For rohit
இந்திய அணியின் தேர்வு குறித்து கேப்டன் ரோஹித் சர்மா விளக்கம்!
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரோஹித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட வீரர்களை அறிவித்திருக்கிறார்கள். இது முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நான்கு ஆல் ரவுண்டர்கள் இந்தியாவில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதில் ஜடேஜா, அக்சர் பட்டேல் என இரண்டு சுழற் பங்கு வீச்சு ஆல் ரவுண்டர்களும், ஹர்திக் பாண்டியா ஷர்துல் தாக்கூர் ஆகிய இரண்டு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள்.
இதற்கான காரணம் என்ன என்பதை செய்தியாளர் சந்திப்பில் ரோஹித் சர்மா விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து பேசிய ரோஹித் சர்மா, “தற்போது ஒரு நாள் கிரிக்கெட் மாறி வருகிறது. அனைத்து அணிகளும் பேட்டிங் தெரிந்த வீரர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். தற்போது பந்துவீச்சாளர்களும் பேட்டிங் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். நீங்கள் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை எடுத்துக் கொண்டாலே ஏன் ஆல்ரவுண்டர்கள் அணியில் தேவை என்பது உங்களுக்கு புரிந்திருக்கும்.
Related Cricket News on For rohit
-
உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு; ரசிகர்கள் ஏமாற்றம்!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கார், கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் இன்று அறிவித்தனர். ...
-
இது போன்ற கடினமான மைதானங்களில் விளையாடுவது மிகவும் சவாலாக இருந்தது - ரோஹித் பௌடல்!
தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடினாலும், மிடில் ஆர்டர் வீரர்கள் ரன்களை சேர்க்க வேண்டியது அவசியம் என நேபாள் அணியின் கேப்டன் ரோஹித் பௌடல் கூறியுள்ளார். ...
-
இந்தப் போட்டியில் எங்கள் பந்துவீச்சு ஓகே, ஆனால் ஃபீல்டிங் மிக மோசம் - ரோஹித் சர்மா!
நாங்கள் இங்கு வந்த பொழுதே எங்களுடைய 15 பேர் கொண்ட உலகக் கோப்பை அணி எப்படி இருக்கும் என்று தெரியும். ஒன்று இரண்டு விதிவிலக்குகள் இருக்கலாம் அவ்வளவுதான் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
IND vs NEP, Asia Cup 2023: ரோஹித், ஷுப்மன் அதிரடி; சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது இந்தியா!
நேபாளம் அணிக்கெதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த பிசிசிஐ; சஞ்சு சாம்சனிற்கு வாய்ப்பு மறுப்பு!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கபடவுள்ள நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சனிற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
அணியின் சீனியர் வீரர்கள் தான் பொறுப்பை ஏற்க வேண்டும் - கவுதம் கம்பீர்!
மூத்தவர்கள் கடினமான இடங்களில் பேட்டிங் செய்ய வேண்டும். இளையவர்களுக்கு எந்த இடம் வசதியானதாக இருக்கிறதோ அதை கொடுத்து அவர்களை வசதியாக்கி முன்னேற்ற வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலி or ரோஹித் சர்மா யாருடை விக்கெட்டை வீழ்த்தியது மகிழ்ச்சி? - ஷாஹீன் அஃப்ரிடி பதில்!
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவில் யாருடைய விக்கெட்டை மிகவும் ரசித்தீர்கள் என்ற கேள்விக்கு பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அஃப்ரிடி பதிலளித்துள்ளார். ...
-
விராட் கோலி, ரோஹித் சர்மா விக்கெட்டை வீழ்த்திய ஷாஹீன் அஃப்ரிடி - வைரல் காணொளி!
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரது விக்கெட்டுகளை ஷாஹீன் அஃப்ரிடி கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் என்பதற்காக வீரர்கள் பதற்றமடைய வேண்டியதில்லை - ரவி சாஸ்திரி!
இந்தியா - பாகிஸ்தான் ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்தியாவின் கை சற்றே ஓங்கியிருக்கிறது என்றாலும், பாகிஸ்தான் இப்போது இடைவெளியைக் குறைத்திருப்பதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் ஆட்டத்தை எங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க முயற்சி செய்வோம் - ரோஹித் சர்மா!
இது எங்கள் அனைவருக்கும் மிக முக்கியமான தொடர். எனவே இங்கு பரிசோதனை முயற்சிகளுக்கு இடமே கிடையாது என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ரோஹித் சர்மாவின் கேப்டன்சியை விமர்சித்த மதன் லால்!
இது வினோதமான கேப்டன்சியாக இருக்கிறது. யாரை எங்கு வேண்டுமானால் பேட்டிங் செய்ய சொல்வதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன் என இந்திய அணியின் முன்னாள் வீரர் மதன் லால் தெரிவித்துள்ளார். ...
-
தேர்வு செய்யப்படாத வீரர்களிடம் விளக்கமளித்துள்ளேன் - ரோஹித் சர்மா!
ஆசியக் கோப்பை அணியில் தேர்வு செய்யப்படாத முக்கிய வீரர்களிடமும் ஆலோசனை செய்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளதாக இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
தனக்கு பிடித்த மூன்று வீரர்கள் யார் என்பது குறித்து ஜோஸ் பட்லர் ஓபன் டாக்!
ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தனக்கு பிடித்த மூன்று வீரர்கள் யார் என்பது குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் வெளிப்படையாக கூறியுள்ளார். ...
-
உலகக்கோப்பையில் இந்த இந்திய வீரர் அதிக ரன்களை விளாசுவார் - வீரேந்திர சேவாக்!
நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் எந்த வீரர் அதிகபட்ச ரன்கள் எடுப்பார்? என்கின்ற தனது கணிப்பை இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47