The team
இந்த ஒரு விஷயம் என்னை பெருமை அடைய வைக்கிறது - ஷிகர் தவான்
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 2ஆவது டி20 போட்டி நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முன்னதாக குர்னால் பாண்டியாவுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக அவருடன் சேர்த்து 8 வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்க இயலாத முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக இந்திய அணியில் நான்கு அறிமுக வீரர்கள் களம் இறங்கி விளையாடினர்.
மேலும் இந்த போட்டியில் 5 பேட்ஸ்மேன்கள் மட்டுமே இந்திய அணிக்காக விளையாடினார். மற்றபடி ஆறு பந்துவீச்சாளர்கள் களமிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களை மட்டுமே குவித்தது. இதில் தவான் அதிகபட்சமாக 40 ரன்களை குவித்தார்.
Related Cricket News on The team
-
முதல் போட்டியிலேயே வரலாற்று சாதனை நிகழ்த்திய படிக்கல்!
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமான தேவ்தத் படிக்கல் வரலாற்றுச் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். ...
-
இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மைக் ஹென்ரிக் காலமானார்
இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மைக் ஹென்ரிக் உடல்நலக் குறைவு காரணமாக நேற்றிரவு உயிரிழந்தார். ...
-
இத்தொடரில் எங்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் - பாபர் அசாம்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 தொடரில் எங்களுக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் என்று பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார். ...
-
IND vs SL: குர்னால் பாண்டியாவல் நீடிக்கும் குழப்பம்; இன்றைய போட்டிக்கான பிளேயிங் லெவன் என்ன?
இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் குர்னால் பாண்டியாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் யார் யார் விளையாடுவார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ...
-
‘ரோஹித்தால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது’ - பிராட் ஹாக்
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தமாட்டார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார். ...
-
IND vs ENG : வாய்ப்பை இழக்கும் பிரித்வி, சூர்யா?
குர்னால் பாண்டியாவுக்கு கரோனா தொற்று உறுதியானதால் பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் பெரும் பிரச்னையில் சிக்கியுள்ளனர். ...
-
IND vs SL: குர்னால் பாண்டியாவிற்கு கரோனா; டி20 போட்டி ஒத்திவைப்பு!
இந்திய அணியின் ஆல் ரவுண்டர் குர்னால் பாண்டியாவிற்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், இன்று நடைபெற இருந்த டி20 போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ...
-
IND vs SL : தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா; தோல்வியை தவிர்குமா இலங்கை?
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. ...
-
இந்திய அணியின் ரெட்ரோ ஜெர்சியில் ‘தல’ தோனி - இணையத்தில் தீயாய பரவும் புகைப்படம்!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த இந்திய அணி முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, இந்திய கிரிக்கெட் அணியின் ரெட்ரோ ஜெர்சி அணிந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
IND vs ENG : இந்திய அணியில் பிரித்வி, சூர்யா சேர்ப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், பிருத்வி ஷா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ...
-
அடுத்தடுத்த போட்டிகளில் அவர் சிறப்பாக செயல்படுவார் - ஷிகர் தவான்
முதல் போட்டியில் சொதப்பிய பிரித்வி ஷா, அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக செயல்படுவார் என இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். ...
-
நான் கேப்டனாக இருக்கும் அணியில் நிச்சயம் இந்த வீரருக்கு எப்போதும் இடம் உண்டு - முரளிதரன்!
நான் கேப்டனாக செயல்படும் அணியில் நிச்சயம் இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவிற்கு எப்போது இடமுண்டு என இலங்கை முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். ...
-
IND vs SL: இலங்கைக்கு 165 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா!
இலங்கை அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 165 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இனி இவருக்கு வாய்ப்பு கிடைக்காது - சேவாக் காட்டம்!
இலங்கை தொடரில் மோசமாக விளையாடிய இந்திய அணியின் முன்னணி வீரரான மனிஷ் பாண்டே குறித்து சேவாக் தனது காட்டமான கருத்தினைத் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47