Delhi capitals ipl
டெல்லி கேப்பிட்டல்ஸில் இணையும் சௌரவ் கங்குலி?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், அதிரடி வீரர் சௌரவ் கங்குலி. கடந்த 2019 ஆம் ஆண்டில் பிசிசிஐ தலைவராக கங்குலி பொறுப்பேற்றார். அந்த ஆண்டுக்கு முன்னதாக ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் இயக்குநராக இருந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் பிசிசிஐ பதவிக்காலம் முடிந்த நிலையில், பிசிசிஐ-யின் புதிய தலைவராக ரோஜர் பின்னி நியமிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக கங்குலி தற்போது ஐஎபில் பக்கம் திரும்பியுள்ளார். அதாவது மீண்டும் டெல்லி அணியின் இயக்குநராக அவர் பொறுப்பேற்க இருப்பதாக தகவல் வந்துள்ளது.
Related Cricket News on Delhi capitals ipl
-
ஐபிஎல் 2023: டெல்லி அணியின் புதிய கேப்டன் யார்? சிக்கலில் டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ரிஷப் பந்திற்கு பதில் புதிய கேப்டனாக யாரை நியமிப்பது என்ற சிக்கலில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தவித்து வருகிறது. ...
-
ஷர்தூலுக்கு பதிலாக இளம் வீரரை அணிக்குள் இழுத்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் டெல்லி அணி ஷர்தூல் தாக்கூருக்கு பதிலாக கொல்கத்தா அணியிலிருந்து அமான் கானை வாங்கியுள்ளது. ...
-
ஷர்துல் தாக்கூரை விடுவிக்கிறதா டெல்லி கேப்பிட்டல்ஸ்?
டெல்லி கேபிடல்ஸ் அணி ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூரை விடுவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
பிளே ஆஃப்பிற்கு முன்னேறாதது வருத்தமளிக்கிறது - மிட்செல் மார்ஷ்!
ஐபிஎல் 15ஆவது சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாதது வருத்தமளிப்பதாக மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார். ...
-
இந்த மூன்று அணிகளுக்கும் அதிக சப்போர்ட் உள்ளது - டேவிட் வார்னர்!
இந்த 3 அணிகளும் எங்கு விளையாடினாலும், அவர்களுக்கு ரசிகர்கள் சப்போர்ட் அதிகமாக இருக்கிறது என வார்னர் பேசியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: மருத்துவமனையிலிருந்து திரும்பும் பிரித்வி ஷா; ரசிகர்கள் மகிழ்ச்சி!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் போது உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த டெல்லி அணி வீரர் பிரித்வி ஷா தற்போது குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: நடப்பு தொடரில் இனி பிரித்வி ஷா விளையாடமாட்டார் - ஷேன் வாட்சன்!
டெல்லி அணிக்கு எஞ்சியுள்ள இரு லீக் ஆட்டங்களிலும் பிருத்வி ஷா விளையாட வாய்ப்பில்லை என்று அந்த அணியின் உதவி பயிற்சியாளர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: டெல்லி அணியில் மீண்டும் ஒருவருக்கு கரோனா!
மீண்டும் டெல்லி அணியின் வலைப் பந்துவீச்சாளர் ஒருவருக்கு கரோனா உறுதியானதால், அணியின் அனைத்து உறுப்பினர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ...
-
ஐபிஎல் 2022: குல்தீப் யாதவ் மேம்பட்டு வருகிறார் - ரிக்கி பாண்டியா!
குல்தீப் யாதவுக்கு அன்பும், கவனமும் நிறைந்த நேர்மறையான சூழல்தான் தேவை என டெல்லி கேப்பிட்டல்ஸ் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி குறித்து பேசிய ரிக்கி பாண்டிங்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் நடந்த நோ பால் டிராமாவை, ஹோட்டல் ரூமில் அமர்ந்து டிவியில் பார்த்துக்கொண்டிருந்தபோது, செம கடுப்பில் 3-4 டிவி ரிமோட்களை உடைத்துவிட்டதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
தோனியைப் போன்று ரிஷப் வழிநடத்துகிறார் - குல்தீப் யாதவ்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த், தோனியை போன்று சரியான திசையில் வழிநடத்துவதாக குல்தீப் யாதவ் புகழாரம் சூட்டியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: தனிமைப்படுத்துதலில் ரிக்கி பாண்டிங்; சிக்கலில் டெல்லி!
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு கரோனாவை தாண்டி இன்று மற்றொரு முக்கிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: டெல்லி அணியில் மேலும் ஒரு வெளிநாட்டு வீரருக்கு கரோனா!
பஞ்சாப் அணியுடன் விளையாடவிருந்த நிலையில், டெல்லி அணியில் மேலும் ஒரு வெளிநாட்டு வீரருக்கு கரோனா உறுதி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: பஞ்சாப் vs டெல்லி போட்டி மும்பைக்கு மாற்றம்!
நாளை நடத்தப்படும் பரிசோதனையில் கரோனா இல்லை என உறுதியானால் மட்டுமே டெல்லி வீரர்கள் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என பிசிசிஐ கூறியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24