Indian women cricket team
மகளிர் உலகக்கோப்பை 2022: இந்திய அணியின் துணைக்கேப்டன் ஹர்மன்ப்ரீத் தான் - மிதாலி ராஜ்!
இந்தியா, நியூசிலாந்து இடையிலான கடைசி இரண்டு மகளிர் ஒருநாள் ஆட்டங்களில் இந்திய அணியின் துணை கேப்டனாக தீப்தி சர்மா நியமிக்கப்பட்டார்.
முன்னதாக துணைக்கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்மன்பிரீத் கௌர் 4ஆவது ஒருநாள் ஆட்டத்தில் விளையாடவில்லை. எனினும், 5ஆவது போட்டிக்கு திரும்பியபோதும் தீப்தி சர்மாவே துணை கேப்டனாக செயல்பட்டார். இதனால், துணை கேப்டன் குறித்த குழப்பம் எழுந்தது.