The super
ஐபிஎல் 2023: அனைத்து அணிகளின் புதுப்பிக்கப்பட்ட வீரர்களின் முழு விவரம்!
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 16ஆவது சீசனுக்கான மினி வீரர்கள் ஏலம் கொச்சியில் நேற்று நடைபெற்றது. இந்த ஏலத்தில் அதிகபட்சமாக இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான சாம் கரணை ரூ. ரூ.18.50 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது. இதன் மூலம் மினி ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை சாம் கரண் படைத்துள்ளார் .
ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டரான கேமரூன் கிரீனை மும்பை இந்தியன்ஸ் ரூ.17.50 கோடிக்கு வாங்கியது. இதன் மூலம் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட 2ஆவது வீரர் எனும் பெருமையை கேமரூன் கிரீன் பெற்றுள்ளார். டெல்லி அணி ரூ.15 கோடி வரை கேமரூன் கிரீனை ஏலம் எடுக்க மல்லுக்கட்டியது. ஆனால் மும்பைஇந்தியன்ஸ் அந்த தொகையைவிட அதிக விலைக்கு ஏலம் எடுத்தது.
Related Cricket News on The super
-
ஐபிஎல் 2023: சிஎஸ்கே அணி தக்கவைத்த & ஏலத்தில் வாங்கிய வீரர்களின் விவரம்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அஜிங்கியா ரஹானே, பென் ஸ்டோக்ஸ், கைல் ஜேமிசன் ஆகியோரைத் தேர்வு செய்துள்ளது. ...
-
சேப்பாக்கில் விளையாட ஆர்வமாக இருக்கிறேன் - அஜிங்கியா ரஹானே!
எதிர்வரும் ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட தான் மிகவும் ஆர்வமாக இருப்பதாக இந்திய கிரிக்கெட் வீரர் ரஹானே தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் ஏலம் 2022: நிக்கோலஸ் பூரனை தட்டித்தூக்கியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
ஐபிஎல் 16ஆவது சீசனுக்கான ஏலத்தில் ரூ.16 கோடிக்கு நிகோலஸ் பூரனை எடுத்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி. ...
-
அனல் பறக்கும் ஐபிஎல் ஏலம்: வரலாறு நிகழ்த்திய சாம் கரண், காமரூன் க்ரீன்; சிஎஸ்கேவில் இணைந்த பென் ஸ்டோக்ஸ்!
சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக திகழ்ந்து வரும் இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16.25 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது. ...
-
சிஎஸ்கேவிலிருந்து வெளியேறிய காரணத்தை உடைத்த ஜோஷுவா லிட்டில்!
சர்வதேச கிரிக்கெட்டில் 50 போட்டிகள் வரை விளையாடிய அனுபவம் கொண்ட தாம் நெட் பந்து வீச்சாளராக பணியாற்றும் அளவுக்கு எந்த வகையிலும் குறைந்து விடவில்லை என சிஎஸ்கேவிலிருந்து பாதியிலேயே வெளியேறிய ஜோஷுவா லிட்டில் அதிர்ச்சி தகவலை உடைத்து பேசியுள்ளார். ...
-
சிஎஸ்கே இந்த இரண்டு வீரர்களை டார்கெட் செய்யும் - ராபின் உத்தப்பா உறுதி!
எதிர்வரும் 2023 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் மனிஷ் பாண்டே மற்றும் சாம் கரன் போன்ற வீரர்களை தேர்ந்தெடுப்பது தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் திட்டம் என்று ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். ...
-
ஜூனியர் சூப்பர் கிங்ஸ் தொடருக்கான ஜெர்சியை வெளியிட்டது சிஎஸ்கே!
தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளுக்கு இடையேயான ஜூனியர் சூப்பர் கிங்ஸ் தொடர் டிசம்பர் 26ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக சிஎஸ்கே அறிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: சிஎஸ்கேவிடம் டிமெண்ட் செய்த தோனி; ஒரு வீரரை ஏலத்தில் வாங்க கடும் போட்டி!
சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரே ஒரு வீரரை மட்டும் எப்படியாவது, என்ன தொகை கொடுத்தாவது வாங்கிவிட வேண்டும் என தோனி நிபந்தனை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாட வேண்டும் - ருதுராஜ் கெய்க்வாட் விருப்பம்!
டி20, ஒருநாள், டெஸ்ட் உள்ளிட்ட அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் ஆட விரும்புவதாக சென்னை சூப்பா் கிங்ஸ் அணி அதிரடி தொடக்க பேட்டா் ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளாா். ...
-
தோனிக்கு பின் இவர் தான் சிஎஸ்கேவின் கேப்டன் - மைக் ஹசி சூசகம்!
தோனிக்கு பின் சென்னை அணியை வழிநடத்தும் தகுதி ருதுராஜ் கெய்க்வாடிற்கு இருப்பதாக அந்த அணியின் பயிற்சியாளர் மைக் ஹசி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: சிஎஸ்கேவின் பந்துவீச்சு பயிற்சியாளராக டுவைன் பிராவோ நியமனம்!
ஐபிஎல்லில் இருந்து ஓய்வு அறிவித்துள்ள டுவைன் பிராவோ, சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
CSA T20 League: டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக டி காக் நியமனம்!
டர்பன்ஸ் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி தொடக்க வீரர் குயின்டன் டி காக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் ஏலத்தில் ஜோ ரூட்; சிஎஸ்கே தேர்வு செய்ய வாய்ப்பு?
2023 ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க பிரபல இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முடிவு செய்துள்ளார். ...
-
ஜடேஜானை சிஎஸ்கே ஏன் தக்கவைத்தது? - அஸ்வின் பதில்!
ரவீந்திர ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் தக்கவைத்ததற்கான காரணத்தை விளக்கியுள்ளார் ரவிச்சந்திரன் ஆஸ்வின். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47