For india
அடுத்த போட்டியில் இன்னும் சிறப்பாக செயல்படுவோம் - ரிஷப் பந்த்!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி நேற்று அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணியின் கேப்டன் பவுமா முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியின் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தியதன் காரணமாக 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 76 ரன்களையும், ஸ்ரேயாஸ் அய்யர் 36 ரன்களையும் குவித்தனர்.
Related Cricket News on For india
-
IND vs SA, 1st T20I: மில்லர், வெண்டர் டுசென் காட்டடி; இந்தியாவை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
நிச்சயம் ஹர்திக் பாண்டியான் இந்திய அணியை வழிநடத்துவார் - ஹர்பஜன் சிங்!
ஹர்திக் பாண்டியா இந்திய அணியை கண்டிப்பாக வழிநடத்துவார் என்று ஹர்பஜன் சிங் கருத்து கூறியுள்ளார். ...
-
IND vs SA, 1st T20I: இஷான், ஹர்திக், ஸ்ரேயாஸ் அதிரடி; தென் ஆப்பிரிக்காவுக்கு 212 டார்கெட்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 212 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இது ஒரு அற்புதமான உணர்வு - கேப்டன்சி குறித்து ரிஷப் பந்த்!
தான் கேப்டன் பொறுப்பு ஏற்றது குறித்து ரிஷப் பண்ட்டும் தற்போது சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை தொடரில் இவரை அணியில் சேர்க்க வேண்டும் - ரவி சாஸ்திரி!
டி20 உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சன் விளையாட தகுதியானவர் என்று முன்னாள் பயிற்சியாளர் மற்றும் ஜாம்பவான் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ...
-
ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன்சி கொடுக்காதது குறித்து டிராவிட் விளக்கம்!
ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக ரிஷப் பந்திற்கு கேப்டன்சி கொடுத்தது குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விளக்கமளித்துள்ளார். ...
-
ரெய்னாவை நீக்கியது சிஎஸ்கேவின் தோல்விக்கு முக்கிய காரணம் - ரவி சாஸ்திரி!
நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் ரெய்னா இல்லாதது தான் என்று ரவி சாஸ்த்ரி கூறியுள்ளார். ...
-
இந்த அணி ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் - சுரேஷ் ரெய்னா!
ஐபிஎல் 15ஆவது சீசனில் ஆர்சிபி அணிதான் கோப்பையை ஜெயிக்க வேண்டும் என்று சுரேஷ் ரெய்னா கருத்து கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் தொடரிலிருந்து விலகுங்கள் - விராட் கோலிக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ்!
விராட் கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியி முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ஐபிஎல் தொடரிலிருந்து விலகி ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியிலிருந்து வெளியேற்றப்படுகிறாரா விராட் கோலி?
விராட் கோலியின் மோசமான ஃபார்ம் பிசிசிஐக்கும், இந்திய அணி தேர்வாளர்களுக்கும் பெரிய கவலையாக இருப்பதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. ...
-
இங்கிலாந்துடன் இரண்டு டி20 பயிற்சி போட்டிகளில் விளையாடும் இந்தியா!
இந்தியாவின் இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்தில் இரு டி20 பயிற்சி ஆட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ...
-
வங்கதேசத்திடம் வீழ்ந்த தென் ஆப்பிரிக்கா; ஐபிஎல் காரணமா? - பவுமாவின் பதில்!
வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோற்ற தென் ஆப்பிரிக்க அணி வீரர்களின் கவனத்தை ஐபிஎல் திசை திருப்பியதா என்கிற கேள்விக்கு அந்த அணியின் கேப்டன் பவுமா பதில் அளித்துள்ளார். ...
-
மொஹாலியில் கெத்து காட்டிய ஜடேஜா!
மொஹாலில் கிரிக்கெட் மைதானத்தில் ரவீந்திர ஜடேஜா தொடர்ச்சியாக மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஆட்டநாயகன் விருதை வென்று சாதனைப் படைத்துள்ளார். ...
-
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்!
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47