The gt cup
ஆசிய கோப்பை, சூப்பர் 4: இந்தியா vs இலங்கை - உத்தேச லெவன்!
ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா, தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியை சந்தித்த நிலையில் இன்று இலங்கை அணியை எதிர்கொள்ள உள்ளது. இதில் இந்தியா வெற்றிபெறவில்லை என்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாது.
இந்திய அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் ரோஹித் ஷர்மா, கேஎல் ராகுல் இன்னமும் சரியான துவக்கத்தை தரவில்லை. கோலி மட்டுமே தொடர்ச்சியாக நம்பிக்கையளிக்க கூடிய வகையில் விளையாடி வருகிறார். மற்றபடி ஹார்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் போன்றவர்கள் ஆட்டம் வாய்த்தால் மட்டுமே அதிரடி காட்டுவதால், இவர்களையும் முழுமையாக நம்ப முடியவில்லை.
Related Cricket News on The gt cup
-
இந்தியா எப்போதுமே நல்ல கிரிக்கெட்டை விளையாடக் கூடியவர்கள் - தசுன் ஷனகா!
இந்தியாவுக்கு எதிரான போட்டி குறித்துப் பேசியுள்ள இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை, இந்தியா vs இலங்கை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
விராட் கோலியிடமிருந்து இவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் - கவுதம் காம்பீர்!
சூர்யக்குமார் யாதவ் மற்றும் ரிஷப் பண்ட் போன்ற இளம் வீரர்கள் அழுத்தம் நிறைந்த இது போன்ற பெரிய போட்டிகளில் எப்படி விளையாடி ரன்களை சேர்க்க வேண்டும் என்பதை விராட் கோலியை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் வீரர் கவுதம் ...
-
இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றங்களைக் கொண்டுவரும் டிராவிட்!
ஆசிய கோப்பை தொடரில் இனி வரும் போட்டிகளில் இந்திய அணியின் ப்ளேயிங் 11இல் அதிரடி மாற்றம் கொண்டு வர டிராவிட் முடிவெடுத்துள்ளார். ...
-
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முகமது ரிஸ்வான்!
பாகிஸ்தான் தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ...
-
அர்ஷ்தீப் சிங் குறித்து விக்கிப்பீடியாவில் சர்ச்சை; இந்திய அரசு நடவடிக்கை!
அர்ஷ்தீப் சிங்கை காலிஸ்தானி என்று விமர்சித்த நிலையில் விக்கிப்பீடியா நிறுவனத்தின் மீது இந்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. ...
-
ரிஷப் பந்திடம் ஆக்ரோஷசத்தை காட்டிய ரோஹித்!
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெறும் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்த ரிஷப் பந்த் டிரெஸிங் ரூமில் கேப்டன் ரோஹித் சர்மா விளாசினார். ...
-
அர்ஷ்த்தீப் சிங்கிற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் ஹர்பஜன் சிங்!
இந்திய அணி முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார். ...
-
கேட்ச்சை தவறவிட்ட அர்ஷ்தீப் சிங்; கோபத்தில் கத்திய ரோஹித் சர்மா!
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முக்கியமான 18ஆவது ஓவரில் அர்ஷ்தீப் சிங் ஆசிஃப் அலியின் கேட்ச்சை கோட்டை விட, கேப்டன் ரோஹித் சர்மா கடுங்கோபமடைந்தார். ...
-
தோனி குறித்து நெகிழ்ச்சியான கருத்தை தெரிவித்த விராட் கோலி!
நான் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியை விட்டு விலகியபோது எனக்கு தோனி மட்டுமே மெசேஜ் அனுப்பினார் என்று விராட் கோலி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ...
-
அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த விராட் கோலி!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முக்கியமான நேரத்தில் கேட்ச்சை தவறவிட்டதால் கடும் விமர்ச்சனங்களை எதிர்கொண்டு வரும் இளம் வீரர் அர்ஷ்தீப் சிங்கிற்கு, விராட் கோலி ஆதரவாக பேசியுள்ளார். ...
-
பாகிஸ்தான் வீரர்கள் எங்களை விட சிறப்பாக விளையாடினர் - ரோஹித் சர்மா!
பாகிஸ்தானுடனான தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளக்கமளித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2022: இந்தியாவை வீழ்த்தி பழித்தீர்த்தது பாகிஸ்தான்!
இந்தியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது. ...
-
பாகிஸ்தானுக்கு எதிராக புதிய சாதனை நிகழ்த்திய இந்திய அணி!
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி அதிவேகமாக 50 ரன்களை விளாசி சாதனை படைத்தது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47