Rp singh
IND vs AUS, 1st Test: புதிய மைல்கல்லை எட்டியது அஸ்வின்!
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாக்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 177 ரன்களுக்கு சுருண்டது.
இதையடுத்து முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ரோஹித் சர்மா 120 ரன்கள், அக்சர் பட்டேல் 84 ரன்கள், ரவீந்திர ஜடேஜா 70 ரன்கள் அடித்து வலுவான ஸ்கொரை எட்ட உதவினர். முதல் இன்னிங்சில் 400 ரன்கள் அடித்து இந்திய அணி ஆல் அவுட். ஆனது. இதன் மூலம் 223 ரன்கள் முன்னிலையை பெற்றது.
Related Cricket News on Rp singh
-
இஷான், அர்ஷ்தீபை பாராட்டிய அனில் கும்ப்ளே!
இந்திய இளம் வீரர்களான இஷான் கிஷன், அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரையும் முன்னாள் இந்திய கேப்டன் அனில் கும்ப்ளே பாராட்டிப் பேசியுள்ளார். ...
-
அர்ஷ்தீப் சிங் அடிப்படையில் தெளிவாக இருக்க வேண்டும் - கௌதம் கம்பீர்!
உங்களது அடிப்படை பந்துவீச்சில் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும், வித்தியாசமாக முயற்சி செய்வதற்கு இது பயிற்சி போட்டியல்ல என்று அர்ஷ்தீப் சிங் குறித்து இந்திய முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் பேசியுள்ளார். ...
-
IND vs NZ, 2nd T20I: நியூசிலாந்தை 99 ரன்களில் சுருட்டியது இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 100 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் உள்ள பிழையை சுட்டிக்காட்டிய முகமது கைஃப்!
இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் அடிக்கடி நோ-பால்களை வீசுவது குறித்த காரணத்தை முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி விருதுகள்: சிறந்த டி20 வீரர் விருதை வென்றார் சூர்யகுமார் யாதவ்!
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் 2022க்கான ஐசிசி ஆடவர் டி20 கிரிக்கெட்டர் விருதை வென்றுள்ளார். ...
-
அர்ஷ்தீப் சிங் ஏன் உள்ளூர் போட்டிகளில் விளையாடவில்லை? - சபா கரீம் சரமாரி கேள்வி!
விஜய் ஹசாரே கோப்பை போன்ற உள்ளூர் தொடரில் விளையாடாததே அர்ஷ்தீப் சிங் தடுமாற்றத்திற்கு காரணம் என்று முன்னாள் வீரர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் சபா கரீம் விமர்சித்துள்ளார். ...
-
நோ பால் வீசாமல் இருக்க பயிற்சி மேற்கொள்ள வேண்டும் - கௌதம் கம்பீர்!
நோ பால் வீசாமல் இருக்க வேண்டும் என்றால் நீங்கள் பயிற்சி செய்யும் போது போட்டியில் விளையாடுவது போல் நினைத்துக் கொண்டு நோ பால் வீசாமல் பழக வேண்டும் என முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
அதிக நோ-பால்களை வீசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது - சுனில் கவாஸ்கர்!
இலங்கைக்கு எதிரானஇரண்டாவது போட்டியில் இப்படி தொடர்ந்து நோ-பால்களை வீசியதற்கு கவாஸ்கர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
நோ-பால்களை வீசுவது தவறல்ல, குற்றம் - ஹர்திக் பாண்டியா காட்டம்!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது போட்டியில் பந்துவீச்சில் மட்டுமல்ல, பேட்டிங்கிலும் பவர் பிளேவை சரியாக பயன்படுத்தவில்லை என இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிருப்தி தெரிவித்துள்ளார். ...
-
‘ஹாட்ரிக்’ உள்பட 5 நோ-பால்களை வீசிய அர்ஷ்தீப்; கடுப்பில் ரசிகர்கள்!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 5 நோ - பால்களை வீசிய சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது. ...
-
ஐசிசி விருதுகள் 2022: வளர்ந்துவரும் வீரர் விருது பட்டியலில் அர்ஷ்தீப் சிங்!
ஐசிசி வளர்ந்து வரும் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இந்திய அணியின் இளம் இடக்கை பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இடம்பிடித்துள்ளார். ...
-
இந்திய அணியின் தொடக்க வீரர் இடத்துக்கு இவர் சரியாக இருப்பார் - யுவராஜ் சிங்!
2023 உலக கோப்பையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் இடத்துக்கு ஷுப்மன் கில் போட்டியாளராக இருப்பார் என இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். ...
-
ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் இந்திய அணி அடுத்த கட்டத்திற்கு செல்லும் - மனீந்தர் சிங்!
இந்தியாவின் அடுத்த கேப்டனாக வரக்கூடிய தகுதி உடையவர் இவர்தான் என்று முன்னாள் இந்திய வீரர் மனீந்தர் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
அவரால் நான் நிறைய நன்மைகளை அடைகிறேன் - உம்ரான் மாலிக் குறித்து அர்ஷ்தீப் சிங்!
பழகிய கொஞ்ச நாளிலேயே உம்ரான் மாலிக் தம்முடைய நண்பராக மாறிவிட்டதாக மகிழ்ச்சியுடன் அர்ஷ்தீப் சிங் கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24