My ipl
ஐபிஎல் 2023: மே 28இல் முடிக்க பிசிசிஐ திட்டம்!
இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி முடித்துள்ளது. இதனையடுத்து டி20 தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவுடனான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இது ஒருபுறம் இருக்க ஐபிஎல் தொடர் குறித்த விவாதங்கள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. சமீபத்தில் ஐபிஎல் தொடரின் ஏலம் முடிவடைந்ததை அடுத்து போட்டிகளின் அட்டவணைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி ஐபிஎல் தொடரானது ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடர் மார்ச் 22ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே இந்திய வீரர்களுக்கு ஒரு வாரம் ஓய்வு கொடுத்துவிட்டு, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஐபிஎல்-ஐ தொடங்குகின்றனர். இதே போல மே 28ஆம் தேதியன்று இறுதி போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
Related Cricket News on My ipl
-
மகளிர் ஐபிஎல் 2023: ஐந்து அணிகளைத் தட்டித்தூக்கிய நிறுவனங்கள்; ஏலம் எடுக்கப்பட்ட தொகை குறித்த தகவல்!
மகளிருக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 5 அணிகளுக்கான ஏலம் ரூ.4,669.99 கோடிக்கு நடைபெற்றுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ...
-
மகளிர் ஐபிஎல்: ரூ.951 கோடிக்கு ஒளிபரப்பும் உரிமையை கைப்பற்றியது வையாகாம்-18 நிறுவனம்!
இந்தியாவில் முதல்முறையாக நடத்தப்படவுள்ள மகளிர் கிரிக்கெட் ஐபிஎல் தொடரை ஒளிபரப்பும் உரிமையை வையாகாம்-18 நிறுவனம் கைப்பற்றியுள்ளது ...
-
ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் விளையாடுவாரா? - சௌரவ் கங்குலி பதில்!
விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் 2023 போட்டியில் ரிஷப் பந்த் விளையாட மாட்டார் என முன்னாள் வீரர் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் தொடரை இனி இலவசமாக பார்க்கலம்; ஜியோ நிறுவனத்தின் அறிவிப்பால் ரசிகர்கள் கொண்டாட்டம்!
ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரை மிகவும் எளிமையாக காண்பதற்கும், முடிந்தவரை இலவசமாக கண்டுகளிக்கவும் ஜியோ நிறுவனம் எடுத்துள்ள நடவடிக்கையால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ...
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் டுவைன் பிரிட்டோரியஸ்!
தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் டுவைன் பிரிட்டோரியஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ...
-
மும்பை இந்தியன்ஸுக்காக இன்னும் பல நினைவுகளை உருவாக்க வேண்டும் - ரோஹித் சர்மா!
மும்பை அணியில் இணைந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்தது ,என்னால் நம்ப முடியவில்லை என ரோஹித் சர்மா தெரிவித்தார். ...
-
ஐபிஎல் ஏலத்தில் ஷன்காவை எந்த அணியும் வாங்காதது ஆச்சரியமாக உள்ளது - கௌதம் கம்பீர்!
தசுன் ஷனகாவை மினி ஏலத்தில் எந்த அணியும் வாங்காததுதான் ஆச்சரியமாக இருக்கிறது என இந்திய அணி முன்னார் வீரர் கௌதம் கம்பீர், இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: டெல்லி கேப்பிட்டல்ஸின் கேப்டனாக டேவிட் வார்னர் நியமனம்?
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் புதிய கேப்டனாக டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
-
டெல்லி கேப்பிட்டல்ஸில் இணையும் சௌரவ் கங்குலி?
வரும் 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் இயக்குநராக சௌரவ் கங்குலி பொறுப்பேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் ஏலம்: அதிக வரவேற்பு கிடைத்துள்ளதாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அறிவிப்பு!
கொச்சியில் நடைபெற்ற ஐபிஎல் 2023 போட்டிக்கான வீரர்கள் ஏலத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளதாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் அணிகளுக்கு கெடுபிடியை விதித்த பிசிசிஐ; முக்கிய வீரர்கள் பங்கேற்பார்களா?
இந்திய அணியின் முக்கியமான வீரர்கள் என கருதப்படும் சிலர் ஐபிஎல் போட்டிகளில் முழுமையாக விளையாட கூடாது என பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: டெல்லி அணியின் புதிய கேப்டன் யார்? சிக்கலில் டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ரிஷப் பந்திற்கு பதில் புதிய கேப்டனாக யாரை நியமிப்பது என்ற சிக்கலில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தவித்து வருகிறது. ...
-
ஆஸி தொடர், ஐபிஎல் தொடர்களை தவறவிடும் ரிஷப் பந்த்; ரசிகர்கள் சோகம்!
கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரிஷப் பந்த் குணமடைய 6 மாதங்கள் ஆகும் என வெளியான தகவலால், அவரால் ஆஸ்திரேலிய தொடர் மற்றும் ஐபிஎல் தொடர்களில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ...
-
நான் மிகவும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்தேன் - சந்தீப் சர்மா!
ஐபிஎல்லில் விராட் கோலியை அதிகமான முறை வீழ்த்திய பந்துவீச்சாளரான சந்தீப் சர்மா, 16ஆவது சீசனுக்கான ஏலத்தில் அவரது அடிப்படை விலைக்குக்கூட விலைபோகாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47