Pakistan asia cup
பாகிஸ்தான் வீரர்கள் எங்களை விட சிறப்பாக விளையாடினர் - ரோஹித் சர்மா!
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் இரண்டாவது லீக போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ஓபனர்கள் கேஎல் ராகுல், ரோஹித் சர்மா இருவரும் தலா 28 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்த நிலையில் தொடர்ந்து விராட் கோலி அபாரமாக விளையாடி 60 ரன்களைச் சேர்த்து அசத்தினார். அவ்வளவுதான், அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 13, ரிஷப் பந்த் 14, ஹார்திக் பாண்டியா 0 (2), தீபக் ஹூடா 16 (14) ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்காமல் ஆட்டமிழந்தனர்.
Related Cricket News on Pakistan asia cup
-
ஆசிய கோப்பை 2022: இந்தியாவை வீழ்த்தி பழித்தீர்த்தது பாகிஸ்தான்!
இந்தியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது. ...
-
பாகிஸ்தானுக்கு எதிராக புதிய சாதனை நிகழ்த்திய இந்திய அணி!
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி அதிவேகமாக 50 ரன்களை விளாசி சாதனை படைத்தது. ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டினார் ரோஹித் சர்மா!
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டி20 போட்டிகளின் வரலாற்றில் (ஆண்கள் மற்றும் பெண்கள்) அதிக ரன்கள் எடுத்தவர் என்ற புதிய சாதனை படைத்தார். ...
-
சூர்யகுமார் யாதவிடம் வம்பிழுத்த பாகிஸ்தான் வீரர்கள்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்துள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2022: விராட் கோலி அதிரடி; பாகிஸ்தானுக்கு 182 டார்கெட்!
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 182 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பத்திரிக்கையாளர் சந்திப்பில் ராகுல் டிராவிட்டின் குசும்பு!
பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது ராகுல் டிராவிட் செய்த குசும்பு செயல் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஆசிய கோப்பை, சூப்பர் 4: இந்தியா vs பாகிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
விராட் கோலிக்கு பதிலாக அவர் 3ஆம் வரிசையில் களமிறங்க வேண்டும் - கௌதம் காம்பீர்!
உச்சகட்ட பார்மில் எதிரணிகளை பந்தாடும் சூர்யகுமார் யாதவ் வரும் போட்டிகளில் 3வது இடத்தில் விளையாட வேண்டும் என மீண்டும் வித்தியாசமான கருத்தை கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
மீண்டும் மோதும் இந்தியா - பாகிஸ்தான் : கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது முறையாக பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி பலப்பரீட்சை நடக்கவிருக்கிறது . ...
-
அடுத்த போட்டிக்காக தயாராக உள்ளோம் - முகமது ரிஸ்வான்!
இந்தியா பாகிஸ்தான் மோதப்போகும் போட்டிதான் எனக்கு மிகவும் முக்கியமானது. அனைத்து வீரர்களுக்குமே அது ஒரு அழுத்தம் மிகுந்த போட்டியாக இருக்கும் என்று முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார். ...
-
தோனி எனது வளர்ச்சியில் பெரும் பங்கு கொண்டுள்ளார் - ஹர்திக் பாண்டியா ஓபன் டாக்!
தனது வளர்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு பெரும் பங்கு இருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2022: வருங்காலத்தில் இவர் தோனியைப் போன்று வருவார் - ஹர்பஜன் சிங்!
ஹார்திக் பாண்டியாவின் இந்த சிறப்பான செயல்பாடு காரணமாக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங்கும் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். ...
-
ஆசியா கோப்பை 2022: இந்தியா, பாகிஸ்தானுக்கு அபராதம்!
ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இரு அணிகளுமே பந்துவீச ஒதுக்கப்பட்ட நேரத்தைவிட அதிகநேரம் எடுத்துக்கொண்டதால் இரு அணிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
சூர்யகுமாருக்கு முன்னதான தன் களமிறங்கியது குறித்து ஜடேஜா ஓபன் டாக்!
ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் யாதவுக்கு முன் தன்னை இறக்கிவிட்டதற்கான காரணத்தை கூறியுள்ளார் ரவீந்திர ஜடேஜா. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
அதிகம் பார்க்கப்பட்டவை
-
- 6 days ago