Icc
டி20 உலகக்கோப்பை: அரையிறுதியில் பணியாற்றும் நடுவர்களின் விவரம்!
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றுகளின் முடிவில் இந்திய அணி புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இதையடுத்து இந்திய அணி நவம்பர் 10ஆம் தேதி நடக்கவுள்ள அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. அதேபோல், முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில், இந்திய அணி விளையாடும் அரையிறுதி போட்டியில் பணியாற்றவுள்ள நடுவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி குமார் தர்மசேனா மற்றும் பால் ரீபெல் ஆகியோர் கள நடுவர்களாகவும், கிறிஸ் கேவ்னி மூன்றாவது நடுவராகவும் செயல்பட உள்ளனர். நான்காவது நடுவராக ராட் டக்கர் செயல்படுவார். டேவிட் பூன் போட்டி நடுவராக இருப்பார்.
Related Cricket News on Icc
-
பயிற்சியின் போது ரோஹித் சர்மாவுக்கு காயம்; இந்திய அணிக்கு சிக்கல்!
டி20 உலகக்கோப்பை தொடரில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா காயமடைந்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ...
-
இந்திய அணியின் தூண்டுகோலாக இவர் இருப்பார் - ரவி சாஸ்திரி!
இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிபோட்டிக்கான இந்திய அணியில் ரிஷப் பந்தை களம் இறக்க வேண்டும் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ...
-
அரையிறுதியில் ரிஷப், கார்த்திக்கில் யாருக்கு வாய்ப்பு? - ராகுல் டிராவிட் பதில்!
டி20 உலகக்கோப்பை 2022 அரையிறுதி போட்டியில் இந்திய அணியில் ரிஷப் பந்த் மீண்டும் சேர்க்கப்படுவாரா என்பது குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியுள்ளார். ...
-
சூர்யகுமார் யாதவின் பேட்டிங்கை பார்பதே ஒரு அழகு தான் - ஷேன் வாட்சம்!
ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் வியந்து பாராட்டி வரும் சூர்யகுமார் யாதவை முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான ஷேன் வாட்சனும் வெகுவாக பாராட்டி பேசியுள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து நெதர்லந்து வீரர் ஓய்வு!
நெதர்லாந்தின் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீபன் மைபர்க் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: டேவிட் மாலனுக்கு காயம்; இங்கிலாந்துக்கு பின்னடைவு!
இங்கிலாந்து வீரர் டேவிட் மாலனின் தசைப்பிடிப்பு பிரச்சினை சரியாக ஒரு வாரத்திற்கு மேல் ஆகும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ...
-
வேற்று கிரகத்திலிருந்து வந்தது போல் விளையாடுகிறார் - வாசிம் அக்ரம்!
ஆச்சரியப்படும் வகையில் அட்டகாசமாக விளையாடி வரும் சூரியகுமார் யாதவ் வேற்று கிரகத்தில் இருந்து வந்தது போல் எப்படி போட்டாலும் அடிப்பதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் பாராட்டியுள்ளார். ...
-
பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள எந்த அணியும் விரும்பவில்லை - மேத்யூ ஹைடன்!
டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு பாகிஸ்தான் அணி முன்னேறியுள்ள நிலையில், மற்ற அணிகளை பாகிஸ்தான் அணியின் ஆலோசகர் மேத்யூ ஹைடன் பகிரங்கமாக எச்சரித்துள்ளார் . ...
-
டி20 உலகக்கோப்பை 2024: நேரடியாகத் தகுதி பெற்ற அணிகளின் விவரம்!
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரில் நேரடியாகத் தகுதிபெற்றுள்ள அணிகளின் விவரத்தைப் இப்பதிவில் காணலாம். ...
-
குணதிலகாவிற்கு ஜாமின் வழங்க ஆஸி நிதிமன்றம் மறுப்பு!
பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகாவிற்கு ஆஸ்திரேலிய நீதி ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. அவரை சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டது. ...
-
அக்டோபர் மாதத்திற்கான ஐசிசி மாதாந்திர விருதை வென்றார் விராட் கோலி!
ஐசிசியின் அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரராக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ...
-
சூர்யகுமார் யாதவை பாராட்டிய ஏபிடி வில்லியர்ஸ்!
இந்திய அணியின் சூர்யகுமார் யாதவை தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஜாம்பவான் ஏபிடி வில்லியர்ஸ் பாராட்டியுள்ளார். ...
-
பாலியல் வழக்கில் சிக்கிய குணதிலகாவின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா?
சிட்னியில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி தோல்வியடைந்த பின், அந்த அணியின் தனுஷ்கா குணதிலகா சிட்னி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். ...
-
எனக்கு புத்துணர்ச்சி தந்தது தோனியின் மெசேஜ் தான் - விராட் கோலி!
இந்திய வீரர் விராட் கோலி, தான் ஃபார்ம் அவுட்டில் இருந்த போது தோனி என்ன கூறினார், அது எப்படி புத்துணர்ச்சி தந்தது என்பதை வெளிப்படையாக கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47