Cricket team
தொடரிலிருந்து விலகிய ரீஸ் டாப்லி; மாற்று வீரராக பிரைடன் கார்ஸ் தேர்வு!
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்று நடப்பு சாம்பியனாக 2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்று வரும் ஒருநாள் உலககோப்பை தொடரில் இங்கிலாந்து அணி அடியெடுத்து வைத்தது. இம்முறையும் ஜோஸ் பட்லர் தலைமையில் அதிரடி வீரர்கள் அணியில் நிறைந்திருப்பதால் இங்கிலாந்து அணி கோப்பையை கைப்பற்றும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது வரை நடைபெற்று முடிந்துள்ள நான்கு போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி ஒரு வெற்றியை மட்டுமே பெற்று இரண்டு புள்ளிகளுடன் புள்ளி பட்டியல் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. அதிலும் குறிப்பாக பலம் வாய்ந்த நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக மட்டுமின்றி ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராகவும் தோல்வியை சந்தித்தது அந்த அணியின் மிக மோசமான நிலையை காட்டுகிறது.
Related Cricket News on Cricket team
-
ஐசிசி தொடர்களில் பிரமாண்ட சாதனையை நிகழ்த்திய விராட் கோலி!
ஐசிசி தொடர்களில் அதிக ரன்களை விளாசிய வீரர் எனும் கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்து இந்திய வீரர் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். ...
-
இங்குள்ள மைதானங்கள் மிகவும் சிறியவையாக இருக்கின்றன - இமாம் உல் ஹக்!
ஆடுகளங்களும் பேட்டிங் செய்ய மிக சாதகமாக இருக்கின்றன. இதனால் பந்துவீச்சாளர்களுக்கு பெரிய கடினமாக இருக்கிறது என பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார் . ...
-
ஹாஷிம் ஆம்லாவின் சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக இரண்டாயிரம் ரன்களை கடந்த வீரர் எனும் சாதனையை இந்திய அணியின் இளம் வீரர் ஷுப்மன் கில் படைத்துள்ளார். ...
-
இங்கிலாந்து சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் - நாசர் ஹூசைன்!
இங்கிலாந்து அணி சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் தெரிவித்துள்ளார். ...
-
சென்னை, அஹ்மதாபாத் பிட்ச் குறித்த ஐசிசியின் கருத்துக்கு ராகுல் டிராவிட் எதிர்ப்பு!
300 – 350 ரன்களை அடிக்கும் பிட்ச்கள் தான் நன்றாக இருக்கிறது என்று தெரிவிப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஐசிசிக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்து அணியை விட உள்ளூரில் நல்ல பவுலர்கள் உள்ளனர் - ஹர்பஜன் சிங்!
இங்கிலாந்து அணியை விட முதல் தர கிரிக்கெட்டில் கூட இதைவிட சிறந்த பந்துவீச்சை நாம் பார்க்கிறோம் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ...
-
4 நாட்களாக ஷாஹீன் அப்ரிடி வைரஸ் காய்ச்சால் துவண்டு போய்விட்டார் - மோர்னே மோர்கல்!
தொடக்கத்திலேயே ஷாஹீன் அஃப்ரிடி விக்கெட் வீழ்த்த வேண்டும் என்று கடுமையாக முயற்சித்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரின் உழைப்புக்கு விக்கெட்டுகளை கைப்பற்றப்பட்டது என பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தெரிவித்துள்ளார். ...
-
என்சிஏவிற்கு செல்லும் ஹர்திக் பாண்டியா; இந்திய அணிக்கு பின்னடைவு!
வங்கதேச அணிக்கெதிரான போட்டியின் போது காயமடைந்த இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மேற்சிகிச்சைகாக என்சிஏவிற்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இது உலகக்கோப்பை தொடர், இதில் இப்படியான அப்செட்கள் இருக்கும் - பிரண்டன் மெக்கல்லம்!
இங்கிலாந்து கடந்த இரண்டு உலகக் கோப்பைகளை வென்றதற்கு பின்னால் நல்ல காரணங்கள் இருக்கிறது என அந்த அணியின் பயிற்சியாளர் பிராண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார். ...
-
இதில் பெரிய அணி என்று எதுவும் கிடையாது - விராட் கோலி!
உலகக் கோப்பை தொடரில் பெரிய அணி என்று எதுவும் கிடையாது என இந்திய அணியின் நட்சத் விராட்கோலி தெரிவித்துள்ளார். ...
-
விதிகளை மீறிய ரோஹித் சர்மா; அபராதம் விதித்த காவல்துறையினர்!
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சாலை விதிகளை மீறி தனது சொகுசு காரில் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்ததையடுத்து புனே காவல்துறையினர் அவருக்கு அபராதம் விதித்துள்ளனர். ...
-
நடுவர்களின் புள்ளிவிவரத்தையும் திரையிட வேண்டும் - டேவிட் வார்னர் காட்டம்!
வீரர்களைப் போல நடுவர்கள் எந்தளவுக்கு சரியான தீர்ப்புகளை வழங்கி சிறப்பாக செயல்படுகிறார்கள் என்ற புள்ளிவிவரத்தை மைதானத்தில் இருக்கும் பெரிய திரையில் ஒளிபரப்ப வேண்டும் டேவிட் வார்னர் காட்டமாக கூறியுள்ளார். ...
-
ஐசிசி தரவரிசை: விராட் கோலியை பின்னுக்கு தள்ளி ரோஹித் சர்மா சாதனை!
ஐசிசியின் ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் முதல் முறையாக விராட் கோலியை முந்தி இருக்கிறார் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா. ...
-
விதியை மீறிய ஆஃப்கானிஸ்தான் வீரருக்கு ஐசிசி எச்சரிக்கை!
போட்டியின் நடத்தை விதிமுறையை மீறியதாக ஆஃப்கானிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மனுல்லா குர்பாஸ்க்கு ஐசிசி எச்சரிக்கை விடுத்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47