Delhi capitals ipl
ஒன்றாக இணைந்து கோப்பையை வெல்வோம் - டிசி அணி குறித்து கேஎல் ராகுல்!
ஐபிஎல் தொடரானது வெற்றிகரமாக 17 சீசன்களை கடந்து, 18ஆவது சீசனில் அடியெடுத்து வைக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலமானது கடந்த இரு தினங்களாக சௌதீ அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில் நடைபெற்றது. அந்தவகையில் நடைபெற்று முடிந்த வீரர்களுக்கான மெகா ஏலத்தில் அதிகபட்சமாக இந்திய அணியைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தை ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
அதற்கு முன்னர் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயரை ரூ.26.76 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணிஏலம் எடுத்திருந்தது. இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் எனும் சாதனைகளையும் படைத்தனர். இதுதவிர்த்து, யாரும் எதிா்பாராத வகையில் இந்திய வீரா் வெங்கடேஷ் ஐயா் ரூ.23.75 கோடிக்கு கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டாா். 13வயதே ஆன இந்திய அணியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
Related Cricket News on Delhi capitals ipl
-
நான் தக்கவைக்கப் படாததற்கு பணம் காரணம் அல்ல - ரிஷப் பந்த்!
ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இருந்து தான் விடுவிக்கப்பட்டதற்கு பணம் ஒரு காரணம் அல்ல என்று இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: டெல்லி அணியின் பயிற்சியாளராக ஹேமங் பதானி நியமனம்?
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக தமிழகத்தை சேர்ந்த ஹேமங் பதானி நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஐபிஎல் 2025: இணையத்தில் வைரலாகும் ரிஷப் பந்தின் பதிவு!
எதிர்வரும் ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலம் குறித்து இந்திய வீரர் ரிஷப் பந்த் பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவானது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ...
-
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளர் பதவி குறித்து ரிக்கி பாண்டிங் ஓபன் டாக்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இந்தியர் ஒருவரை அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்க விரும்புவதாக அந்த அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: டெல்லி கேப்பிட்டல்ஸில் இருந்து விலகும் ரிஷப் பந்த்? சிஎஸ்கே-வில் இணைய வாய்ப்பு!
ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரிஷப் பந்த், அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக அந்த அணியில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
டெல்லி கேப்பிட்டல்ஸிலிருந்து விலகிய வாட்சன், அகர்கர்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மிக மோசமாக செயல்பட்ட டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிலிருந்து பயிற்சியாளர்கள் ஷேன் வாட்சன் மற்றும் அஜித் அகர்கர் ஆகியோர் விலகியுள்ளனர். ...
-
டெல்லி கேப்பிட்டல்ஸின் தோல்விக்கு இவர் தான் காரணம் - சுனில் கவாஸ்கர் விளாசல்!
ஐபிஎல் 16ஆவது சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸின் தோல்விக்கு பல காரணங்கள் இருந்தாலும், பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கின் அடம் தான் முக்கியமான காரணம் என்று சுனில் கவாஸ்கர் விளாசியுள்ளார். ...
-
டெல்லி அணி இனியும் கம்பேக் கொடுக்கும் என்று எனக்கு தொன்றவில்லை - ஹர்பஜன் சிங்!
டேவிட் வார்னர் விரைவாகவே ஆட்டமிழந்ததால் தான் டெல்லி அணியால் இலக்கை இவ்வளவு தூரம் நெருங்க முடிந்தது, இல்லையென்றால் மிகப்பெரிய வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருப்பார்கள் என்று ஹர்பஜன் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார் . ...
-
பிரித்வி ஷா ஸ்பார்க் கொடுக்க தவறி விட்டார் - ரிக்கி பாண்டிங்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு டாப் ஆர்டரில் பிரித்வி ஷா ஸ்பார்க் கொடுக்க தவறி விட்டதாக அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு அட்வைஸ் வழங்கிய முகமது கஃப்!
ஐபிஎல் 16ஆவது சீசனில் படுமோசமாக விளையாடி படுதோல்விகளை சந்தித்துவரும் நிலையில், அந்த அணிக்கு முகமது கைஃப் முக்கியமான அறிவுரை கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: பிரியாம் கார்க்கை ஒப்பந்தம் செய்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
காயமடைந்த கம்ளேஷ் நாகர்கொட்டிக்கு பதிலாக முன்னாள் இந்திய அண்டர் 19 கேப்டன் பிரியம் கார்க்கை ஒப்பந்தம் செய்துள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி. ...
-
திருடப்பட்ட டெல்லி அணி வீரர்களுடைய உபகரணங்கள் மீட்கப்பட்டது - டேவிட் வார்னர்!
திருடப்பட்ட டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர்களின் உபரகரணங்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். ...
-
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விரர்களின் உபகரணங்கள் திருட்டு; அதிர்ச்சியில் வீரர்கள்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர்களுடைய 16 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் வீரர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: ரிக்கி பண்டிங்கை கடுமையாக சாடிய சேவாக்!
டெல்லி அணி வரிசையாக 5 லீக் போட்டிகளில் தோல்வியை தழுவியதற்கு ரிக்கி பாண்டிங் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். வேறு ஒருத்தரை காரணம் காட்டி தப்பிக்க முடியாது என்று வீரேந்திர சேவாக் கடுமையாக விமர்சித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24