Bharathi Kannan

- Latest Articles: ஐபிஎல் 2021: பிசிசிஐ-யின் முடிவை பாரட்டிய ரோஹித்! (Preview) | May 06, 2021 | 09:50:59 pm
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர்.
Most Recent
-
ஐபிஎல் 2021: தனி விமானம் மூலம் நாடு திரும்பிய ஷகிப், முஸ்தபிசூர்!
வங்கதேச அணியைச் சேர்ந்த ஷகிப் அல் ஹசன், முஸ்தாபிசூர் ரஹ்மான் தனி விமானம் மூலம் நாடு திரும்பினர். ...
-
இரு வார இடைவெளியில் தாய், சகோதரியை இழந்த வேதா கிருஷ்ணமூர்த்தி
கரோனா வைரஸ் தொற்றால் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தியின் தாய், சகோதரி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் தொடரை நடத்த இங்கிலாந்து கவுண்டி கிளப் விருப்பம்!
ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளை நடத்த இங்கிலாந்து கவுண்டி கிளப் அனுமதி கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென் ஆப்பிரிக்கா!
ஜூன் மாதம் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 5 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. ...
-
பெருந்தன்மையை நிருபித்த ‘தல’ தோனி!
சக அணி வீரர்கள் புறப்பட்ட பிறகே நான் வீட்டுக்கு திரும்புவேன் என சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். ...
-
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நிலை குறித்து கவலை தெரிவித்த ஜுனைத் கான்!
பாகிஸ்தான் அணியில் தொடர்ந்து வாய்ப்பு பெற வேண்டுமென்றால், கேப்டனுடனும், அணி நிர்வாகத்துடனும் நெருக்கமாகப் பழகி, தொடர்பில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வாய்ப்பு கிடைக்காது என்று ஜுனைத் கான் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். ...
-
நவம்பரில் தொடங்குகிறது டி10 லீக் கிரிக்கெட் தொடர் !
டி10 கிரிக்கெட் தொடர் என்றழைக்கப்படும் 10 ஓவர்கள் கிரிக்கெட் போட்டியின் ஐந்தாவது சீசன் நவம்பர் 19ஆம் தேதி தொடங்கும் என டென் ஸ்போர்ட்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ...
-
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சைமன் டௌலின் உருக்கமான ட்வீட்!
கரோனா வைரஸின் 2ஆவது அலை காரணமாக ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் 29 லீக் போட்டிகள் ...
-
நாடு திரும்பிய போல்ட்; இங்கிலாந்து தொடரில் பங்கேற்பது சந்தேகம்!
நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ட்ரெண்ட் போல்ட் தனி விமானம் மூலம் நாடு திரும்பினார். ...
-
எதிர்மறை எண்ணங்களிலிருந்து விடுபட யோகா பயிற்சியில் ஈடுபடும் புஜாரா!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் சட்டேஸ்வர் புஜாரா, கரோனா தொற்று அச்சத்தில் ஏற்படும் எதிர்மறை எண்ணங்களிலிருந்து விடுபட யோகா பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார் ...
Older Entries
-
வெஸ்ட் இண்டீஸின் மூன்று வடிவிலான கிரிக்கெட் ஒப்பந்தத்தையும் பெற்ற ஹோல்டர்!
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் மூன்று வடிவிலான கிரிக்கெட் ஒப்பந்தத்திற்கும் ஜேசன் ஹோல்டர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ...
-
வீடு திரும்பியா விராட் கோலி, தம்பதியரின் அடுத்த செய்தியால் ரசிகர்கள் மகிழ்ச்சி!
கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து, ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி விடுதிரும்பிள்ளார். ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: சாதனை படைத்த ரிஷப் பந்த்!
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்கிற பெருமையை ரிஷப் பந்த் பெற்றுள்ளார். ...
-
மாலத்தீவிற்கு படையெடுக்கும் ஆஸி வீரர்கள், காரணம் இதுதான்!
ஆஸ்திரேலிய வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரும் இந்தியாவில் இருந்து வேறு நாட்டிற்கு விமானத்தில் சென்று விட்டு, அதன் பிறகு அங்கிருந்து ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டு இருக்கின்றனர் ...
-
தாயகம் திரும்பிய எட்டு இங்கிலாந்து வீரர்கள்; மற்றவர்களின் நிலை?
ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்த எட்டு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் இன்று தங்களது தாயகம் திரும்பினர். ...
-
தி ஹண்ரட் தொடரில் பங்கேற்க இந்திய வீராங்கனைகளுக்கு அனுமதி!
இங்கிலாந்தில் நடக்க உள்ள ‘100 பந்து’ கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்திய வீராங்கனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.. ...
-
ஐபிஎல் 2021: பயோ பபுளில் இருந்த வீரர்களுக்கு தொற்று பரவியது எப்பது?
பயோ பபுள் சூழலிருந்த கிரிக்கெட் வீரர்களுக்கு கரோனா தொற்று பரவியது எப்படி என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுங்துள்ளது. ...
-
ஆஸி. கட்டுப்பாடுகள் வருத்தமளிக்கிறது - பாட் கம்மின்ஸ்!
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் சூடுபிடிக்க தொடங்கிய நிலையில் வீரர்களுக்கு கர ...
-
ஐசிசி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நேபாள வீரர்!
ஐசிசியின் மாதத்தின் சிறந்த வீரருக்கான விருது பட்டியலில் நேபாள அணியைச் சேர்ந்த குஷால் புர்டலின் பெயர் இடம்பெற்றுள்ளது. ...
-
முன்னாள் ஆஸி வீரரை கடத்திக் கொலை வெறி தாக்குதல்; நான்கு பேர் கைது!
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் மேகில் கடத்தப்பட்டது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ...
-
கரோனா எதிரொலி: யுஏஇ-க்கு மாற்றபடுகிறதா டி20 உலகக்கோப்பை?
இந்தியாவில் அதிகரித்துவரும் கரோனா பரவல் காரணமாக இங்கு நடைபெற இருந்த டி20 உலக்கோப்பை தொடரை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2021: சொந்த நாடு திரும்பும் தென் ஆப்பிரிக்க வீரர்கள்!
ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்த தென் ஆப்பிரிக்க வீரர்கள் தங்கள் நாட்டிற்கு செல்ல அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. ...
-
சிஎஸ்கே பயிற்சியாளருக்கு கரோனா; வீரர்கள் அச்சம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸிக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2021: தொடர் ஒத்திவைப்பால் பிசிசிஐ ஏற்படும் இழப்புகள்!
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பாதியிலேயே ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்படுவதால் பிசிசிஐக்கு 2ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47