For india
ஆசிய கோப்பை 2022: இந்தியாவை வீழ்த்தி பழித்தீர்த்தது பாகிஸ்தான்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றின் இன்றைய போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. துபாயில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவரும் அதிரடியாக பேட்டிங் ஆடினர். ரோஹித் சர்மா 16 பந்தில் 28 ரன்களும், கேஎல் ராகுல் 20 பந்தில் 28 ரன்களும் அடித்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். இவர்களின் அதிரடியால் பவர்ப்ளே 6 ஓவரில் 62 ரன்களை குவித்தது இந்திய அணி.
Related Cricket News on For india
-
பாகிஸ்தானுக்கு எதிராக புதிய சாதனை நிகழ்த்திய இந்திய அணி!
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி அதிவேகமாக 50 ரன்களை விளாசி சாதனை படைத்தது. ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டினார் ரோஹித் சர்மா!
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டி20 போட்டிகளின் வரலாற்றில் (ஆண்கள் மற்றும் பெண்கள்) அதிக ரன்கள் எடுத்தவர் என்ற புதிய சாதனை படைத்தார். ...
-
சூர்யகுமார் யாதவிடம் வம்பிழுத்த பாகிஸ்தான் வீரர்கள்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்துள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2022: விராட் கோலி அதிரடி; பாகிஸ்தானுக்கு 182 டார்கெட்!
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 182 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பத்திரிக்கையாளர் சந்திப்பில் ராகுல் டிராவிட்டின் குசும்பு!
பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது ராகுல் டிராவிட் செய்த குசும்பு செயல் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஆசிய கோப்பை, சூப்பர் 4: இந்தியா vs பாகிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
விராட் கோலிக்கு பதிலாக அவர் 3ஆம் வரிசையில் களமிறங்க வேண்டும் - கௌதம் காம்பீர்!
உச்சகட்ட பார்மில் எதிரணிகளை பந்தாடும் சூர்யகுமார் யாதவ் வரும் போட்டிகளில் 3வது இடத்தில் விளையாட வேண்டும் என மீண்டும் வித்தியாசமான கருத்தை கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
மீண்டும் மோதும் இந்தியா - பாகிஸ்தான் : கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது முறையாக பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி பலப்பரீட்சை நடக்கவிருக்கிறது . ...
-
அடுத்த போட்டிக்காக தயாராக உள்ளோம் - முகமது ரிஸ்வான்!
இந்தியா பாகிஸ்தான் மோதப்போகும் போட்டிதான் எனக்கு மிகவும் முக்கியமானது. அனைத்து வீரர்களுக்குமே அது ஒரு அழுத்தம் மிகுந்த போட்டியாக இருக்கும் என்று முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார். ...
-
கேஎல் ராகுல் குறித்த கேள்விக்கு பதிலளித்த சூர்யகுமார்!
கேஎல் ராகுலின் தற்போதைய ஃபார்ம் குறித்து சூர்யகுமார் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலியின் தற்போதைய ஃபார்ம் குறித்து கம்பீர், இன்சமாம் கருத்து!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இழந்த தனது ஃபார்மை மெதுவாக மீட்டு வருவது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கவுதம் கம்பீர், இன்சமாம்-உல்-ஹாக் கூறிய கருத்துகளைப் பார்ப்போம். ...
-
விராட் கோலியை முந்தினார் ரோஹித் சர்மா!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹாங்காங் அணிக்கு எதிரான நேற்றை போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றதன் மூலம் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். ...
-
விராட் கோலி முன்பிருந்தது போல் அதிரடியாக செயல்படவில்லை - கபில் தேவ்!
தற்போதைய விராட் கோலியை விட கடந்த பத்து வருடங்களில் செயல்பட்ட விராட் கோலி தான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது என்று கபில் தேவ் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலியை நெகிழவைத்த ஹாங்காங் வீரர்கள்!
ஒரு தலைமுறைக்கே முன்னோடியாக திகழ்ந்ததாக கூறி விராட் கோலிக்கு நினைவுப்பரிசு வழங்கி நெகிழவைத்துள்ளது ஹாங்காங் அணி. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24