதோடு தோனி கேப்டனாக தனது 5 ஆவது கோப்பையை கைப்பற்றி ரோஹித் சர்மாவுடன் அதிகமுறை ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டன் என்ற சாதனையை பகிர்ந்துகொண்டார்.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சல்மான் பட் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தோனி ஆகியோரை ஒப்பிட்டு பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “தற்போதைய கிரிக்கெட் உலகம் மிகவும் வித்தியாசமானது. தோனி ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இருப்பினும் இன்றளவும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
Related Cricket News on Cricket news
-
மோஹித் சர்மாவை ஹர்திக் பாண்டியா தொந்தரவு செய்தது ஏன்? - ஹர்திக் பாண்டியா!
சென்னை அணியுடனான இறுதி போட்டியின் கடைசி ஓவரின் போது பந்துவீச்சாளர் மோஹித் சர்மாவை, கேப்டன் ஹர்திக் பாண்டியா தொந்தரவு செய்து கொண்டே இருந்தது ஏன் என முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
ஐசிசியின் புதிய வருவாய் பகிர்மான திட்டம்; எதிர்ப்பு தெரிவிக்கும் அசோசியேட் அணிகள்!
சமீபத்தில் ஐசிசி கொண்டுவந்த புதிய் வருவாய் பகிர்மான திட்டத்தை எதிர்த்து அசோசியேட் அணிகளின் கிரிக்கெட் வாரியங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கும் இது உதவாது என விமர்சன் செய்துள்ளனர். ...
-
என்னால் தூங்க முடியவில்லை - மோஹித் சர்மா!
ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோற்றது குறித்து குஜராத் அணி வீரர் மோஹித் சர்மா மனம் திறந்துள்ளார். ...
-
ENG v IRE, 1st Test: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; பேர்ஸ்டோவுக்கு இடம்!
அயர்லாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் பிளேயிங் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
தோனி பினிஷிங் செய்து கொடுத்திருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும் - சுனில் கவாஸ்கர்!
ஐபிஎல் இறுதிப்போட்டியில் தோனி பினிஷிங் செய்து கொடுத்திருந்தால், இங்கு முற்றிலும் சிறப்பாக அமைந்திருக்கும். இருப்பினும் அணியின் வெற்றி முக்கியம் என சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்திருக்கிறார். ...
-
அனைத்து வித கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்தார் அம்பத்தி ராயுடு!
ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த அம்பத்தி ராயுடு, தற்போது அனைத்து வித கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிக்கையை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ...
-
இலங்கை ஒருநாள் அணியில் இடம்பிடித்த பதிரானா!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இலங்கை அணியில் மதிஷா பதிரானா அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் கோப்பையை வைத்து சிறப்பு பூஜை நடத்திய சிஎஸ்கே!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் ஐபிஎல் கோப்பையை தி நகரில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் வைத்து சிறப்பு பூஜையை நடத்தியுள்ளது. ...
-
இஷான் கிஷன் இந்திய அணியின் எக்ஸ் பேக்டர் - ரிக்கி பாண்டிங்!
இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி ஆட்டத்தின் போக்கை மொத்தமாக மாற்றக் கூடிய வீரராவார் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணிக்கு வாழ்த்து தெரிவித்த கம்பீர்!
ஐபிஎல் தொடரில் 5ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை முன்னாள் இந்திய வீரரான கவுதம் கம்பீர் பாராட்டியுள்ளார். ...
-
அணி வெற்றிபெறாமல் போனது ஏமாற்றத்தை கொடுக்கிறது - ஷுப்மன் கில்!
நான் அடித்த மூன்று சதங்களும் மூன்று விதமாக அணுகியவை. அணி வெற்றிபெறாமல் போனது ஏமாற்றத்தை கொடுக்கிறது என்று ஷுப்மன் கில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். ...
-
ஐபிஎல் 2023: விருதுகள் மற்றும் பரிசுத்தொகைகள்; முழு விவரம்!
நடப்பாண்டு ஐபில் தொடரில் வழங்கப்பட்ட விருதுகள் மற்றும் அதற்கான பரிசுத்தொகை குறித்து இப்பதிவில் காண்போம். ...
-
தோனிக்கு இந்த கோப்பையை அர்ப்பணிக்க விரும்புகிறேன் - ரவீந்திர ஜடேஜா!
இந்த வெற்றியை எங்கள் அணியின் சிறப்பு உறுப்பினர்களில் ஒருவரான எம்எஸ் தோனிக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன் என ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். ...
-
என்னுடைய கிரிக்கெட் கேரியரில் இதுதான் மிகச்சிறந்த வெற்றி - டெவான் கான்வே!
இன்று நானும் ருத்துவும், 15 ஓவர்களில் என்ன செய்ய வேண்டும் என்று பக்காவாக திட்டமிட்டு களமிறங்கினோம். அதன்படி நடந்தது மகிழ்ச்சியை கொடுக்கிறது என ஆட்டநாயகன் விருது வென்ற பிறகு பேசினார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47